<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025</id><updated>2012-01-10T06:07:45.618+05:30</updated><category term='தோல்துறை'/><category term='பணம்்'/><category term='உள்ளீடு'/><category term='கணினி'/><category term='விற்பனை்'/><category term='நிவதி'/><category term='வாடிக்கையாளர்'/><category term='மேலாண்மை்'/><category term='ஊழியர்'/><category term='முனைவு'/><category term='விற்பனை'/><category term='மென்பொருள்'/><category term='பணம்'/><category term='தொழில் அனுபவம்'/><category term='திட்டம்'/><category term='பொருளாதாரம்'/><title type='text'>பொருள் செய்ய விரும்பு</title><subtitle type='html'>வளத்தைச் சேர்க்கும் பாதையில் நடக்கும் அனுபவங்கள் பிறருக்கும் உதவியாக இருக்கலாம் என்ற நம்பிக்கையில்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>157</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-7875686864406022688</id><published>2010-07-18T08:08:00.003+05:30</published><updated>2010-08-13T02:01:46.875+05:30</updated><title type='text'>[Tamil] கமாண்ட் லைன் சுருக்கு முறைகள்</title><content type='html'>&lt;a href="http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_5925.html"&gt;http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_5925.html&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-7875686864406022688?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/7875686864406022688/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=7875686864406022688' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/7875686864406022688'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/7875686864406022688'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2010/07/tamil.html' title='[Tamil] கமாண்ட் லைன் சுருக்கு முறைகள்'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-2390950685413385310</id><published>2010-07-17T17:27:00.001+05:30</published><updated>2010-07-17T17:27:42.711+05:30</updated><title type='text'>தமிழில் லினக்சு மற்றும் திறவூற்று தகவல்கள்</title><content type='html'>சென்னை லினக்சு பயனர் குழு மடற்குழுவிற்கு அனுப்பும் தொழில் நுட்ப தகவல்கள் தொடர்பான மின்னஞ்சல்களை இங்கு இடுகைகளாக தொகுக்க உத்தேசம். இதற்கு பிளாக்கரின் மின்னஞ்சல் மூலம் இடுகை வெளியிடும் வசதியைப் பயன்படுத்த உத்தேசித்துள்ளேன்.&lt;br&gt; &lt;br&gt;மடற்குழுவிற்கு அனுப்பும் அஞ்சலை BCC முகவரியில் இந்த வலைப்பதிவின் இடுகை வெளியீட்டு குறியீட்டு மின்னஞ்சலை சேர்ப்பதன் மூலம் இதைச் செயல்படுத்தலாம். &lt;br&gt;&lt;br&gt;இதுதான் முதல் இடுகை. இந்த வசதியை சோதனை செய்யவும் உதவும். &lt;br&gt;&lt;br&gt; Ma Sivakumar&lt;br&gt;எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்&lt;br&gt;&lt;a href="http://masivakumar.blogspot.com"&gt;http://masivakumar.blogspot.com&lt;/a&gt;&lt;br&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-2390950685413385310?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/2390950685413385310/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=2390950685413385310' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/2390950685413385310'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/2390950685413385310'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2010/07/blog-post_17.html' title='தமிழில் லினக்சு மற்றும் திறவூற்று தகவல்கள்'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-6915377383337386773</id><published>2010-07-14T09:09:00.003+05:30</published><updated>2010-07-14T09:13:49.876+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><title type='text'>புதைகுழியில் அமெரிக்கா!</title><content type='html'>பொன்னியின் செல்வனில் கோடிக்கரையில் புதைகுழியில் விழும் வந்தியத் தேவன் பூங்குழலியாலும், ரவிதாஸன் ராக்கம்மாவாலும் காப்பாற்றப்படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கப் பொருளாதாரம் நிதிநிலை புதைகுழுயில் மாட்டிக் கொண்டிருக்கிறது. கை கொடுக்க யார் வருவார்கள்? ஒரு உலக யுத்தம்???&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="385" width="480"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/1YKc0UolTqE&amp;amp;hl=en_US&amp;amp;fs=1"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/1YKc0UolTqE&amp;amp;hl=en_US&amp;amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" height="385" width="480"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-6915377383337386773?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/6915377383337386773/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=6915377383337386773' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/6915377383337386773'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/6915377383337386773'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2010/07/blog-post.html' title='புதைகுழியில் அமெரிக்கா!'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-4087871978708154794</id><published>2010-06-30T08:53:00.003+05:30</published><updated>2010-06-30T16:06:28.264+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><title type='text'>பொருளாதார முடக்கம்??</title><content type='html'>நோபல் பரிசு பெற்ற &lt;a href="http://krugman.blogs.nytimes.com/"&gt;பால் குரூக்மேனின்&lt;/a&gt; பத்தியிலிருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;(&lt;a href="http://www.deccanchronicle.com/dc-comment/early-stages-third-depression-602"&gt;நேற்றைய டெக்கான் குரோனிக்கிளில் வெளிவந்தது&lt;/a&gt;.)&lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதாரச் சுணக்கத்திலிருந்து உலக நாடுகளின் பொருளாதாரம் இன்னும் குணமாகவில்லை. அதற்குள் செலவைக் குறைக்கிறேன் என்று அரசின் ஆதரவுத் திட்டங்களை நிறுத்தி விட்டால் அது இன்னொரு சுணக்கத்துக்கு வழி வகுத்து, பெரும் முடக்கத்தில் கொண்டு விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை இன்னும் பெரிதாகவே இருக்கிறது. வேலை வாய்ப்புகள் உருவாகி வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும் வரை அரசுகள் தமது செலவுக் கொள்கைகளைத் தொடர வேண்டும். இல்லை என்றால் பொருளாதாரக் கொள்கை மூலமாக 1930களில் ஏற்பட்டது போன்று பொருளாதார முடக்கத்தில் தள்ளப்பட்டு விடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;1930களிலும் தொடர்ச்சியான வீழ்ச்சியாக இருக்கவில்லை. முதல் 2 ஆண்டுகளுக்கு சுணக்கம், அதன் பிறகு ஒரு ஆண்டு வளர்ச்சி, அதன் பிறகு அரசின் தவறான நடவடிக்கைகளால் மீண்டும் வீழ்ச்சி என்று போய் பொருளாதார முடக்கத்தில் அமெரிக்க பொருளாதாரம் கிட்டத்தட்ட 30% சுருங்கியது. வேலை இல்லா திண்டாட்டம் தலை விரித்து ஆடியது. ஃபிராங்கிளின் ரூஸ்வெல்டின் தைரியமான புதிய வாய்ப்பு திட்டங்கள் மூலமாக ஆரம்பித்த பொருளாதார மேம்பாடு இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட செலவுகள் மூலம் மீண்டும் வேகம் பிடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதும் நாம் கிட்டத்தட்ட 1930களில் ஏற்பட்ட முதல் மேம்பாடுகளின் கட்டத்தில் இருக்கிறோம். இந்த நேரத்தில் அரசுக் கொள்கைகள் பாதகமாக செயல்படுத்தப்பட்டால், பொருளாதாரம் முடக்கத்துக்குப் போய் ஆயிரக் கணக்கான பேர் வேலையில்லாமல் பல ஆண்டுகள் கழிக்க நேரிடும். பலர் இனிமேல் வேலை செய்யும் வாய்ப்பையே தமது வாழ்க்கையில் இழந்து விடுவார்கள். நாட்டுக்கும் பொருளாதாரத்துக்கும் பேரிழப்பு ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனைத் தடுக்க அரசாங்கம் தொடர்ந்து பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தும் செலவினங்களை செய்ய வேண்டும். இப்போது போய் வரவு செலவு சமன் செய்தல், சிக்கன நடவடிக்கைகள் என்பது அரசுகளுக்குப் பொருந்ததாது. தனி நபர்களும், தொழில் நிறுவனங்களும் அந்தப் பாதையில் போகும் போது அரசாங்கம் பற்றாக்குறை நிதித் திட்டத்தின் மூலமாக பொருளாதாரத்துக்கு வளர்ச்சி ஊக்கம் அளிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பொருளாதார சுணக்கம் பற்றிய முந்தைய இடுகைகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://porulsey.blogspot.com/2010/02/blog-post.html"&gt;பொருளாதாரச்  சுணக்கம் - சில பகிர்வுகள்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://porulsey.blogspot.com/2009/12/blog-post_23.html"&gt;கலிஃபோர்னிய  தங்க வேட்டையும் தகவல் தொழில் நுட்ப...&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://porulsey.blogspot.com/2009/04/1.html"&gt;உலகப் பொருளாதார  நெருக்கடி - 1&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-4087871978708154794?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/4087871978708154794/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=4087871978708154794' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/4087871978708154794'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/4087871978708154794'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2010/06/blog-post_30.html' title='பொருளாதார முடக்கம்??'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-6684040425662842462</id><published>2010-06-29T10:45:00.001+05:30</published><updated>2010-06-29T13:06:28.217+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பணம்'/><title type='text'>பணம் என்பது திறமையின் வெளிப்பாடா?</title><content type='html'>தமிழ்நாட்டில் நீண்ட தூர பேருந்துகளில் கட்டண வீதம் ஒரு கிலோமீட்டருக்கு 28  பைசா.&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;28 ரூபாய் இருந்தால் 100 கிலோமீட்டர் போகலாம். (100 கிலோமீட்டர் x 28 பைசா = 28 ரூபாய்).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;5 ரூபாய் இருந்தால் 15 கிலோமீட்டர் போகலாம் (500 பைசா / 28 பைசா = 17.8). 19  கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊருக்கு போக முடியாது. (விரைவுப் பேருந்துகள்  சிறப்புப் பேருந்துகள் என்று பல தடங்களில் கட்டணம் கூடுதலாக இருக்கும்.)&lt;/li&gt;&lt;/ul&gt;கணக்கை எளிமைப் படுத்த ஒரு ரூபாய்க்கு எத்தனை கிலோமீட்டர் போகலாம் என்று குத்துமதிப்பான எண்ணை வைத்துக் கொண்டு பார்க்கலாம். 100/28 = 3.5 கிலோமீட்டர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு ரூபாய் கொடுத்து நாளிதழ் வாங்குகிறோம் என்றால் 7 கிலோமீட்டர் (2x3.5) நடப்பதில் அல்லது ஓடுவதில் செலவாகும் உழைப்பை அந்த நாளிதழுக்காக தருகிறோம்  என்பது பொருள். அப்படிப் பார்க்கும் போது 2 ரூபாய்க்கு மதிப்பு இன்னும்  தெளிவாகப் புரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வேலைக்கு பத்தாயிரம் ரூபாய் கேட்கிறோம் என்றால் கிட்டத்தட்ட 35,000  கிலோமீட்டர் (10,000x3.5=35,000) நடப்பதற்கான உழைப்பை நாம் அளிக்கிறோம் என்று பொருள்.  அந்த  உழைப்பில் இப்போது செலவளிக்கும் நேரம் ஆற்றலுடன் கூடவே அந்த வேலையைச்  செய்யத் தேவையான திறமையைப் பெற மேற்கொண்ட கல்வி, விபரங்களைத் திரட்ட  செலவழித்த நாட்கள் இவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். அவ்வளவு உழைப்பு அதில்  இருக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;1 லட்சம் ரூபாய் மென்பொருளை விற்கிறோம் என்றால் கிட்டத்தட் (1,00,000x3.5=3,00,000) 3.5 லட்சம்  கிலோமீட்டர் தொலைவு பயணிக்கும் முயற்சியும் பலனும் அளிக்க வேண்டும். அப்படி  அளிக்கிறோமா?&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் கணக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;பொருளாதார உலகில் எல்லாமே மனித உழைப்புதான். மற்றவை எல்லாம் இயற்கையில்  கிடைப்பவை.&lt;/li&gt;&lt;li&gt;நிலம், தாதுப் பொருட்கள், விளைபொருட்கள் இவை இயற்கையிலேயே  உருவாகியிருக்கின்றன.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;நிலத்தைப் பண்படுத்த, தாதுப் பொருட்களை அகழ்ந்து தூய்மைப்படுத்த, விளைபொருட்களை பெருக்க, புதிய  பொருட்களை உற்பத்தி செய்ய மனித உழைப்பு தேவைப்படுகிறது.&lt;/li&gt;&lt;li&gt;இந்த உழைப்பு நேரடியாகவோ அல்லது ஒரு இயந்திரம் மூலமாகவோ நடக்கலாம்.  இயந்திரம் செய்யவும் மனித உழைப்புதானே தேவைப்படுகிறது.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;இந்த மனித உழைப்புக்கு மட்டும்தான் பொருளாதார பரிமாற்றத்தில் மதிப்பு.  உழைப்பின் விளைவை பணமாகப் பெற்றுக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது உழைப்பினால் நமக்குத்  தேவையான எல்லாவற்றையும் செய்து கொள்ள முயற்சிக்காமல், தேவைகளில் பலவற்றை  மற்றவர்களின் உழைப்பின் மூலம் சாதித்துக் கொள்ள முடிகிறது. நமது உழைப்பின்  பலனை அவர்களின் தேவைகளுக்குக் கொடுப்பது மூலம் அந்தப் பரிமாற்றத்தை  நடத்திக் கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப்பட்ட பரிமாற்றத்தின் செலாவணிதான் பணம். நான் உழைத்ததற்கு பணம்  கிடைக்கிறது, அதைக் கொண்டு அடுத்தவரின் உழைப்பை வாங்கிக் கொள்கிறேன். ஒரு  நாளின் 24 மணிநேரமும் ஒரு வாழ்நாளும்தான் ஒவ்வொரு மனிதரின் இயற்கையான  சொத்து. அவற்றைப் பயன்படுத்தி உருவாக்கும் மதிப்பை விற்று பணம் ஈட்டி மற்ற  தேவைகளை நிறைவேற்ற அடுத்தவரின் உழைப்பை வாங்கிக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உழைப்பு நேரடியான உடல் உழைப்பாக மட்டும் இன்றி, முந்தைய ஆண்டுகளில்  குறிப்பிட்ட வேலையை செய்ய உழைத்த முயற்சிகளையும் உள்ளடக்கும். ஒரு துறையில்  பட்டம் வாங்க உழைத்திருக்கிறோம், அந்த அறிவைக் கொண்டு குறிப்பிட்ட செயலை  சிறப்பாக செய்ய முடிகிறது (அதிக மதிப்பு உண்டாக்க முடிகிறது), அதற்கு ஏற்ற  பணம் விற்பனையில் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உழைப்பில் பணியை செய்வதற்குத் தேவையான கருவிகளை வாங்கிய பணமும்  அடங்கும். கருவிகள் மூலம் உழைப்பு அதிக மதிப்பைத் தருகிறது. அந்தக்  கருவிகளை வாங்குவதற்கு முந்தைய உழைப்பின் பலனைப் பயன்படுத்தியிருக்கிறோம்.  அந்த உழைப்பும் நமக்குக் கிடைக்கும் விலையில் அடங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;உற்பத்தியின் காரணிகளாக நிலம், மனித உழைப்பு, மூலதனம் என்று எடுத்துக்  கொள்கிறார்கள். ஆனால் பரிமாற்றத்தின் காரணிகளாக மனித உழைப்பு மட்டுமே  இருக்க வேண்டும். நிலத்தைப் பண்படுத்திய உழைப்பு, மூலதனத்தை உருவாக்கிய  உழைப்பு இரண்டையும் நேரடி உழைப்புடன் சேர்த்து உற்பத்தியின் மதிப்பை  கணக்கிடலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-6684040425662842462?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/6684040425662842462/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=6684040425662842462' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/6684040425662842462'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/6684040425662842462'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2010/06/blog-post_29.html' title='பணம் என்பது திறமையின் வெளிப்பாடா?'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-5832054465354360659</id><published>2010-06-19T00:47:00.002+05:30</published><updated>2010-06-19T00:50:31.212+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பணம்'/><title type='text'>ஒரு வங்கியின் கதை</title><content type='html'>1993ல் வங்கியாக தொடங்கப்பட்ட  ஐசிஐசிஐ நிறுவனம் அடுத்த 15 ஆண்டுகளில்  போட்ட ஆட்டம்,  மேற்கத்திய நிதி நிறுவனங்கள் கண்டு பிடித்த புதிது புதிதான  உத்திகளின் மூலம் மக்களின் உழைப்பை (பணத்தை) சுரண்டி, அந்த நிறுவனங்களின்  மேலாளர்களும் பங்குதாரர்களும் பெரும் பணம் எடுத்துக் கொண்ட கதையின் ஒரு  சிறு வடிவம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய ஒழுங்கு முறை சட்டங்களுக்குள் பெரிய அளவில் தில்லுமுல்லு செய்ய  முடியாமல் தப்பித்து விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதார சீட்டு அடுக்கு சரிந்த பிறகான சென்ற ஒன்றரை ஆண்டில் ஐசிஐசிஐ  வங்கியில் ஏற்பட்ட மாற்றங்களை விளக்கி ஜூன் 27 தேதியிட்ட பிஸினஸ் இந்தியா  ஆங்கில இதழில் அட்டைப்படக் கட்டுரை எழுதியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கட்டுரையிலிருந்து சில விபரங்கள்:&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;வட்டி வழியாக சம்பாதித்தது, வட்டி அல்லாத வருமானம் இரண்டும்  2009-10ல், 2008-09ஐ விடக் குறைந்து விட்டன.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;/li&gt;&lt;li&gt;நேரடி விற்பனையாளர்களுக்கு (அதுதான் தெருவெல்லாம் வழி மறித்து கார்டு  வித்தாங்களே) செலவழித்த தொகை 2009-10ல் முந்தைய ஆண்டை விட நான்கில் ஒரு  பகுதியாகக் குறைக்கப்பட்டது.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;/li&gt;&lt;li&gt;கடன் கொடுத்த தொகை கிட்டத்தட்ட 15% குறைக்கப்பட்டது. வைப்புத் தொகை  7% குறைந்தது.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;/li&gt;&lt;li&gt;வாரக்கடன்களின் சதவீதம் கடன் தொகையில் 2.09%லிருந்து 2.12 உயர்ந்தது.&lt;br /&gt; &lt;/li&gt;&lt;/ul&gt; கடனட்டை வியாபாரத்தைப் பற்றி:&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காலத்தில் குறைந்தது அரை டஜன் கடனட்டை விற்பனையாளர்கள் துரத்தாமல் ஒரு  கடைத்தெருவுக்குப் போய் வர முடியாத நிலைமை இருந்தது. உங்களிடம் ஒரு  செல்பேசி இருந்தால் கடனட்டை வாங்கும் தகுதி இருப்பதாக எடுத்துக்  கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'இன்றைக்கு மாதத்துக்கு  கிட்டத்தட்ட 1000 கடனட்டைகள் வழங்குகிறோம். ஒரு  கட்டத்தில் மாதத்துக்கு 2,00,000 அட்டைகள் கூட கொடுத்துக் கொண்டிருந்தோம்.'&lt;br /&gt;&lt;br /&gt;சில்லறைக் கடன் (கடனட்டை, தனிநபர் கடன்) கொடுப்பதை கிட்டத்தட்ட நிறுத்தி  விட்டார்கள். மொத்த கடன் தொகையில் 49% ஆக இருந்த சில்லறைக் கடன்களை இப்போது  43.6% ஆக குறைத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விற்பனைப் பொருளை மையமாகக் கொண்ட அணுகுமுறையை மாற்றி வாடிக்கையாளரை மையமாக  வைத்து சேவை வழங்க முடிவு செய்திருக்கிறார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;'முன்பெல்லாம் எப்படியாவது புதிய வாடிக்கையாளரைக் கொண்டு வந்து விட  வேண்டும் என்பதுதான் மந்திரமாக இருந்தது. இப்போது வாடிக்கையாளர் சேவையில்  கவனம் செலுத்துகிறோம்.'&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-5832054465354360659?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/5832054465354360659/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=5832054465354360659' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/5832054465354360659'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/5832054465354360659'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2010/06/blog-post.html' title='ஒரு வங்கியின் கதை'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-4724762649367606964</id><published>2010-02-16T12:25:00.000+05:30</published><updated>2010-02-16T12:25:57.270+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><title type='text'>பொருளாதாரச் சுணக்கம் - சில பகிர்வுகள்</title><content type='html'>Decoupling என்பது நடந்து, அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் நிகழ்வது இந்திய பொருளாதாரத்தை பாதிக்கவே செய்யாது என்று இருந்தால் ஒழிய இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்கு கவனமாக  இருப்பது மிகவும் தேவை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://porulsey.blogspot.com/2009/12/blog-post_23.html"&gt;கலிஃபோர்னிய தங்க வேட்டை&lt;/a&gt; யின் வீணாக்கல்களை இன்னும் முழுவதுமாக களைந்து முடிக்காமல் 'இனி எல்லாம் சுகமே' என்று பாட்டு பாட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் அமெரிக்க / பன்னாட்டு பெருவங்கிகள். அரசாங்கங்களின் முட்டுக் கொடுப்பால் தப்புக்கு தண்ணீர் குடிக்காமல் தவிர்த்துக் கொண்ட வங்கிகள் மீண்டும் தமது வளமையான பேராசை/சுயநல நிதி நிர்வாக முறைகளுக்கு திரும்ப முயற்சிப்பதாக செய்திகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கர்கள் 100 டாலர்களுக்கு உழைத்தால் &lt;a href="http://articles.moneycentral.msn.com/Investing/Extra/USSavingsRateFallsToZero.aspx"&gt;1 டாலர் கூட சேமிக்காத நிலைமை&lt;/a&gt; கடந்த பத்தாண்டுகளில் இருந்தது. சேமிப்பு இல்லை என்றால் புதிய முதலீடுகள் தொழில் முனைவுகள் சாத்தியமாகாது. அமெரிக்கர்களின் வாழ்க்கைக்கு சீனாவும், மற்ற வளரும் நாடுகளும் தமது சேமிப்புகளை ஏற்றுமதி செய்து கொண்டிருந்தன. சீனாவின் கையில் குவிந்திருக்கும் டாலர் கையிருப்புகள் அதற்கு சாட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்கர்களின் சேமிப்பு வீதம் &lt;a href="http://www.bloggingstocks.com/2010/02/01/frugal-consumer-era-continues-u-s-savings-rate-rises-to-4-8/"&gt;அதிகரித்திருக்கிறது. &lt;/a&gt;&lt;br /&gt;100 டாலர் வருமானத்தில் 95 டாலர்தான் செலவழிக்கிறார்கள். 5  டாலர் சேமிக்கிறார்கள். (சீனாவில் இந்த வீதம் &lt;a href="http://www.chinadaily.com.cn/bizchina/2009-01/07/content_7375620.htm"&gt;100க்கு 30 முதல் 40 வரை (யுவான்) &lt;/a&gt;சேமிப்பு, இந்தியாவில் &lt;a href="http://www.indianexpress.com/res/web/pIe/full_story.php?content_id=88731"&gt;100க்கு 30 ரூபாய் சேமிப்பு&lt;/a&gt;).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://hubpages.com/hub/How-does-the-United-States-Savings-Rate-Compare-to-Other-Countries"&gt;1990களிலிருந்து அமெரிக்க சேமிப்பு வீதம் எப்படி மாறியிருக்கிறது என்று இங்கே பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இப்படி அமெரிக்கர்கள் 4% குறைவாகச் செலவழிக்கிறார்கள் என்றால், சந்தை தேவை பெரிதாக குறைந்து விட்டிருக்கும். இந்த சேமிப்பு இன்னும் வளர்ந்து 100க்கு 15 முதல் 20 வரை சேமிப்பு என்ற நிலை வரும்போதுதான் அமெரிக்காவின் பொருளாதார ஆரோக்கியம் சீரடையும். அதற்குள் பொருளாதார உலகின் திட்டங்கள், நடைமுறைகள் எல்லாம் மாறி, புதியதோர் நிதிநிர்வாக, தொழில்/வணிக முறை உருவாகியிருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட 10% அமெரிக்க செலவழிப்பில் குறைவை, உலகின் பிற பகுதிகள் ஈடு கட்ட வேண்டும் - இந்த செலவு நுகர் பொருட்களிலேயே இருக்க வேண்டும் என்றில்லாமல், புதிய தொழில் நுட்பங்களில் முதலீடு என்ற அளவிலும் இருக்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-4724762649367606964?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/4724762649367606964/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=4724762649367606964' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/4724762649367606964'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/4724762649367606964'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2010/02/blog-post.html' title='பொருளாதாரச் சுணக்கம் - சில பகிர்வுகள்'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-1480444013272891848</id><published>2010-01-01T12:21:00.000+05:30</published><updated>2010-01-01T12:22:34.121+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முனைவு'/><title type='text'>திருக்குறள்</title><content type='html'>அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்&lt;br /&gt;புல்லார் புரள விடல்.&lt;br /&gt;&lt;br /&gt;Riches devoid of love and grace&lt;br /&gt;Off with it; it      is disgrace!&lt;br /&gt;&lt;br /&gt;Source :&lt;br /&gt;http://www.tamilnation.org/literature/kural/kaviyogi/tks2c.htm&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-1480444013272891848?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/1480444013272891848/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=1480444013272891848' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/1480444013272891848'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/1480444013272891848'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2010/01/blog-post.html' title='திருக்குறள்'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-7510453623736087845</id><published>2009-12-23T18:39:00.004+05:30</published><updated>2010-08-13T11:38:56.234+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மென்பொருள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முனைவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><title type='text'>கலிஃபோர்னிய தங்க வேட்டையும் தகவல் தொழில் நுட்பத் துறையும்</title><content type='html'>http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_8485.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-7510453623736087845?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_8485.html' title='கலிஃபோர்னிய தங்க வேட்டையும் தகவல் தொழில் நுட்பத் துறையும்'/><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/7510453623736087845/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=7510453623736087845' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/7510453623736087845'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/7510453623736087845'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2009/12/blog-post_23.html' title='கலிஃபோர்னிய தங்க வேட்டையும் தகவல் தொழில் நுட்பத் துறையும்'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-4369671570151067552</id><published>2009-12-19T09:41:00.003+05:30</published><updated>2009-12-20T09:45:20.547+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில் அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மேலாண்மை்'/><title type='text'>கட்டுப்பாடுகளும் சுதந்திரமும்</title><content type='html'>நீக்கப்பட்டது (மிகவும் எதிர்மறையான கருத்துக்கள்!!)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-4369671570151067552?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/4369671570151067552/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=4369671570151067552' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/4369671570151067552'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/4369671570151067552'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2009/12/blog-post.html' title='கட்டுப்பாடுகளும் சுதந்திரமும்'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-2706423778067263186</id><published>2009-08-07T16:03:00.000+05:30</published><updated>2009-08-07T16:04:42.733+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பணம்்'/><title type='text'>பங்குச் சந்தையில் பாதுகாப்பாக முதலீடு செய்ய</title><content type='html'>நான் பங்குச் சந்தையில் முதலீடு செய்ததே இல்லை. என்னுடைய கருத்துக்கள் எல்லாம் படித்தறிவில் வந்தவைதான். அதை மனதில் வைத்துக் கொண்டு புரிந்து கொள்ளுங்கள் :-)&lt;br /&gt;&lt;br /&gt;1. முதலீடு செய்ய விரும்பும் நிறுவனத்தைப் பற்றி நன்கு புரிந்து கொள்ளுங்கள். யார்  அதை ஆரம்பித்தார்கள், தற்போதைய உரிமையாளர்கள் யார் யார், நிர்வாகிப்பது யார், அந்தத் துறை எப்படி வளர்கிறது, துறையில் இந்த நிறுவனத்துக்கு எவ்வளவு சந்தைப் பங்கு என்று புரிந்து கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புரியாத நிறுவனத்தில் பங்கின் விலை ஏற்ற இறக்கங்களை வைத்து மட்டும் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் ஆண்டு தோறும், காலாண்டுகள் தோறும் வெளியிடும் நிதிநிலை அறிக்கைகளை படிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். Balance Sheet‌ ல் இருக்கும் ஒவ்வொரு விபரமும் புரிவது வரை அந்த நிறுவனத்தைப் பற்று உங்களுக்குத் தெரியவில்லை என்றே வைத்துக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2. குடும்பத் தேவைகள், எதிர்கால சேமிப்பு, குழந்தைகள் கல்வி, மருத்துவத் தேவைகள் இவை எல்லாவற்றுக்கும் பணம் ஒதுக்கியது போக எஞ்சிய பணத்தை மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஒதுக்குங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;3. ஒரே நிறுவனத்தின் பங்குகளை வாங்காமல், மேலே சொன்ன மாதிரி ஆய்வு செய்து 4-5 நிறுவனங்களை தேர்ந்தெடுத்து விட்டு தீர்மானித்த அளவில் பங்குகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளில் பணம் சம்பாதிக்க முயற்சிக்காமல், நீண்ட காலம் வைத்திருந்து முதலீட்டை வளர்க்க முயற்சிக்கலாம். 4,5ல் ஒன்று இறங்கினாலும் மற்றவை ஏறும்படி இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. ஏதாவது நிறுவனம் முழுவதுமாக சறுகிப் போகிறது என்று தோன்றினால் (சமீபத்திய சத்தியம்) அதை பட்டியலில் இருந்து நீக்கி விட்டு வேறு நிறுவனத்தைச் சேர்த்துக் கொள்ளலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-2706423778067263186?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/2706423778067263186/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=2706423778067263186' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/2706423778067263186'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/2706423778067263186'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2009/08/blog-post.html' title='பங்குச் சந்தையில் பாதுகாப்பாக முதலீடு செய்ய'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-4616128973647719640</id><published>2009-05-22T07:53:00.002+05:30</published><updated>2009-05-22T07:57:02.208+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மென்பொருள்'/><title type='text'>களை எடுத்தல்</title><content type='html'>மென்பொருள் பயன்பாட்டில் வேறு யாரோ உருவாக்கிய நிரலில் பிழை திருத்துவது சிக்கலான வேலை. சரியான ஆவணம் இருந்தால் வேலை  எளிதாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அனுபவம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு செய்கையிலும் என்னென்ன நடக்கிறது, எந்த அட்டவணையில் தரவு உள்ளிடப் படுகிறது, உள்ளிட்டதும் என்ன விபரம் புதிதாக உருவாகிறது (primary key), குறிப்பிட்ட அட்டவணையில் என்னென்ன விபரங்கள் இன்னொரு அட்டவணையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது (foreign key) என்று புரிந்து கொள்ள வேண்டும். மொத்தம் மூன்றே மூன்று நிரல் கோப்புகளில் ஆறு அட்டவணைகளில் தரவு சேமிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை என்ன வடிவத்தில் ஆவணப்படுத்துவது என்று உருக்கொடுக்க வேண்டும். முதலில் தாளில் எழுத ஆரம்பித்தேன். அதை எங்கு சேமிப்பது, எப்படி பகிர்ந்து கொள்வது என்று எப்போதும் இருக்கும் சிக்கல். அடுத்தபடியாக ஒரு உரைக்கோப்பில் அட்டவணை விபரங்களை  நகல் செய்து ஒட்டிக் கொண்டேன். அதைப் பார்த்தால் விபரம் எதுவும் தெளிவாக தெரிந்து விடப் போவதில்லை&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விரிதாளில் ஒவ்வொரு அட்டவணைக்கும் ஒரு வரி, அதனுடன் இணையும் அட்டவணைகள், இணைக்கும் விபரம் இவற்றைக் குறிப்பிட்டு க் கொள்ளலாம் என்று ஆரம்பித்தால், கொஞ்சம் தெளிவு ஏற்பட ஆரம்பித்தாலும் புதிதாகப் பார்ப்பவர்கள் புரிந்து கொள்ளும்படி இல்லை. ஒரு கதை படிப்பது போல அமைய வேண்டும். அடுத்த விரிதாளில் நடவடிக்களை, சேமிக்கப்படும் அட்டவணை விபரம், நிரல் கோப்பு, சுட்டியின் பெயர் என்று ஒரு வடிவம் கொடுத்தேன். இரண்டாவது நெடுவரிசையில்தான் முக்கியமான விபரங்கள் எல்லாம் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் வரியில் அட்டவணையின் பெயர், இரண்டாவது வரியில் அதில் சேமிக்கப்படும் விபரம் சுருக்கமாக, மூன்றாவது வரியில் அது உருவாக்கும் keyன் பெயர் -&gt; என்ற குறியீட்டுடன், அடுத்தடுத்த வரிகளில் அது இணைத்துக் கொள்ளும் அட்டவணை மற்றும் key பெயர்கள். key பெயர் &lt;- அட்டவணை பெயர் என்ற வடிவம் கொடுத்தேன். மிகவும் நிறைவாக தெளிவாக வந்து விட்டது. கிட்டத்தட்ட மூன்றரை மணி நேர வேலையின் முடிவு அரைப்பக்க அளவில் சுருக்கமாக அமைந்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;எதையும் சுருக்கமாகச் சொல்வதற்குத்தான் அதிக முயற்சி தேவைப்படுகிறது. வளவளவென்று நீளமாக எழுதிக் கொண்டே போவதற்கு திட்டமிடலோ, கட்டுப்பாடோ தேவையில்லை. அதன் வெளிப்பாடும் பார்ப்பவர்களுக்கு பலனுள்ளதாக இருக்காது. இன்னொரு நெடுவரிசையில் இந்த நடவடிக்கைகளால் வேறு எந்த அட்டவணையில் தரவு தானாக உள்ளிடப் படுகிறது, அதைச் செய்யும் இயக்கியின் பெயர் என்ன என்ற விபரத்தையும் குறித்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பயனர் கொடுத்த விபரங்களை வைத்து தரவுகளை சரி பார்த்தல். எல்லாமே சரியாகத்தான் இருந்தது. கடைசிக் கட்டத்தில் விபரங்களை எடுத்துக் கணக்கிட்டு காண்பிக்கும் இடத்தில் உதைப்பது போலத் தெரிந்தது. ஒவ்வொன்றாக தரவுத்தள வினாக்கள் எழுதி எழுதி இயக்கிப் பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டு முனைகளிலிமிருந்து வினா எழுப்பி வரும் விடைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் சரியாகத்தான் இருந்தது. கணக்கிடுதலின் கூறுகளை தனியாகப் பிரித்துப் பார்த்தால் சரியாக வந்தது. சேர்த்து கணக்குப் போடும் கூட்டுத் தொகையில் தேவையில்லாத தொகுப்புகள் நடக்கின்றன என்று புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு தரவாக எடுத்து கணக்குப் போடாமல், எல்லாவற்றையும் ஒரே தொகுப்பாக கணக்குப் போடும்படி இயக்கியில் எழுதியிருந்தார்கள். அதை சரிபார்ப்பதற்கு இன்னொரு தம் பிடிக்க வேண்டும். எல்லா சிக்கல்களையும் அவிழ்ப்பதற்கு அடிப்படையிலிருந்து ஆரம்பிப்பது எளிமையான வழி.&lt;br /&gt;&lt;br /&gt;கிரிக்கெட்டில் ஓடி வரும் பந்தைப் பிடிக்க ஒற்றைக் காலை மடக்கி பந்தை நோக்கி இருக்குமாறு ஒற்றைக்காலில் மண்டியிட்டு அந்தக் காலுக்கு முன்பு கையை வைத்து எதிர் கொள்ள வேண்டும். இரண்டு கால்களுக்கு நடுவில் குனிந்து கைகளை குவித்து நின்றால் கை தவறினால், கையைத் தாண்டிக் கொண்டு போனால், திரும்பி ஓட வேண்டியிருக்கும். முதல் முறையில் கை தவறினால் காலில் பட்டு நின்று விடும்.  முதல் முறையில் முதுகெலும்புக்கும் அழுத்தம் குறைவாக இருக்கும். எழுந்து ஓடுவதற்கும் சரியான கோணத்தில் இருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அடிப்படைகளை மறந்து மேல் நிலைகளில் யோசித்துக் கொண்டே இருந்தால் சிக்கல் அவிழாது. மின் கருவிகளில் பழுது, கணினியில் சிக்கல் என்று பார்க்கப் போகும் போது முதலில் மின்சார இணைப்பு சரியாக இருக்கிறதா என்பதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். சுவிட்சு போடப் பட்டிருக்கிறதா என்று பார்ப்பது அதில் முதல் படி.&lt;br /&gt;&lt;br /&gt;இணைய இணைப்பு இயங்கவில்லை என்றால், முதலில் நமது கணினியில் வலையமைப்பு சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு அருகில் இருக்கும் கணினியுடன் தொடர்பு கொள்ள முடிகிறதா என்று தட்டிப் (ping செய்து) பார்க்க வேண்டும். அது சரி என்றால் நமது கணினி வலையமைப்பு சரியாக இயங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக உள்ளுறை வலையமைப்பிலேயே இன்னொரு தொகுப்பில் இருக்கும் ஒரு கணினியைத் தட்டிப் பார்க்க வேண்டும். நமது பகுதிக்கும் மற்ற  தொகுப்புகளுக்கும் இணைப்பு சரியாக இருக்கிறது. மூன்றாவதாக இணைய இணைப்பைத் தரும் கருவியை தட்டிப் பார்க்க வேண்டும். அது ஒரு வேளை இயங்காமல் அல்லது இணைப்பில் இல்லாமல் போயிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் சரியாக இருந்தால், இணையத்தில் இருக்கும் ஒரு இணைய எண்முகவரியை (IP address) தட்டிப் பார்க்க வேண்டும். ஒரு வேளை கணினி பெயர்களை இணைக்கும் வழங்கியில் குறை இருந்தால் பெயர் முகவரி இயங்காமல் இருக்கலாம். அதுவும் சரியாக இருந்தால், இணையத்தில் பிரபலமான பெரிய நிறுவனத் தளம் ஒன்றை முயற்சிக்க வேண்டும் (google.com). அதுவும் இணைகிறது என்றால் நாம் போக வேண்டிய தளத்தை தட்டிப் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒவ்வொன்றாக சரி செய்து கொண்டே வந்தால்தான் தீர்வு கிடைக்கும். ஆரம்பத்திலேயே நாம் போகும் தளத்தில் கணினி கோளாறு, அந்தத் தளம் இயங்கவில்லை என்று முடிவு செய்து விட்டால் சிக்கல் தீராது. விண்டோசு இயங்குதளத்தில் பல சிக்கல்களுக்கு கணினியை அணைத்து விட்டு மீண்டும் இயக்குவது என்று முயற்சிப்பார்கள். சிக்கல் சரியாகி விட்டால் மகிழ்ச்சி. என்ன சிக்கல், எப்படி சரியானது என்று புரியாமலேயே இருந்து விடும். அடுத்த தடவை இது மாதிரி பிரச்சனை ஏற்பட்டால் அணைத்து விட்டு இயக்கிக் கொள்ளலாம் என்று மட்டும் கற்றுக் கொள்வோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-4616128973647719640?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/4616128973647719640/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=4616128973647719640' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/4616128973647719640'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/4616128973647719640'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2009/05/blog-post_22.html' title='களை எடுத்தல்'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-938749787807081302</id><published>2009-05-16T12:02:00.002+05:30</published><updated>2009-05-16T12:08:49.408+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முனைவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மேலாண்மை்'/><title type='text'>நிறுவனத் தொழில் முனைவு</title><content type='html'>(Intrepreneurship)&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக ஒரு தொழில் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர், அல்லது உரிமையாளர் கடவுளாகப் பார்க்கப்படுகிறார். மற்றவர்கள் எல்லோரும் அவர் சொல்வதை சிரம் மேல் ஏற்று செயல்படுவார்கள். அவர் எல்லா முடிவுகளையும் எடுப்பார், மற்றவர்கள் அவர் சொல்வதைப் பின்பற்றி நடந்தால் போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய நிறுவனங்களில் இது போன்ற வழிபாட்டு முறைகள் குறைவு என்றாலும், கணிசமான அளவில் இருக்கத்தான் செய்கின்றன. என்னைப் பொறுத்தவரை பெரிய நிறுவனங்களில் வேலை பார்க்கும் போதும் சரி, லெதர்லிங்க் ஆரம்பித்த பிறகும் சரி, உயர் பதவி இருப்பவர்களை வழிபட வேண்டும் என்று நினைத்ததில்லை. அவர்களுக்கு நம்மை விட அனுபவர் அதிகம், வயதில் மூத்தவர்கள் அதனால் மதிப்பு உண்டு. ஆனால் அவர்கள் சொல்வதைக் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளும் பழக்கம் எப்போதும் இருந்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி நடந்து கொள்பவர்களைப் பார்த்தால் எனக்கு இரக்கம்தான் வரும். அப்படி மனிதர்களை சிறுமைப்படுத்தும் முறை என்னால் புரிந்து கொள்ள முடியாமல்தான் இருக்கிறது. லெதர்லிங்கில் முதலிலிருந்தே என்னால் அப்படி ஒரு பாகுபாடு இருக்கும் என்று நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. இனிமேலும் இருக்கக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;நிறுவனத்தில் சேரும் ஒவ்வொருவரும் மேலாளர்தான். தனக்குத் தாமே திட்டம் வகுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். குறிப்பிட்ட அனுபவம், திறமை வளர்ந்த பிறகு பெரிய பெரிய பெயர்களில் பதவிகளைக் கூட வகுத்துக் கொண்டோம். அதைப்பார்த்து கேள்விகள் கேட்டவர்களும் உண்டு. ஒவ்வொருவரும் முனைப்புடன் தனது பணிகளில் ஈடுபட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் பணி ஒன்றைச் செய்யும் போது மேலாளர் சொல்லி விட்டார் என்பதற்காகச் செய்யக் கூடாது. இதைச் செய்தால் வாடிக்கையாளருக்கு உண்மையான பலன் கிடைக்கும் என்பதை உணர்ந்து செய்ய வேண்டும். 'எனக்கு எதுவும் தெரியாது, தினமும் காலையில் வந்தால் எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்வேன், மாதா மாதம் சம்பளம் வந்தால் போதும்' என்று இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அப்படிப்பட்ட பொறுப்பை யாரும்  எடுத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு ஊழியர்களாக வேலை பார்ப்பவர்களுக்கு மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்ட கடமைகள், ஊதிய விகிதங்கள் இருக்கும். அவர்கள் என்ன சம்பள உயர்வு கிடைக்கும், எப்பொழுது ஊதியக் குழு அமைக்கப்படும், சேமிப்பிலிருந்து எவ்வளவு முன்பணம் பெறலாம் என்றுதான் திட்டம் போட்டுக் கொண்டிருப்பார்கள். அதாவது வரவைப் பற்றி மட்டும் யோசித்துக் கொண்டிருப்பார்கள். வேலையைப் பற்றி யோசிப்பதற்குத் தேவையே இல்லை. அது அட்டவணைப்படி நடந்து கொண்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிலும் சிலர் முனைப்பெடுத்து பெரிய பதவிகளுக்கு உயர்வதை குறிக்கோளாக வைத்து செயல்படுவார்கள். ஒரே நேரத்தில் ஆசிரியராகச் சேர்ந்தவர்களில் ஒருவர் பள்ளிப் பணியிலேயே ஓய்வு பெற்று விடுவார். இன்னொருவர் கல்வித்துறையில் உயர் பதவிகளுக்குப் போய்ச் சேருவார்.&lt;br /&gt;&lt;br /&gt;தலை சிறந்த மருத்துவர், தட்டச்சு செய்பவரை வேலைக்கு வைத்திருக்கலாம். 'அவர் முதலாளி, எனக்கு படி அளப்பவர் என்று அவர் சொல்வதை எல்லாம் தட்டச்சு செய்வது என் கடமை' ஒரு பாணி. 'நோயாளிகளுக்குச் சிறந்த சேவை அளிப்பது நமது கூட்டுக் குறிக்கோள். அவர் மருத்து நிபுணர், மருத்துவம் தொடர்பான எல்லாவற்றுக்கும் அவர் பொறுப்பு. ஆவணப்படுத்துவது எல்லாம் நம்முடைய பொறுப்பு' என்ற நோக்குடன் செயல்பட்டால் ஆரோக்கியமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்போசிஸ் நிறுவனத்தைப் பாருங்கள். நாராயண மூர்த்தி தலைமைப் பொறுப்பில் இருந்தார். அவருக்குப் பிறகு நந்தன் நீலகேணி பொறுப்பேற்றார். அவரும் ஓய்வு பெற்று இப்போது கோபாலகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்டு விட்டார். வேலைகளை பகிர்ந்து கொண்டு முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கிரிக்கெட் அணி அல்லது அமைச்சரவை இயங்கும் முறை அதை அடிப்படையாகக் கொண்டதுதான். அணித் தலைவர் அல்லது முதல் அமைச்சர் என்பவர் சமமான திறமை, பொறுப்பு இருக்கும் குழுவில் முதலில் இருப்பவர் (First among equals). ஒவ்வொருவரும் தமது பணித் துறையில் முழுமையாக செயல்படுவதுதான் நடைமுறை சாத்தியம், ஆரோக்கிய வளர்ச்சிக்குத் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;'நான் இது வரைதான் செய்வேன் அதற்குப் பிறகு எனக்குப் பொறுப்பு இல்லை' என்று சொல்வது சரிப்படாது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-938749787807081302?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/938749787807081302/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=938749787807081302' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/938749787807081302'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/938749787807081302'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2009/05/blog-post_16.html' title='நிறுவனத் தொழில் முனைவு'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-532688322310120229</id><published>2009-05-15T08:05:00.001+05:30</published><updated>2009-05-15T08:07:38.184+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விற்பனை'/><title type='text'>விற்பனை உத்திகள்</title><content type='html'>ஜோயல் ஆன் சாஃப்ட் வேர் ஜோயல் ஏதோ தொழில்நுட்பக் கருத்தரங்கு அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடத்தப் போகிறாராம். அதில் கலந்து கொள்ள கட்டணம் $99 டாலர்கள் தலைக்கு. எல்லா நகரங்களிலும் பேசப் போகிறவர் ஜோயல். அவர் பேசப் போவது அவர்கள் நிறுவனம் தயாரித்து விற்கும் FogBugz என்ற மென்பொருள் பயன்படுத்துவதைக் குறித்து. அதைத் தவிர மற்ற பேச்சாளர்கள் பல்வேறு தொழில்நுட்பங்களைக் குறித்துப் பேசுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://joelonsoftware.com/items/2009/05/12.html"&gt;http://joelonsoftware.com/items/2009/05/12.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;10 ஆண்டுகளாக வலைப்பதிவில் எழுதிய புகழை வைத்துக் கொண்டு அரித்துக் கொட்டுகிறார். அவரது மென்பொருளைப் பற்றிக் கேட்பதற்கு கட்டணம் கட்டி வரும்படி மற்றவர்களை தூண்டும் அளவுக்கு செல்வாக்கு ஈட்டியிருக்கிறார். இவர் எழுதுவது எல்லாம் பலனுள்ள தகவல்களை தரும். இவர் பேசும் போது அவரது நிறுவன மென்பொருளை அடிப்படையாக வைத்திருந்தாலும், அதிலிருந்து உருப்படியாக பலவற்றைக் கற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறார். அதனால்தான் $99 டாலர் கட்டி அவர்களது கருத்தரங்குக்கு வரும்படி மக்களை வரவேற்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் எப்படி, முதலில் கருத்தரங்கு எந்த மாதிரி இருக்கும். எப்படிப்பட்ட பேச்சுக்கள் இருக்கும். எந்த மாதிரி பேச்சாளர்கள் வருவார்கள் என்று சொல்லி விட்டு, அதை ஏற்பாடு செய்ய எவ்வளவு செலவாகும் என்று ஒரு கணக்கு. ஆயிரக்கணக்கான டாலர்கள் கட்டணம் என்றால் இந்தப் பொருளாதாரச் சுணக்கத்தில் யாரும் வரப் போவதில்லை. அதனால் உங்களுக்காக $99 டாலரில் இதை ஏற்பாடு செய்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் கீழே சாப்பாடு  குறித்து சொல்கிறார். இந்த $99 டாலரில் சாப்பாடும், பானங்களும் அடங்கும். படிப்பவரின் மனதத்துவத்தை நன்கு புரிந்து கொண்டு எழுதியிருக்கிறார். ஆரம்பத்தில் அவர் சம்பாதித்து வைத்திருக்கும் நல்லெண்ணத்தை அடிப்படையாக தொடங்கி, முதலில் பலன்கள். அதன் பிறகு அதற்கு ஆகக் கூடிய செலவுகள் என்று ஒரு பெரிய தொகை, அதைத் தொடர்ந்து குறைந்த செலவிலேயே எப்படி கலந்து கொள்ளலாம் என்று குறிப்பு, தொடர்ந்து அந்த கட்டணத்துக்கே இன்னும் என்ன கிடைக்கிறது என்ற விபரங்கள். இறுதியாக 300 பேருக்கான இடங்கள் சீக்கிரம் நிரம்பி விடும். முந்துங்கள் என்று சொல்லும் வாக்கியங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விற்பனை ஆவணம் இப்படித்தான் இருக்க வேண்டும். நமது தகுதியை முதலில் குறிப்பிட வேண்டும். நாம் சொல்வதை ஏன் அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நிறுவி விட்டு, என்னென்ன ஆதாயங்கள் கிடைக்கும் என்று சொல்ல வேண்டும். அந்த ஆதாயத்தைப் பெறுவதற்கு பொதுவாக என்னென்ன செலவாகும் என்று சொல்ல வேண்டும். நாம் அதே பணிகளை அந்த செலவில் நான்கில் ஒரு பங்கில் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். அதைத் தொடர்ந்து நமது சேவையில் கூடுதல் என்னென்ன நன்மைகள். இறுதியாக கொஞ்சம் பிகு செய்து கொள்ள வேண்டும். படிப்பவர் இதை வாங்கா விட்டால் நாம் எதையோ தவற விட்டு விடுவோம் என்று நினைக்கும் படி இருக்க வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-532688322310120229?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/532688322310120229/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=532688322310120229' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/532688322310120229'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/532688322310120229'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2009/05/blog-post.html' title='விற்பனை உத்திகள்'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-6668455508380012955</id><published>2009-04-18T07:46:00.003+05:30</published><updated>2010-08-13T11:41:40.104+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மென்பொருள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முனைவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மேலாண்மை்'/><title type='text'>குளோவியூ</title><content type='html'>http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_6044.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-6668455508380012955?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_6044.html' title='குளோவியூ'/><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/6668455508380012955/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=6668455508380012955' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/6668455508380012955'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/6668455508380012955'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2009/04/blog-post_18.html' title='குளோவியூ'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-3125845453512245257</id><published>2009-04-14T07:02:00.002+05:30</published><updated>2009-04-14T07:05:31.157+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பணம்்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><title type='text'>உலகப் பொருளாதார நெருக்கடி - 1</title><content type='html'>இப்போது நாமெல்லாம் சிக்கிக் கொண்டிருக்கும் உலகப் பொருளாதார நெருக்கடியின் பின்னணி என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;கதையை ஆரம்பத்திலிருந்தே படித்தால்தான் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பணம் என்பது எப்படி ஆரம்பித்தது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பண்ட மாற்று முறையில் 'நான் உழைத்து செய்த பொருளை உனக்குத் தருகிறேன், நீ உழைத்து செய்த பொருளை எனக்குத் தா' என்று பரிமாறிக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் நெசவு செய்து துணி வைத்திருக்கிறேன். நாளைய சாப்பாட்டுக்கு நெல் வாங்கி வர வேண்டும். விவசாயம் செய்யும் நண்பரின் வீட்டுக்குப் போய் துணியைக் கொடுத்து விட்டு தேவையான நெல்லை வாங்கிக் கொண்டு வர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு இப்போது துணி தேவையில்லை என்றால் எனக்கு நெல் கிடைக்காது. இந்த சிக்கலைத் தீர்க்கக் கண்டுபிடித்ததுதான் பணம். துணி விற்று செலாவணியாக பொதுவில் ஏற்றுக் கொள்ளப்படும் பொருளை திரட்டிக் கொள்வேன். நெல் வாங்குவதற்கு அதைக் கொடுத்தால் போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://porulsey.blogspot.com/2008/02/1.html"&gt; பண்ட மாற்றும் பரிமாற்றங்களுக்காக பணம் பயன்படுதலும் &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தங்கம் பணமாக புழங்க ஆரம்பிக்கிறது. தேவைக்கு மேல் தங்கம் வீட்டில் இருக்கிறது. அதை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். நகைகளை பாதுகாப்பு பெட்டகத்தில் கொண்டு வைப்பது போல, ஊரின் பொற்கொல்லரிடம் தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும் ஏற்பாடுகள் இருக்கின்றன. அவரிடம் கொண்டு தங்கத்தைக் கொடுத்து ஒரு சீட்டை வாங்கிக் கொள்கிறார்கள். அவர் நாணயமானவர். எந்த நேரத்தில் போய் சீட்டைக் காட்டிக் கேட்டாலும் தங்கத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறார். அப்படி பாதுகாப்பாக பணத்தை வைத்திருப்பதற்கு கட்டணத்தை மட்டும் வசூலித்துக் கொள்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்க நகையாக இல்லாமல் நாணயமாக வரும் தங்கத்தை தனித்தனியாக வைத்திருக்கத் தேவையில்லை. எல்லா பணத்தையும் சேர்த்து வைத்து கணக்கை மட்டும் இன்னாருக்கு இவ்வளவு தர வேண்டும் என்று குறித்து வைத்துக் கொண்டால் போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது வரை எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது. பொற்கொல்லர் கொஞ்ச நாள் போக ஒன்றை கவனிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://porulsey.blogspot.com/2007/04/economics-49.html"&gt; வங்கித் தொழிலின் அடிப்படை &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டில் பணப் புழக்கம் அதிகரிப்பதற்கு அச்சடித்து வெளியிடும் நோட்டுகள் மட்டும் காரணம் இல்லை. பெரும்பாலான பண உருவாக்கம் வர்த்தக வங்கிகள் வைப்புத் தொகை சேகரித்து கடன் கொடுப்பதால் உருவாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வங்கிகள் &lt;a href=""&gt;இப்படித்தான் &lt;/a&gt;பணப் புழக்கத்தை அதிகரிக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் ரிசர்வ் வங்கி இருப்பது போல அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் எனப்படும் மத்திய வங்கி. அங்கும் வைப்புத் தொகையில் ஒரு பகுதியை பாதுகாப்பான அரசாங்க பத்திரங்கள் வாங்கி வைக்க பயன்படுத்த வேண்டும். மீதிப் பகுதியை கடன் கொடுக்க பயன்படுத்தலாம். கடனட்டைகள் மூலமாக வழங்கப்படும் கடன்களும் இந்தக் கட்டுப்பாடுகளுக்குள் வந்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் கண்கட்டி விட்டு தமது ஆதாயத்தை உயர்த்த முற்படுபவர்கள் அதற்கான வழிகளை கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;விளையாட்டுப் பார்வை அரங்கில் எல்லோரும் உட்கார்ந்திருந்தால் வசதியாக மறைக்காமல் ஆட்டத்தைப் பார்க்கலாம். ஒரே ஒருவர் எழுந்து நின்றார் அவருக்கு மட்டும் ஆதாயம். விளையாட்டு நன்றாக தெரியும். அவரைப் பார்த்து மற்றவர்களும் எழுந்து நிற்க ஆரம்பித்து விட்டால், கடைசியில் எல்லோரும் நின்று கொண்டே பார்த்தும் எல்லோரும் இருந்து பார்க்கும் அளவுக்குத்தான் விளையாட்டுத் தெரியும். கூடவே கால் வலிதான் மிஞ்சும்.&lt;br /&gt;&lt;br /&gt;அது போல கண்காணிப்பு நிறுவனங்களின் நெறிமுறைகளை ஒரு வங்கி தவிர்க்க முயன்று வெற்றி பெற்று விட்டால் அந்த வங்கியின் ஆதாய வீதம் மளமளவென்று ஏறும். அதில் வேலை பார்க்கும் மேலாளர்களுக்கு கோடிக் கணக்கான டாலர்கள் ஊக்கத்தொகையாக கிடைக்கும். அவர்களுடன் போட்டி போட்டு ஒவ்வொருவராக அந்த வழிகளை கண்டு கொண்டு தாமும் சுற்றிப் போக ஆரம்பிப்பார்கள். கடைசியில் மொத்த அமைப்பும் குலைந்து போவதுதான் நடக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-3125845453512245257?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/3125845453512245257/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=3125845453512245257' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/3125845453512245257'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/3125845453512245257'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2009/04/1.html' title='உலகப் பொருளாதார நெருக்கடி - 1'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-2406734606664264020</id><published>2009-04-12T09:13:00.003+05:30</published><updated>2009-04-12T09:21:35.253+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில் அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மேலாண்மை்'/><title type='text'>கூட்டுறவும் முதலாளித்துவமும்</title><content type='html'>ஒரு நிறுவனத்தில் விற்பனை மதிப்பிலிருந்து எல்லா இடுபொருட்களின் விலையை கழித்தால் கிடைப்பது நிறுவனம் கூட்டிய மதிப்பு. அந்த மதிப்பில் ஒரு பகுதி வேலை செய்தவர்களுக்கு ஊதியமாகவும், ஒரு பகுதி அரசாங்கம் செய்து கொடுத்த வசதிகளுக்கு வரியாகவும், கடைசி பகுதி முதலீடு செய்தவர்களுக்கு ஆதாயமாகவும் போக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஒரு வகை நிறுவனம்&lt;/span&gt;&lt;br /&gt;10 லட்ச ரூபாய் மதிப்பு கூடுதல் கிடைத்தால் பத்தாயிரம் (1%) ரூபாய் சம்பள செலவு, மீதியில் அரசு நிர்ணயித்த வீதத்தில் வரி கட்டி கிட்டத்தட்ட 6 முதல் 7 லட்ச ரூபாய் ஆதாயமாக எடுத்துப் போவது முதலாளித்துவ நடைமுறை. மதிப்பு கூடுதல் பாதியாக குறைந்து 5 லட்சம் ஆகி விட்டாலும் சம்பளம் கொடுக்கப்படும், அரசுக்கு வரி தொகை குறையும், முதலாளியின் ஆதாயமும் குறையும். இப்படி குறைந்து போகும் மதிப்பு கூடுதலை சரிகட்ட எதிர்பார்த்த அளவு செயல்படாத ஊழியர்களை பணி நிறுத்தம் செய்து விடுவார்கள். சம்பளச் செலவு 7000 முதல் 8000 ஆக குறைந்து போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கூடுதல் மதிப்பு 3 லட்சம் அல்லது 2 லட்சம் என்று ஆகி விடும் நிலைமை வருவதற்கு முன்னால் நிறுவனமே இழுத்து மூடப்பட்டு விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி இருக்கும் நிறுவனம் எப்படி இருக்கும்?&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;முதலாளி கடவுளாக மதிக்கப்படுவார். அவர் சொல்வதுதான் வேத வாக்கு. அவரது ஒரு சொல்லின் மூலம் பணி புரியும் ஊழியரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விடலாம்.&lt;/li&gt;&lt;li&gt;'உன்னிடம் சொன்ன வேலையை செய், கேள்விகள் கேட்பதை மறந்து விடு. மாதா மாதம் சம்பளம் கிடைக்கிறது அல்லவா. முதலாளிக்குத் தெரியும் என்ன நடக்கிறது என்று'. வேலை செய்பவர்களின் மனத் திறமையில் பெரும்பகுதி அடைபட்டுப் போய் விடும்.&lt;/li&gt;&lt;li&gt;ஒன்றாம் தேதி ஆனால் சம்பளப் பணம் கையில் வந்து விட வேண்டும். &lt;/li&gt;&lt;li&gt;'விருப்பம் இருக்கும் வரை வேலை செய். இன்னொரு நிறுவனத்தில் 10 ரூபாய் கூடுதல் ஊதியம் தருகிறார்கள் என்றால் விட்டு விட்டுப் போய் விடு'.&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இன்னொரு வகை நிறுவனம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;10 லட்ச ரூபாய் மதிப்பு கூடுதல் கிடைத்தால் ஒன்பதரை லட்ச ரூபாய் (95%) சம்பளம், அரசுக்கு வரி கட்டுவதற்கு எதுவும் மிஞ்சாமல், முதலீட்டுக்கு ஆதாயமும் கிடைக்காமல் போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மதிப்பு கூடுதல் 15 லட்சமாக அதிகரிக்கும் போது சம்பளம் கொடுப்பதும் 14 லட்சமாக அதிகரிக்கிறது. இப்படியே அதிகரித்து மதிப்பு கூடுதல் 1.5 கோடி ரூபாய் ஆகும் போது சம்பளம் 1.3 கோடி கொடுத்து மீதி இருப்பதில் வரியும் ஆதாயமும் பார்த்துக் கொள்ளலாம் என்று நிறுவனம் ஓடிக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு நிலவரம் எப்படி இருக்கும்?&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;முதலாளி மனிதராக மதிக்கப்படுவார். அவரை போல நல்லவர் கிடையாதுங்க. எல்லோருக்கும் எவ்வளவு வாய்ப்புகள் கொடுக்கிறார். உடன் பணி புரிபவர்களை இயந்திரங்கள் போல நடத்தாமல் அவர்களையும் தொழிலை புரிந்து அதில் தமது பணியை செய்ய ஊக்குவிக்கிறார். &lt;/li&gt;&lt;li&gt;'நிறுவனத்தில் என்ன வருமானம் வருகிறது, என்ன செலவாகிறது என்று உனக்குத் தெரியும். வருமானம் வருவது குறைந்தால் நம் எல்லோருக்கும் பாதிப்பு உண்டு வருமானம் வருவது அதிகமானால் எல்லோருக்கும் நல்லது'. வேலை செய்பவர்களின் மனத் திறமைக்கு சவால். &lt;/li&gt;&lt;li&gt;சம்பளம் கிடைப்பது நிறுவனத்தின் மாதாந்திர வெற்றி தோல்வியைப் பொறுத்தது. எல்லோரும்  நிறை குறைகளை விவாதித்து குறைகளை களைந்து சரியான வழி வகுத்து நிறுவனம் முன்னேற முயற்சிப்பார்கள். &lt;/li&gt;&lt;li&gt;ஒவ்வொரு ஊழியரும் ஒரு தொழில் முனைவராக செயல்பட்டு நிறுவனத்தை வெற்றிப் பாதையில் வழிநடத்துவார்கள். கூடுதல் வருமானம் தேவைப்பட்டால் நிறுவனத்தின் வருமானத்தை இப்படி பெருக்கினால் நான் அதில் X சதவீதத்தை ஊதியமாக கேட்டுப் பெறலாம். எதற்கு வேறு இடத்தைப் பார்க்கப் போக வேண்டும். &lt;/li&gt;&lt;/ol&gt;இவ்வகை நிறுவனம் செயல்பட சாத்தியங்கள் உண்டா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-2406734606664264020?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/2406734606664264020/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=2406734606664264020' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/2406734606664264020'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/2406734606664264020'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2009/04/blog-post_255.html' title='கூட்டுறவும் முதலாளித்துவமும்'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-4761296474422046242</id><published>2009-04-12T08:13:00.000+05:30</published><updated>2009-04-12T08:22:31.812+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முனைவு'/><title type='text'>தொழில் முனைவு</title><content type='html'>எங்கள் கல்லூரி வகுப்புத் தோழன் படித்து முடித்ததும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் தோல் பிரிவில் வேலைக்கு சேர்ந்தான். அவனது அப்பா ஒரு தொழிலதிபர். கட்டிடத் துறையில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓரிரு ஆண்டுகள் வேலை செய்த பிறகு, 'எதுக்கு இன்னொருத்தருக்காக நாம இவ்வளவு உழைக்கணும். நாமே சொந்தமா தொழில் செய்யலாம்' என்று நண்பனுக்குத் தோன்றி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தோல் துறையில் பட்டம் பெற்ற எல்லோருக்குமே, 'ஒரு இடத்தில் ஆர்டர் வாங்கி, அதை வைத்து மூலப் பொருட்களை கடனுக்கு வாங்கி, தோல் செய்து கொடுத்து, வரும் பணத்திலிருந்து வாங்கியவற்றுக்குப் பணத்தை அடைத்து மீதியை நமது ஆதாயமாக வைத்துக் கொள்ளலாம்' என்ற அடிப்படையிலான ஜாப்வொர்க் எனப்படும் முறையின் மீது ஒரு நப்பாசை உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு பெரிய அளவில் முதலீடு எதுவும் தேவையில்லை.&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;என்ன மாதிரியான தோல் செய்ய வேண்டும், அதை எப்படி செய்ய வேண்டும் என்ற அறிவு தேவை. அது இருக்கிறது.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;'எங்கு உள்ளீடு தோல் வாங்க வேண்டும், எங்கு வேதிப் பொருட்கள் வாங்க வேண்டும் எப்படி கடனுக்கு வாங்க வேண்டும்' என் அனுபவம் தேவை. அது ஓரிரு ஆண்டுகள் பணி புரிந்ததில் தெரிந்து போயிருக்கும். &lt;/li&gt;&lt;/ul&gt;'அப்பா இவ்வளவு பணக்காரராக இருக்கும் போது நாம் எதற்கு அந்த வழியில் கஷ்டப்பட வேண்டும்' என்று நினைத்து பணித் திட்டம் ஒன்று தயாரித்து இத்தனை கோடி முதலீடு வேண்டும் என்று அப்பாவிடம் கேட்டானாம்.&lt;br /&gt;&lt;br /&gt;'இப்போ உனக்கு மாசச் சம்பளம் எவ்வளவு?'&lt;br /&gt;&lt;br /&gt;'மாசம் 15,000 ரூபாய்'&lt;br /&gt;&lt;br /&gt;'கையில் சேமிப்பு எவ்வளவு இருக்கு? இரண்டு வருஷம் சம்பளம் வாங்கியிருக்கிறாய் அல்லவா!'&lt;br /&gt;&lt;br /&gt;'ஐம்பதாயிரம் ரூபாய்'&lt;br /&gt;&lt;br /&gt;'அப்படியா!!!. சரி அதற்குக் கூட நான் ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் தருகிறேன். அந்த 1 லட்ச ரூபாய் முதலீட்டை வைத்துக் கொண்டு மாதா மாதம் 15,000 ரூபாய் ஆதாயம் சம்பாதித்துக் காட்டு. அதன் பிறகு கோடிக் கணக்கான முதலீட்டைப் பற்றி யோசிக்கலாம்'.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி ஆரம்பித்தது அவனது தொழில் முனைவு. இன்றைக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனங்களை நடத்தி வருகிறான். அப்பாவின் காலத்துக்குப் பிறகும் அவர் கற்றுக் கொடுத்த ஆரம்ப பாடங்களை பின்பற்றி வளர்ந்து கொண்டிருக்கிறான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-4761296474422046242?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/4761296474422046242/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=4761296474422046242' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/4761296474422046242'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/4761296474422046242'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2009/04/blog-post_12.html' title='தொழில் முனைவு'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-1300833259367780451</id><published>2009-04-07T21:48:00.001+05:30</published><updated>2009-04-07T21:50:37.747+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மேலாண்மை்'/><title type='text'>கற்றதும் பெற்றதும்</title><content type='html'>எழுத்தில் தெரிந்தோ தெரியாமலோ பல விஷயங்களை சுஜாதாவிடமிருந்துதான் பெற்றிருக்கிறோம். இப்போது அவரது புகழ் பெற்ற தலைப்புகளில் ஒன்றை கொஞ்சம் இரவலாக வாங்கிக் கொள்வோம். (இந்த இடுகைக்கு மட்டும்)&lt;br /&gt;&lt;br /&gt;1. 'நான் படிச்ச ஸ்கூலில் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். நிறுவனத்தில் எப்படி வேலைகளை கண்காணிக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். எங்க ஸ்கூல் முதல்வர் ஒவ்வொரு வாரமும் பள்ளியில் படிக்கும் எல்லா மாணவர்களின் குறிப்பேட்டில் கையெழுத்து போடுவார். குறிப்பேட்டின் முதல் பக்கத்தில் பொருளடக்க அட்டவணை இருக்கும். வரிசை எண், பாடத்தின் பெயர், ஆசிரியர் கையொப்பம், கடைசி நெடுவரியாக முதல்வர் கையெழுத்து போடும் இடம் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் குறிப்பேட்டை பார்த்து கையெழுத்து போடுவாங்க அவங்க!'&lt;br /&gt;&lt;br /&gt;இது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் மாணவர்கள் மீது. முதல்வர் அம்மா எல்லா பாடங்களையும் படிக்கிறாரோ இல்லையோ, நமது குறிப்பேட்டை அவர் ஒவ்வொரு வாரமும் புரட்டுகிறார் என்ற எண்ணமே மாணவர்களுக்கும் அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் பெரியதொரு விழிப்புணர்வைக் கொடுத்திருக்கும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறிப்பேடுகளில் சில பத்துகளை படித்துப் பார்த்து குறிப்பிட்ட மாணவர், ஆசிரியரிடம் அதைப்பற்றி கேள்வி கேட்கவும் செய்து விட்டால் இது இன்னும் சக்தி வாய்ந்ததாகி இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறுவனத்தை நடத்தும் போது எல்லா இடங்களிலும் தலைமையின் பார்வை விழுந்து கொண்டே இருக்க வேண்டும். என்னதான் வேலையை பகிர்ந்து கொடுத்தாலும் தொடர்ந்த கண்காணிப்பு இருந்தால்தான் விழிப்புணர்வு உருவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. 'ஒரு நிறுவனத்தில் ஒவ்வொருவரும் குறைந்தது 40% திறனுடன் வேலை பார்த்தால் நிறுவனத்துக்கு ஆதாயம் கிடைத்து விடும். அப்படி கிடைக்கவில்லை என்றார் 40% திறன் கூட வெளியாகவில்லை என்று பொருள்'&lt;br /&gt;&lt;br /&gt;புகழ் பெற்ற நூறு ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் குழுமத்தின் நிறுவனம் ஒன்றுக்குப் போய் விட்டு வந்தோம். அங்கு பணி புரிபவர்கள் தமது வேலைகளை செய்து வருகிறார்கள். அலுவலகத்துக்குக் கிளம்பி வருவது, காபி குடிப்பது, மதியம் சாப்பிடுவது, மாலையில் வேலை முடித்து வீட்டுக்கு ஓடுவது என்று வேலையைத் தவிர்த்து புற உணர்வுகள் அவர்களில் நிரம்பி இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வேலை வேலை என்று 24 மணி நேரமும் ஜெபித்துக் கொண்டிருக்கும் சிறு நிறுவனங்கள் திணறிக் கொண்டிருக்கும் வேளையில் இந்த நிறுவனம் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து கொண்டே இருக்கிறது. புதிய புதிய முயற்சிகளில் ஈடுபடுகிறது. நிறைய பணம் சம்பாதித்துக் கொடுக்கிறது. எப்படி நடக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;அமைப்பு முறைகள்தான். தனிநபர்களின் திறமைகள் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம். அது எல்லா இடங்களிலும் நடப்பதுதான். வெற்றிகரமான நிறுவனங்களில் நன்கு சிந்தித்துத் திட்டமிடப்பட்ட வழிமுறைகள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு செயலையும் எப்படி  செய்ய வேண்டும் என்று வகுத்திருக்கிறார்கள். அதை அப்படி செய்வதற்கு போதிய பயிற்சி அளிக்கிறார்கள். அவை அப்படித்தான் நடைபெறுகின்றனவா என்று சரிபார்ப்பதற்கும் மேலாளர்களுக்கு பொறுப்பு. அதை மாதா மாதம் கண்காணிப்பதற்கு உள்ளுறை தணிக்கைக் குழு. ஆண்டு தோறும் பரிசீலிப்பதற்கு வெளியிலிருந்து வரும் தணிக்கைக் குழு.&lt;br /&gt;&lt;br /&gt;இது இப்படியே ஓடிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. நமது வழிமுறைகள் வகுக்கப்பட்ட காலமும் புறச்சூழல்களும் மாறும் போது வழிமுறைகள் மறு வடிவமைக்கப்பட வேண்டும். அதற்காக புதிது புதிதான முன்முயற்சிகளை செயல்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐஎஸ்ஓ தரக்கட்டுப்பாட்டு முறை செயல்படுத்த ஆரம்பிப்பார்கள். அதை சாதித்தவுடன் அமெரிக்க பல்கலைக் கழகம் ஒன்று வடிவமைத்த தர மேம்பாட்டு முறை ஒன்றை பின்பற்ற முடிவு செய்வார்கள். இன்னொரு கட்டத்தில் புதிய கணினி வழி செயல்படும் முறையில் முதலீடு செய்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தனி வாழ்க்கையிலும் சரி, நிறுவனத்திலும் சரி - எதுவுமே இரண்டு முறை உருவாக்கப்பட்டு நடக்க வேண்டும். வீடு கட்ட வேண்டுமானால் முதலில் தாளில் வடிவமைப்பை வரைந்து, திட்டம் போட்ட பிறகுதான் அடிக்கல் நாட்ட வேண்டும். கட்ட கட்ட யோசித்துக் கொள்ளலாம் என்று நினைப்பது மனச் சோம்பலுக்கு அடையாளம்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்ய வேண்டியதைக் குறித்து முழுமையாக சிந்தித்து முடித்து விடுவது எல்லோராலும் செய்ய முடிவது. ஆனால் பலரால் செய்யப்படாதது. அப்படி செய்பவர்களுக்கும் செய்யாதவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுதான் வெற்றியும் தோல்வியும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-1300833259367780451?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/1300833259367780451/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=1300833259367780451' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/1300833259367780451'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/1300833259367780451'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2009/04/blog-post.html' title='கற்றதும் பெற்றதும்'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-1240162468621388179</id><published>2009-02-08T07:42:00.004+05:30</published><updated>2009-02-08T07:55:52.231+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முனைவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாடிக்கையாளர்'/><title type='text'>பணசாட்சியும் மனசாட்சியும்</title><content type='html'>கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு மேல் உழைத்த பிறகு பணத்தைக் கேட்டால், 'வேலை எதுவுமே செய்யவில்லை, எங்களுக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை, இதுவரை கொடுத்த பணத்தைக் கூட ஒருபகுதி திரும்பிக் கேட்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். எங்களது பெயரை உங்கள் வாடிக்கையாளர் பட்டியலிலிருந்து நீக்கி விட்டு, சட்டப்படி தீர்வு செய்யுங்கள்' என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கோபமும் ஆத்திரமும் பொங்கி வந்தாலும் அதை எல்லாம் உள்ளுக்குள் திட்டித் தீர்த்து விட்டு, பொறுமையாக பணிவாக நமது நிலைமையை விளக்கி பதில் போட்டிருந்தோம். ஆரம்பத்திலிருந்த நடந்த தகவல் பரிமாற்றங்கள், மென்பொருள் உருவாக்கப் பணிகள், அவர்கள் நிறுவனத்துக்குப் போய் செய்த பணிகள் போன்ற விபரங்களை நமது தகவல் பயன்பாட்டிலிருந்தும், மின்னஞ்சல்களிலிருந்தும் தொகுத்து அனுப்பி விட்டிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;'அதே பணத்துக்கு அதிக வேலை வாங்க முயற்சிக்கிறார்களா அல்லது மிரட்டிப் பணிய வைக்கப் பார்க்கிறார்களா' என்று பல குழப்பங்கள். 'எல்லா விபரங்களையும் திரட்டி விட்டோம். அவர்களுக்கு நமது கட்சியை எடுத்துச் சொல்வோம்.' என்று ஒரு உத்தேசமான கருத்தொற்றுமை உருவாக்கியிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிறுவனத்துக்கான பணி ஆரம்பித்த போது, அது வரை மென்பொருளில் பார்த்த குறைகளை எல்லாம் ஒரு மூச்சாக நிவர்த்தி செய்து விடுவோம் என்று அடிப்படை வடிவமைப்பில் நான்கைந்து பெரிய மாற்றங்களை செய்து முடித்திருந்தோம். 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களை விட இவர்களுக்கு மிக உறுதியான அடிப்படையிலான பயன்பாடு கொடுத்திருந்தோம். நம்மைப் பொறுத்த வரை நமது பயன்பாட்டில் ஏற்பட்ட மேம்பாடு அவர்கள் கொடுத்த வாய்ப்பினால் கிடைத்தது. ஒரு ஆண்டு உழைத்ததற்கு பணம் கிடைக்கா விட்டாலும் கூட, இந்த மேம்பாட்டைப் பயன்படுத்து நிறைய ஈட்டிக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் ஒரு ஆண்டு உழைத்தும் அவர்களுக்கு எதிர்பார்த்த, தேவையான பலன்கள் கிடைக்கவில்லை என்றால் அவர்களைப் பொறுத்த வரை நாம் அவர்களுக்காக செய்த வேலை வீண்தான். அதற்கு பணம் வாங்கியது, இன்னும் பணம் கேட்பது என்பது நியாயமாகாது. கொடுத்த பணத்தில் ஒரு பகுதி என்று இல்லாமல், மொத்தத்தையும் திருப்பிக் கொடுத்து விடுவோம். திருப்புவதற்கான காலக்கெடுவை மட்டும் வாங்கிக் கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆரம்பத்தில் எந்த சுணக்கமும் இல்லாமல் கொடுத்து வந்த நீங்கள் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பிறகு பணம் கொடுப்பதில் தயக்கம் காட்டும் போது நாங்கள் அதன் காரணத்தைப் புரிந்து கொண்டு உங்களிடம் பேசி திருத்திக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு வழி தேடியிருக்க வேண்டும். அதைச் செய்ய நாங்கள் தவறி விட்டோம்.'&lt;br /&gt;&lt;br /&gt;'இப்போது, இது வரை கொடுத்த பணத்துக்கான பலன் உங்களுக்கு வந்து சேரவில்லை என்று நீங்கள் சொல்லி விட்டீர்கள். வாடிக்கையாளரிடமிருந்து வாங்கிய தொகையை விட ஒரு ரூபாயாவது ஆதாயம் ஈட்டிக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.'&lt;br /&gt;&lt;br /&gt;'எங்கள் பக்கம் பேசிய தொகைக்கு நாங்கள் பணி செய்து விட்டதாக நாங்கள் நினைத்தாலும், அந்தப் பணிக்கான பலன்கள் உங்களை வந்து சேரவில்லை என்னும் போது அந்தப் பணத்தை நாங்கள் திருப்பிக் கொடுத்து விடுவதுதான் முறையானது என்று நீங்கள் சொல்வதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.'&lt;br /&gt;&lt;br /&gt;'நிறுவனத்தை நடத்தும் நாங்கள் யாருமே அதீத லாபம் ஈட்டி வாழ வேண்டும் என்ற குறிக்கோளில் பணி புரியவில்லை. தோல் துறை நிறுவனங்களுக்கு தகவல் தொழில் நுட்ப கருவிகள் குறைவான செலவில், நிறைவான பலனில் கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், பணிபுரியும் எல்லோருக்கும் அளவான வாழ்க்கை நடத்தத் தேவையான பொருள் மட்டும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.'&lt;br /&gt;&lt;br /&gt;'நாங்கள் உழைத்த நாட்கள், செய்த பணிகளின் செலவு எங்கள் பக்க நிலவரம். அந்தப் பணியின் பலன்  தொடவில்லை என்பது உங்கள் பக்க உண்மை. இந்த நிலையில் நீங்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் நாங்கள் கட்டுப்படுகிறோம்'&lt;br /&gt;&lt;br /&gt;1. 'உங்களுக்கு பல முறை உணர்த்தியும் எங்களுக்கு வேலை நடக்கவில்லை. கொடுத்த பணம் முழுவதையும் திருப்பி விடுங்கள்.' என்று நீங்கள் தீர்ப்பு சொன்னால், மிகவும் வருத்தத்துடன், நாங்கள் ஒரு ஆண்டுகளுக்கு மேல் செய்த முயற்சிகளுக்கும், நீங்களும் உங்கள் ஊழியர்களும் உழைத்த மணிகளுக்கும் பலனில்லை என்ற வருத்தத்துடன், பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் முயற்சியில் இறங்குவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனடியாக முழுப் பணத்தையும் திருப்பி விடும் செழிப்பு இல்லாத எங்கள் நிலைமையைக் கருத்தில் கொண்டு ஒரு ஆண்டு அவகாசம் கொடுத்து அதற்குள் திருப்பி விடும்படி அனுமதியுங்கள். அதற்கிடையில் இந்தப் பணியையோ, வேறு பணிகளையோ எங்களுக்குக் கொடுத்து ஆதரித்தால் நன்றியுடையவனாக இருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;2. 'எங்கள் பக்கமும் தவறுகள் சில இருக்கின்றன. உங்கள் பக்கமும் பல தவறுகள் இருக்கின்றன. இது வரை போனது போகட்டும், நீங்கள் கேட்ட பணத்தைக் கொடுத்து விடுகிறேன். இனிமேல் செய்யும் வேலைக்கும்  இன்ன தொகையை ஒதுக்கி விடுகிறேன். மார்ச்சு 31க்குள் முடித்துக் கொடுத்து விடுங்கள்' என்று தீர்ப்பளித்தால் என்றென்றும் மறக்காத நன்றிக் கடனோடு உங்கள் சேவையில் நாங்கள் தொடர்ந்து ஈடுபடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு மனத் தயாரிப்பு வந்து விட்டது. இல்லை பேரம் பேசுவதற்காகத்தான் கூப்பிடுகிறார்கள் என்றால் இது வரை செய்த வேலைக்கான தொகையைத் தந்து விட்டு இனிமேல் செய்வதற்கான கட்டணத்தையும் தருவதற்கு ஒத்துக் கொண்டால் தொடர்வோம். இரண்டுக்கும் நடுவில் இதே பணத்துக்கு இன்னும் வேலை செய்யுங்கள் என்பது மட்டும் வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வாசற் காவலரிடம் பேரைச் சொல்லி வந்த வேலையைச் சொன்னேன். உள்ளே நிறுவனத் தலைவரின் நேரடி உதவியாளரிடம் பேசினார். வழக்கமாக அவரே உள்ளே விடச் சொல்லி விடுவார். இப்போது இன்னொரு முறை உள்பேசியைச் சுழற்றி வரவேற்பறை மேலாளரிடம் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;வரவேற்பறைக்குப் போனால் உடனேயே மேலே போகச் சொல்லி விட்டார். அதற்குள் பேசி முடிவு செய்து விட்டார்கள். 'பயன்படுத்துவதை நிறுத்தி விட்டோம்' என்று நிறுவனத் தலைவர் சொன்னதைச் சரிபார்க்கும் விதமாக கணினித் திரைகளை எட்டிப் பார்க்க முயற்சிக்கவில்லை. அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வோம். நிறுவனத் தலைவர் அறையில் விளக்கு எரியவில்லை. இன்னும் வந்திருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நேரடி உதவியாளர் வரவேற்று உள் அறையில் உட்கார வைத்துப் பேசிக் கொண்டிருந்தார். பேச வேண்டியதை முன்கூட்டியே வெளியில் சிதற விட்டு விடக் கூடாது என்று நானும் பொதுவான மற்ற செய்திகளையே பேசிக் கொண்டிருந்தேன். தோல் கண்காட்சியில் நாங்கள் பங்கேற்றது, தோல் துறையின் நிலைமை, உலகப் பொருளாதாரச் சுணக்கம். நமது நிறுவனச் செய்திகள் என்று வளர்ந்து கொண்டே போனது. அவர் ஒரு கட்டத்தில் விட்டுச் சென்றதும் கணினியை இயக்கி எழுத ஆரம்பித்தேன். காத்திருந்து மனதைக் கனக்கச் செய்து கொள்ள வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறுவனத் தலைவர் 11 மணிக்கெல்லாம் வந்து விட்டார். உள்ளே போய் பேசி விட்டு வந்த உதவியாளர், முன்னதாக நான் அனுப்பியிருந்த மின்னஞ்சல் நகல்களை எடுத்துக் கொண்டு வந்து, 'இதற்கு விளக்கம் கேட்கிறார். நீங்கள் என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்று கேட்டுக் கொள்ளச் சொன்னார். அதன் பிறகு அவரைப் பார்க்கலாம்'&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ சரி என்று ஆரம்பித்தேன். நினைத்து வைத்திருந்த முடிவை விளக்கினேன். 'எங்களுக்கு பண நெருக்கடி நிறைய உண்டு. கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்காமல் இருப்பது கொடும்பாவம் என்று கூட நான் வசை கேட்கிறேன். அந்த பாவங்களுடன் எங்கள் மென்பொருளைப் பயன்படுத்த முடியாத வாடிக்கையாளரிடம் பணம் வாங்கினேன் என்ற பாவமும் சேர வேண்டாம். நீங்கள் வர்த்தக நிறுவனமோ தரகு நிறுவனமோ கிடையாது. ஒவ்வொரு ரூபாயும் தொழிலாளர்களின் உழைப்பின் பலன். அதைச் செலவழிப்பதில் சரியாக காரண கற்பிதம் இல்லா விட்டால், உங்கள் நிறுவனத் தலைவரின் முடிவு இப்படித்தான் இருக்கும்' என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது பதில் எதிர்நிலையாக இருந்தது. 'இனிமேல் செய்ய வேண்டிய வேலைக்கு இவ்வளவு பணம் கேட்கிறீர்களே, அதை மட்டும் மறுபரிசீலனை செய்து கொள்ளச் சொன்னார்' என்று சொல்ல ஆரம்பித்தார். கணினித் துறை மேலாளர், 'நாங்களும் உங்களிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டோம் சார், எப்படி ஒரு பொருளை விளக்குவது, எழுதி அனுப்புவது என்றெல்லாம் நிறைய தெரிந்து கொண்டேன்' என்று உணர்ச்சி பூர்வமாகவே சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நேரத்தில் தோல் கண்காட்சிக்காக உருவாக்கியிருந்த காட்சிப்பட விளக்கங்களை காண்பிக்க ஆரம்பித்தேன். நமது நிறுவனச் செயல்பாட்டு முறை பற்றிய காட்சி முதலில். அதைத் தொடர்ந்து உலகளாவிய நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யும் அளவு, போக்கு பற்றிய விபரங்கள். பொறுமையாகப் பார்த்தார்கள். இதன் நகல் அனுப்பி வையுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார் கணினித் துறை மேலாளர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை எல்லாம் பேசி முடித்தவுடன், 'போய்ப் பார்க்கலாம்' என்று உள்ளே அழைத்தார் உதவியாளர். கதவைத் திறந்து வணக்கம் சொன்னதும், 'வாங்க சிவா' என்று அன்பாக வரவேற்றார் நிறுவனத் தலைவர்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம் போல, 'சொல்லுங்க' என்று நிறுத்தினார். வருபவர்களை பேச விட்டு அவர்கள் எப்படி வருகிறார்கள் என்று பார்த்து விட்டு தமது சீட்டுகளை இறக்குவது பல வெற்றிகரமான நிறுவனத் தலைவர்களிடம் பார்த்திருக்கிறேன். நினைத்து வைத்திருந்த கருத்துக்களைச் சொன்னேன். 'எங்களைப் பொறுத்த வரை வேலை செய்து விட்டோம் என்று நினைத்தாலும், நீங்கள் பலன் எதுவும் கிடைக்கவில்லை என்று சொல்லும் போது, உங்கள் முடிவு எதுவானாலும் அதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். நீங்கள் கொடுத்த வாய்ப்பின் மூலம் எங்கள் மென்பொருளை பல நிலைகள் மேம்படுத்திக் கொள்ள முடிந்ததே எங்களுக்கு பெரிய ஆதாயம்தான்'&lt;br /&gt;&lt;br /&gt;'பணியைத் தொடருவதற்கு உங்களுக்கு விருப்பமே இல்லாதது போல எனக்குப்படுகிறது. அவ்வளவு தொகை எல்லாம் என்னால் கூடுதல் கொடுக்க முடியாது. எங்களது குழுமத் தலைவரிடம் போய் இது போல கூடுதல் கேட்கிறார்கள் என்று சொன்னால் வேலையை முழுமையாக நிறுத்தி விடத்தான் சொல்வார். அவரிடம் போவதற்குப் பதிலாக நானே நிறுத்தி விடுகிறேன். உங்களுக்கு பணம் கொடுத்திருக்கிறோம். அதை இழப்பாக வைத்துக் கொள்கிறோம்.'&lt;br /&gt;&lt;br /&gt;'நிச்சயமாக நாங்கள் அப்படி இல்லை. உங்கள் நிறுவனத்துடன் பணி செய்வது எவ்வளவு பெரிய வாய்ப்பு என்று எனக்குத் தெரியும். கல்லூரியில் படிக்கும் போதே உங்கள் நிறுவனத்தைப் பார்த்து மதிப்பு கொண்டவன் நான். எங்களது சின்னக் குழுவை நடத்திச் செல்வதற்கு குறைந்த பட்ச பண ஆதரவை மட்டும் நீங்கள் கொடுத்தால் நிச்சயமாக நாங்கள் ஆகச் சிறந்த சேவையை உங்களுக்குத் தொடர்ந்து கொடுப்போம்'&lt;br /&gt;&lt;br /&gt;'நீங்கள் கேட்கும் அளவுக்கு என்னால் தர முடியாது' என்று ஒரு தொகையேச் சொல்லி, 'இந்தத் தொகைக்கு உங்களால் செய்ய முடியும் என்றால் என் உதவியாளரிடம் விவாதித்து, திட்டம் வகுத்துக் கொள்ளுங்கள். ஏப்ரல் மாதத்துக்கு முன்னதாக எல்லா பணிகளையும் முடித்திருக்க வேண்டும். மீண்டும் இது போல உட்கார்ந்து பேசுவதற்கு நான் தயாராக இல்லை. தற்போது உங்களுக்குத் தர வேண்டிய பணத்தில் ஒரு பகுதியை பத்து நாட்களுக்குள் தரச் சொல்கிறேன்'&lt;br /&gt;&lt;br /&gt;'அப்படியே செய்கிறேன்' என்று வெளியில் வந்தேன். வாராக்கடனாக பெருந்தொகையை இழந்து, இது வரை செய்த பணிகளின் பலனையும் முற்றிலும் இழந்து தவிப்போமோ என்று கலங்கிக் கொண்டிருந்தது, சுமுகமாக முடிந்து மேல் பணிகளுக்கும் வழி ஏற்பட்டு விட்டது. வெளியில் உதவியாளரிடம் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்து விட்டுப் புறப்பட்டேன். 'உங்கள் குழுவினரிடமும் பேசி விட்டுத் திட்டம் அனுப்புங்கள்' என்று சொல்லி விடை கொடுத்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-1240162468621388179?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/1240162468621388179/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=1240162468621388179' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/1240162468621388179'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/1240162468621388179'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2009/02/blog-post_2559.html' title='பணசாட்சியும் மனசாட்சியும்'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-525775119488597368</id><published>2009-02-08T06:46:00.005+05:30</published><updated>2009-02-08T07:04:43.116+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முனைவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊழியர்'/><title type='text'>கடமையும் தருமமும்</title><content type='html'>'தவறாமல் முதல் தேதி சம்பளம் கொடுத்து விட வேண்டும், எப்படியாவது கொடுத்து விட வேண்டும்'&lt;br /&gt;&lt;br /&gt;3. அதற்கு இறுதிப் பொறுப்பு நிறுவனத் தலைவர்தான் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.&lt;br /&gt; 2. மூத்த பொறுப்பில் இருப்பவர்களுக்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் வர கொண்டு வர வேண்டிய கடமை இருக்கிறது.&lt;br /&gt; 1. நிறுவனத்துக்கு வரும் பணத்தை சம்பளம் கொடுப்பதற்குத்தான் முதல் உரிமை தருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;'சம்பளம் கூட்டிக் கொடுப்பது குறித்துப் பேசிய போது ஏற்கனவே இருக்கும் பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றும் முறைகளை வகுத்துக் கொள்ளச் சொன்னேன். நீ கேட்க வில்லை'&lt;br /&gt;&lt;br /&gt;'நீ மட்டும் அதைச் சொல்லவில்லை. அதனால் ஆதாயம் அடைபவர்கள் கூட அதை குழப்பத்தோடுதான் பார்த்தார்கள். 10000 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர் இன்றைக்கு 25,000 சம்பளத்தில் இருக்கிறார். அதே நிறுவனத்தில் அவருக்கு 15000 என்று உயர்வு கிடைத்திருந்தால் கூட ஆண்டு முழுமைக்கும் 1.8 லட்சம் கிடைத்திருக்கும்.'&lt;br /&gt;&lt;br /&gt;'குறைந்த சம்பளத்திலேயே இயங்கிக் கொண்டிருந்தால், திறமை படைத்தவர்கள் வேலை கற்றுத் தேர்ந்தவர்கள் ஆறு மாதங்களுக்கு இரண்டு பேர் என்று விலகிப் போய் விடுகிறார்கள். அப்புறம் நாம் ஆரம்பத்திலிருந்து புதியவர்களுக்குக் கற்றுக் கொடுத்து எழுந்து நிற்க வேண்டியிருக்கிறது.'&lt;br /&gt;&lt;br /&gt;'தொடக்கத்திலேயே பெரு முதலீடு கொண்டு வந்து திறமையானவர்களை வேலைக்கு அமர்த்தி, அவர்களுக்கு உயர் சம்பளம் கொடுத்து வைத்திருக்கும் முறையில் செயல்படும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்படி வரவுக்கு மேல் சம்பளம் கொடுப்பதும் ஒரு முதலீடு போலத்தான். நேரடியாக பணம் போட்டவர்கள், தமது உழைப்பை தந்தவர்கள் என்று பலரும் இதில் முதலீடு செய்திருக்கிறோம்.'&lt;br /&gt;&lt;br /&gt;'வளர்ச்சிக்கு இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன. ஏணி மாதிரி அல்லது மாடிப்படி மாதிரி. ஏணி மாதிரியில் வளர்ச்சி ஒரே சாய்வுடன் தொடர்ந்து கொண்டே இருக்கும். வேகமாக வளரலாம், எப்போதும் அழுத்தத்துடனேயே இருக்க வேண்டி வரும், கீழே விழுந்தால் ஒரே அடியாக தரையில்தால் விழ வேண்டியிருக்கும்'&lt;br /&gt;&lt;br /&gt;'மாடிப்படி முறைமையில் ஒரு படியில் ஏறியதும் கொஞ்ச தூரம் அதே தளத்தில் நடந்து விட்டு அடுத்த படியில் ஏற முயற்சிக்க வேண்டும். கிட்டத்தட்ட மலையேறும் படி போல் என்று வைத்துக் கொள்ளலாம். இதில் ஏறும் வீதம் குறைவாகத்தான் இருக்கும். ஆனால், ஒரு படியில் ஏற முயற்சிக்கும் போது தவறி விட்டால் ஏணியிலிருந்து விழுவதைப் போல தரைக்கு வந்து விடாமல், கீழ்ப் படியில்தான் போய் விழுவோம். இன்னொரு முறை முயற்சித்து ஏறிக் கொள்ளலாம்'&lt;br /&gt;&lt;br /&gt;'நாம் மலைப்படி முறையைப் பின்பற்றாமல் ஏணி முறைமையில் ஓடிக் கொண்டிருக்கிறோம். இந்த நிறுவனங்களுக்கு நிவதி செய்து கொடுத்து சம்பாதிப்பது என்பது நமது குறிக்கோள் கிடையாது. நிறுவனங்களை இணைக்கும் மென்பொருள் சேவைதான் நமது நீண்ட கால குறிக்கோள்.  மலைப்படி முறையைப் பின்பற்ற ஆரம்பித்தால் படியிலேயே இளைப்பாற ஆரம்பித்து விடும் அபாயம் இருக்கிறது. நாம் ஏறிக் கொண்டேதான் இருக்க வேண்டும்'&lt;br /&gt;&lt;br /&gt;'நிறுவனத் தலைவரின் வழிகாட்டலில்தான் பணிகள் நடக்கின்றன. ஒவ்வொருவரும் தமது நேரத்தைத் திறமையை தலைவரின் வழிகாட்டலில் செலவிடுகிறார்கள். அந்த வழிகாட்டல் சரியான திசையில் இருக்க வேண்டும், அதிலிருந்து சரியான பணபலன்கள் கிடைக்க வேண்டும் என்ற பொறுப்பு நிறுவனத் தலைவருக்குத்தான்.'&lt;br /&gt;&lt;br /&gt;'நிறுவனத்தின் வருமானத்தை எடுத்துக் கொண்டு போய் பிற இடங்களில் சேமித்து வைத்திருப்பது இங்கு நடக்கவில்லை'&lt;br /&gt;&lt;br /&gt;'பிற வழிகளில் சம்பாதித்து சேமித்து வைத்ததை எல்லாம் முதலீடாகப் போட்டிருக்கிறோம். நண்பர்களிடமிருந்து பணம் வாங்கி கடனாகவும், முதலீடாகவும் போட்டிருக்கிறோம். கடனட்டையில் கடன் வாங்கிக் கூட செலவழித்திருக்கிறோம்'&lt;br /&gt;&lt;br /&gt;'எப்படி வேண்டுமானாலும் பணம் சம்பாதித்து விட வேண்டும், எப்படியானாலும் ஆதாயம் அதிகப்படுத்தி விட வேண்டும் என்று சத்யமின் ராமலிங்க ராஜூ தனக்குத் தெரிந்த வழிகளில் தகிடுதத்தங்கள் செய்து கொண்டிருந்தார். எச் சி எல்லின் சிவ்நாடார் பணம் வாங்கி வர வேண்டிய விற்பனையாளர்கள் கெட்ட வார்த்தை சொல்லித் திட்டுவாராம், போட்டியாளர்களை விட தான் குறைந்து விடக் கூடாது என்று கொடுக்க வேண்டிய பணத்தை தாமதப்படுத்துகிறார்.'&lt;br /&gt;&lt;br /&gt;'அதுதான் நமது தொழில் செய்யும் சூழல். அவர்களுடன் ஒப்பிட்டு அவர்கள் பின்பற்றும் அதே வழிகளில் நாமும் பணம் ஈட்டுவது குறித்து நினைத்துப் பார்க்கக் கூட முடியாது.'&lt;br /&gt;&lt;br /&gt;'தர வேண்டிய பணத்தைக் கொடுத்து விடும் விவாதம் வந்த போது  நினைவுப் பிறளல் அல்லது வேறு ஏதோ காரணத்தினால், அதிகமான பணத்தைக் கொடுத்து விட இருந்தார். அதை சரி செய்ய வேண்டுமா என்று ஒரு கணம் தயங்கி குறைந்த பணம்தான் தர வேண்டும் என்று சொல்லி விட்டேன். அந்தக் கணத்தில் என்ன செய்திருக்க வேண்டும்?'&lt;br /&gt;&lt;br /&gt;'நான் அவரது தடுமாற்றத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால் உடனடியாகவோ, ஓரிரு நாட்களிலோ உண்மை வெளியில் வந்து உறவு பின்னப்பட்டிருக்கும் என்ற நடைமுறை ஒரு புறம் இருக்க, நம்முடைய தர்மப்படி எதிராளியின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது, உண்மையை பேச வேண்டும் என்பது நடைமுறை சாத்தியங்களுக்கு அப்பாற்பட்டதுதானே!'&lt;br /&gt;&lt;br /&gt;'பெரிய குழுமம், காலணி தொழிற்சாலைகள், தோல் பதனிடும் தொழிற்சாலை, கோடிக் கணக்கில் வருமானம், சொத்துக்கள், ஆயிரக்கணக்கில் ஊழியர்கள் என்ற நிறுவனங்களை விட 20 பேர் வேலை செய்யும் நமது நிறுவனத்தின் கடை கலகலப்பாக, வருபவர்களும் உள்ளிருப்பவர்களும் சிரித்து பேசிக் கொண்டிருப்பதாக இருந்தது'&lt;br /&gt;&lt;br /&gt;'பொருள் ஈட்டுதல் என்றால் பணத்தை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு பரிமாறுவது மட்டும் இல்லை. உண்மையான வளத்தை உருவாக்குதல் என்ற பொருளில் பார்த்தால் நமது குழுவினருக்கு வாழ்வில் உண்மையான வளத்தை உருவாக்குகிறோம்.'&lt;br /&gt;&lt;br /&gt;பன்னாட்டு நிறுவனத்தில் பணி புரிகிறார். மாதம் பெரும் தொகை சம்பளம் வாங்குகிறார். போன தடவை சென்னைக்கு வந்திருந்த போது 'நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்கிறார்கள். என் அருகில் வேலை பார்ப்பவருக்கு வேலை இல்லை என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். ஒரு நாள் காலையில் அவருக்கு சொன்னார்கள். மதியத்துக்குள் கணக்கு எல்லாம் முடக்கப்பட்டு அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டார்'&lt;br /&gt;&lt;br /&gt;'வேறு இடத்தில் வேலை கிடைக்காது என்று இல்லை, ஆனால் இது போல பேக்கேஜ் கிடைக்காது'&lt;br /&gt;&lt;br /&gt;'இதைச் சொன்ன போது அவரது கண்ணில் தெரிந்த பயம், முகத்தில் தெரிந்த உணர்ச்சிகள் எந்த மனிதருக்கும் வரக்கூடாத ஒன்று. மாதம் பெரும் தொகை வாங்கிச் செலவழிக்கும் நிலையை இழந்து விடுவோமோ என்ற பயம் மனிதரை இழிந்து போகச் செய்யும் பயம். முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் அவலம் இது. அந்த அவலத்துக்குள் நாங்களும் போக மாட்டோம். '&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-525775119488597368?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/525775119488597368/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=525775119488597368' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/525775119488597368'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/525775119488597368'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2009/02/blog-post_08.html' title='கடமையும் தருமமும்'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-698999848796241767</id><published>2009-02-08T06:32:00.003+05:30</published><updated>2009-02-08T06:45:20.298+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விற்பனை'/><title type='text'>அகில உலக தோல் கண்காட்சி</title><content type='html'>ஞாயிற்றுக் கிழமை கண்காட்சிக்குப் போக வேண்டும். 8 மணி வாக்கில் அலுவலகம். இட்லி சாப்பிட்டு விட்டு கண்காட்சியில் செய்ய வேண்டிய பணி விபரங்களைத் திட்டமிட்டு விட்டுப் புறப்பட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று நாட்களும் அலுவலகத்திலிருந்து கண்காட்சிக்குப் போய் வருவதற்காக வண்டி ஏற்பாடு செய்திருந்தார்கள். சரியாக ஒன்பது மணிக்குப் போய்ச் சேர்ந்தோம். நுழைவாயிலில் ஆயுதங்கள் சோதனை செய்யும் ஆட்களும் கருவிகளும் வைத்திருந்தார்கள். நீண்ட காத்திருப்போர் வரிசை. அதிகம் நேரம் தாழ்த்தாமல் உள்ளே போய் விட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது அரங்கில் சுவரில் ஒட்டும் வண்டக் காட்சிகள் செய்து முடித்திருந்தார்கள். விளக்கக் காட்சிப் படம் காண்பிப்பதற்கான திரை கொண்டு வந்து பொருத்திக் கொண்டிருந்தார்கள். மேசைகளை மாற்றி அமைத்து இருக்கும் ஒன்பது சதுர மீட்டர் இடத்தில் எப்படி நாற்காலிகளையும், மேசைகளையும் பொருத்துவது என்று அமைத்து முடித்தோம். எனது மடிக்கணினியை இணைத்து இயக்கினால் திரையில் கணினி பணிமேசை தெரிய ஆரம்பித்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வருபவர்களின் பெயர் மற்றும் தொடர்பு விபரங்களை பதிவு செய்ய இன்னொரு மடிக்கணினியை அமைத்துக் கொண்டிருந்தார்கள்.  அரங்க வரவேற்புப் பணியை  ஒப்படைக்கத் திட்டமிட்டு செய்து கொண்டிருந்தார்.  போக்குவரத்து, உணவு ஏற்பாடு, அரங்க நிர்வாகம் என்று ஏற்றுக் கொண்டிருந்தார். காட்சிப் படங்களுக்கான கோப்புகள், நேரங்கள், பார்வையாளர்களை வர வைப்பது என்று பொறுப்பு ஏற்றிருந்தார்.  குளோவியூ, வணிக வாய்ப்புகள்.&lt;br /&gt;&lt;br /&gt;காலையிலேயே வந்து அலுவலகத்தில் பொறுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். 11.30க்கு முதல் காட்சிப்படம் என்று ஏற்பாடு செய்திருந்தோம். நமது நல்ல நேரமும் முயற்சிகளும் சேர்ந்து முக்கியமான இடத்தில் கடைக்கு நேரெதிரில் நமக்கு வாய்த்திருந்தது. இதே பகுதியில் பெரிய நிறுவனங்களின் கடைகளும் அமைந்திருந்தன. எதிர் கடைக்கு வந்ததும், அவரை அழைத்து 11.30க்கு காட்சிப்படத்துக்கு உட்கார வைத்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் போய் அழைப்பிதழ்கள் கொடுத்து வந்தவர்களும் சில நிமிடங்களுக்குப் பிறகு சேர்ந்து கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மென்பொருள் உருவாக்குவதில் இருக்கும் சிக்கல்கள், வாடிக்கையாளரின் தேவையை சரியாகப் புரிந்து கொண்டு செயல்படும் முறை, அதில் இருக்கும் நுணுக்கங்கள், தொடர்ச்சியான முதலீட்டுத் தேவை என்று சொன்ன கருத்துக்கள் நன்கு ஈர்த்தன. குறிப்பாக படங்களும், சித்திர துணுக்குகளும் அவரது கவனத்தை கவர்ந்தன. அவருக்குக் காட்டும் அறிக்கைகளிலும் அப்படி விபரங்களைப் புகுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள்  சொன்னது போல அவர் மங்களகரமாக ஆரம்பித்து வைத்த நிகழ்வுகள் நன்கு போக ஆரம்பித்தன.  கணினித் துறை மேலாளர் என்று ஒருவர் வந்தார். அவருக்கு நம்மிடம் இருக்கும் மென்பொருள் வசதிகளைக் காட்டி விட்டு காட்சிப்படத்தையும் விளக்க ஆரம்பித்தோம். அந்த நேரத்தில் நாங்கள் சாப்பிட்டு விட்டுத் திரும்பி விட்டோம். அது வரை உட்கார்ந்திருந்து எல்லா விபரங்களையும் தெரிந்து கொண்டு போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;மதியத்துக்கு மேல் இன்னொரு நிறுவனத்திலிருந்து ஏற்கனவே தொடர்பு கொண்டிருந்த மேலாளர்கள் வந்தார்கள். அவர்களுக்கு நான் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல் விளக்கங்கள் கொடுத்துக் கொண்டிருந்தேன். மதிய காட்சி விளக்கத்துக்கு  இன்னொரு வாடிக்கையாளரை அழைத்து வந்தேன். அதைத் தொடர்ந்து  கடைக்குப் போய்  அழைத்து வந்தேன். பார்த்து கைகுலுக்கி விட்டு வந்தேன். அவருடன் இருக்கும் பிணக்கைக் குறித்துப் பேச முடியாமல் விட்டு விட்டேன். அப்போது பேசியிருந்தால் நல்ல பலனளித்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய நண்பர்களும் வந்தார்கள். நமது கடை எப்போதுமே கலகலவென்று ஆட்கள் கூட்டம் கூடியவாறு காட்சியளித்தது. எதிர் கடையில் உட்கார்ந்திருந்தவர்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்திருக்கும். இரண்டாவது நாள் வந்தவர், மூன்றாவது நாள் வந்தவர், இரண்டாவது நாள் எட்டிப் பார்த்தவர் என்று எல்லோருக்குமே நம்மைப் பற்றிய மதிப்பீடு அதிகரித்திருக்கும். இரண்டாவது நாள் மதியம் நான் யாருக்கோ விளக்கிக் கொண்டு உள்ளே உட்கார்ந்திருக்கும் போது கடந்து போனாள். ஆர்வம் பொங்கும் கண்களால் கடையைத் துளாவி விட்டுப் போனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் நாள் மாலையில் கடையை மூடி அலுவலகம் திரும்பும் போது நிறைவாக இருந்தது. சூட்டோடு சூட்டாக முதல் நாள் நிகழ்வுகளைக் குறித்து மின்னஞ்சல் ஒன்று அனுப்பி விட்டு வீட்டுக்குக் கிளம்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது நாள் திங்கள் கிழமை. அலுவலகத்துக்குப் போய் என்னென்ன வாடிக்கையாளரை எப்படி அணுகலாம் என்று பேசிக் கொண்டிருந்தேன். நான் சொன்னது போல மின்னஞ்சல்களை அனுப்பி விட்டுப் போயிருந்திருக்கலாம். அந்த வாய்ப்பைத் தவற விட்டோம். மற்ற நிறுவனங்களை அவர்களது கடைக்குப் போய்ப் பார்க்கலாம் என்று போய் யாரையும் உருப்படியாகச் சந்திக்க முடியவில்லை. 11.30க்கு  நம்ம ஆட்களுக்கே ஆரம்பித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய விளக்கப்படத்தில் பெயர் போட்ட திரைக்காட்சி இருந்தது. காலையில் அதை மாற்றியிருந்தது சரியாக சேமிக்கப்படாமல் சொதப்பியிருந்தேன். அதிலேயே எனக்குப் பாதி உயிர் போய் விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் மதிய உணவு வேளை வந்து விட்டது. சாப்பிட்டு விட்டு வந்த பிறகு மேலும் நிறைய பேர் வர ஆரம்பித்தார்கள். காலையில் அழைத்து வந்து காட்டியிருந்ததைத் தொடர்ந்து அவரது நிறுவனத்தின் ஒரு இளம்பெண் வந்தார். அவருக்கும் வேதிப் பொருள் வாங்கி விற்பது குறித்த மென்பொருள் காண்பித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மூத்த துறை வல்லுனர் ஒருவர் வந்து பார்த்து விட்டு விற்பனையில் தேவையான உதவிகளைச் செய்வதாக வாக்களித்து விட்டுப் போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது நாள் அலுவலகத்துக்கு நடந்து போய்ச் சேரும் போது எட்டரை மணி. யாராவது ஒருவர் போனால் போதுமா என்று கேட்டால் மறுத்து இரண்டு பேரும் போக வேண்டும் என்று சொன்னார். நல்லதாகத்தான் போனது. அலுவலகத்தில் எல்லாவற்றையும் பணி இயல்புக்கு கொண்டு வந்து விட்டார். 10 மணிக்கு மேல் போய்ச் சேர்ந்தோம். பார்வையாளர்கள் யாருமே வரவில்லை. காலையில் நண்பன் வந்தான். அவனை அதட்டி மிரட்டி உதவி கேட்டேன். அவனா செய்வான்!&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிடப் போயிருக்கும் போது  வந்திருந்தவரைப் பிடித்து காட்சிப் படத்தைக் காண்பித்தேன். அப்போதும் அதன் பிறகும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார். முதல் நாளில் தென்னாப்பிரிக்காவிலிருந்து ஒருவர் தோல் பொருட்கள் தொழில் செய்பவர் வந்தது போல, கிண்டியில் தோல் பொருட்கள் செய்யும் தொழில் செய்பவர் வந்து விசாரித்துக் கொண்டிருந்தார். முகவர் வந்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த நேரத்தில் கலைஞர் தொலைக்காட்சியினர் வரவும் அவர்களுக்கு பேசினேன். அத்தோடு கிட்டத்தட்ட நிகழ்ச்சிகள் முடிந்து போயின.&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்து கடைகளில் பொருட்களை நீக்கி பொதிந்து கொண்டிருந்தார்கள். ஆணி அடிக்கும் சத்தம் காதைப் பிளந்து கொண்டிருந்தது. நாங்களும் கடையை ஒதுக்கி விட்டுப் புறப்பட்டோம்.  நான் முன்னிருக்கையில் உட்கார்ந்து அலுவலகம் வந்து சேர்ந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைய வாடிக்கையாளர்களுக்கு 'இரண்டு மூன்று பேர் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடும் வேலை இல்லை. பெரிய குழுவாக, நிறுவனமாக செயல்படுகிறார்கள்' என்பதைத் தெரிய வைத்தது. விட்டுச் சென்று விட்டவர்களுக்கும் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. பொதுவான துறை நண்பர்களுக்கு நாம் இருப்பதை உரக்க அறிய வைத்தது. 60க்கும் மேற்பட்ட வருகையாளர்களில் 20 வரை திடமான வாய்ப்புகளுக்கான கதவு திறந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த 10 நாட்களில் எல்லா வாய்ப்புகளையும் பின்தொடர்ந்து போய் திட்டப் பணிகளாக உருவாக்க வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-698999848796241767?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/698999848796241767/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=698999848796241767' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/698999848796241767'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/698999848796241767'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2009/02/blog-post.html' title='அகில உலக தோல் கண்காட்சி'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-1416723046699947218</id><published>2009-01-17T07:48:00.000+05:30</published><updated>2009-01-17T07:49:31.271+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முனைவு'/><title type='text'>multitasking - பல்செயல் வன்மை</title><content type='html'>ஒரே நேரத்தில் இரண்டு அல்லது பல வேலைகளை செய்வதை multitasking என்று குறிப்பிடுகிறார்கள். கணினித் திரையில் ஒரு தத்தலில் மின்னஞ்சல், இன்னொன்றில் உருவாக்கிக் கொண்டிருக்கும் ஆவணம், இன்னொன்றில் எழுதிக் கொண்டிருக்கும் நிரல், நான்காவதில் நிரலை சரிபார்க்கும் செயலி, ஐந்தாவதில் நண்பர் ஒருவருடன் இணைய அரட்டை என்று வைத்துக் கொண்டு இதிலிருந்து அதற்கு தாவுவது சிலருக்கு வாடிக்கை. எனக்கு அந்தப் பழக்கம் நிறையவே உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிடும் போது புத்தகம் படித்துக் கொள்வேன். பல் தேய்க்கும் போது, கழிவறையில் உட்கார்ந்திருக்கும் போது நாளிதழ் படித்துக் கொண்டிருப்பேன். பேருந்தில் பயணம் செய்யும் போது படித்துக் கொண்டிருப்பேன்.  வீட்டை ஒதுங்க வைக்கும் போது, துணி துவைக்கும் போது ஏதாவது பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருப்பேன். அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே இன்னொரு வேலையிலும் கையை வைத்துக் கொண்டிருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;multitasking செய்வதை ஒரு பெருமையாக வைத்திருப்பார்கள் மூளையால் வேலை செய்பவர்கள். சதாவதானி, தசாவதானி என்று ஒரே நேரத்தில் முறையே 100, 10 செயல்களை செய்யக் கூடியவர்களும் உண்டு. நான்கைந்து செயல்களுக்கு தாவிக் கொண்டிருப்பது பலருக்கு பழக்கமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு ஒரு முடிவு கட்டலாம் என்று முடிவு செய்து பழக ஆரம்பித்தேன். பல் தேய்க்கும் போது பல் தேய்ப்பு மட்டும்தான். எண்ணக் கோர்வை வேறு எங்காவது போனால் அதை நூல் பிடித்து திருப்பி நிகழ்காலத்துக்குக் கொண்டு வர வேண்டும். சாப்பிடும் போது சாப்பாட்டில் மட்டும்தான் கவனம். சமைக்கும் போது சமையலில் மட்டும்தான் கவனம். கையில் புத்தகமோ நாளிதழோ இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;நாளிதழ், புத்தகம் படிப்பதற்கு என்று தனியாக நேரம் ஒதுக்கி சரியாக உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்க வேண்டும். தூங்கப் போகும் போது புத்தகம் எடுத்துப் போகக் கூடாது. அலுவலகத்துக்கு நடந்து செல்லும் போது வேறு எதைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருக்கக் கூடாது. கண்ணில் படும் ஏதாவது காட்சியினால் எண்ணங்கள் தூண்டப்பட்டு கடந்த காலை நினைவுகளுக்கும், எதிர்கால திட்டங்களுக்கும் இழுத்துச் செல்லப்பட்டாலும் அதை உணர்ந்ததும் என்ன வரிசையில் அப்படிப் போனோம் என்று தடம் பிடித்து நடக்கும் பாதையை அவதானிப்பது மட்டும் செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தியானம் என்று தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. வாழும் ஒவ்வொரு நிமிடமும் தியானத்தில் இருப்பதாக மனதை ஒருமுகப்படுத்திக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் பாடம். பள்ளிப் பருவத்தில் வீட்டில் 'அறிந்ததனின்றும் விடுதலை' என்று அட்டையில் பிசாசு போல கிருஷ்ணமூர்த்தி இருக்கும் புகைப்படம் போட்டு தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்று கிடந்தது. எது கிடைத்தாலும் முக்கி முக்கி படித்து முடித்து விடும் என்னால் கூட அதில் புகுந்து படித்து விட முடியவில்லை. அதன் பிறகு கல்லூரியில் படிக்கும் போது ஆங்கில மூலத்தில் சில நூல்களை பிடித்து கொஞ்ச கொஞ்சமாக படிக்க ஆரம்பித்தேன். மிகவும் தூக்கம் வரவழைத்து விடக் கூடிய நடை. மிகவும் ஆழமான தத்துவம். அதைப் புரிந்து கொண்டு விட்டால் அவரது மற்ற நூல்களைப் படிக்கத் தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்காலத்தில் மட்டும் வாழ வேண்டும். கடந்த காலம் என்று பிணத்தையும், எதிர்காலம் என்ற மாயையும் சுமந்து கொண்டிருந்தால் மனம் துன்புறத்தான் செய்யும். Just Be. அதை புத்தகம் புத்தகமாக, பிரசங்கம் பிரசங்கமாக விளக்கியிருப்பார். அவரது விளக்கங்களில் மனம் மாறினாலும், முற்றிலும் நிகழ்காலத்தில் வாழ்வது என்பது உடனேயே செய்து விடக் கூடியது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நன்கு நடந்து பழக வேண்டும் என்று மனிதர்களுக்குச் சொல்வது எளிது. குழந்தை ஒன்று முதலில் தவழ்ந்து, அதன் பிறகு தத்தி நடந்து, அதன் பிறகுதான் நடக்க முடியும். ஆரம்பத்திலேயே Just Be என்றால் எதுவும் வேலைக்காகாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஓஷோ என்ற ரஜ்னீஷ் சாமியார் கிருஷ்ணமூர்த்தியை கிண்டலடிப்பார். அவரது பாடங்கள் படிப்பதற்கும் பின்பற்றுவதற்கும் எளிதானவை. 'சாப்பிடும் போது திட உணவுகளை திரவம் போலவும், திரவ உணவுகளை திட உணவு போலவும் வாயில் ஆக்கி சாப்பிட வேண்டும் என்பார். திட உணவை நன்கு சவைத்து, திரவமாக்கி விழுங்க வேண்டும். திரவ உணவை திட உணவை சவைப்பது போல வாயில் சுழற்றி விழுங்க வேண்டும். அப்போதுதான் உணவின் சுவையையும் குணத்தையும் நன்கு உணர்ந்து சாப்பிட முடியும்.' இது போல சின்னச்சின்ன எளிதில் புரியக் கூடிய வழிகளை நூற்றுக் கணக்கில் சொல்லிக் கொண்டே போவதில் ஓஷோவின் பாடங்கள் எளிதில் பின்பற்றும்படி இருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-1416723046699947218?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/1416723046699947218/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=1416723046699947218' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/1416723046699947218'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/1416723046699947218'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2009/01/multitasking.html' title='multitasking - பல்செயல் வன்மை'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-9112454290346745410</id><published>2009-01-03T07:53:00.003+05:30</published><updated>2009-01-03T07:56:44.572+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாடிக்கையாளர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில் அனுபவம்'/><title type='text'>வாழ்த்துக்களும் பரிசுகளும்</title><content type='html'>'உங்களது வழிகாட்டலுக்கும் நெறிப்படுத்தலுக்கும், ஆதரவுக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உங்கள் நிறுவனத்தின் வெற்றி நடையில் நாங்களும் பங்களிக்க வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;வரும் புத்தாண்டு உங்களுக்கும் உங்கள் நிறுவனத்துக்கும் இன்னும் ஒரு வெற்றிப்படியாக அமையட்டும்'&lt;br /&gt;&lt;br /&gt;வாடிக்கையாளர் ஒருவருக்கு அனுப்பிய புத்தாண்டு வாழ்த்தின் சாரம். இப்படி ஒவ்வொரு நிறுவனத்தின் தலைவருக்கும் என் மனதில் பட்ட, நான் முழுமையாக நம்பிய நல்ல பண்புகளைக் குறிப்பிட்டு புத்தாண்டு செய்தி அனுப்பியிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாழ்த்துச் செய்தியை உருவாக்கி வைத்துக் கொண்டு குறுஞ்செய்தி மூலமாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ மொத்தமாக எல்லோருக்கும் அனுப்பி வைப்பது சோம்பேறித்தனத்தின் வெளிப்பாடுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்த்துச் செய்தி அனுப்பும் போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்:&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;வாழ்த்து அட்டையில் கையால் எழுதிய செய்தியை சேர்த்து கையொப்பம் இட்டு அனுப்பலாம்.&lt;/li&gt;&lt;li&gt;குறுஞ்செய்தி அனுப்பும் போது ஒவ்வொருவருக்கும் அவருக்குப் பொருத்தமான வகையில் எழுதி கையெழுத்துடன் அனுப்ப வேண்டும்.&lt;/li&gt;&lt;li&gt;மின்னஞ்சலிலும் சுருக்கமாக, பெறுபவருக்கு மட்டும் போய்ச் சேருவதாக அவருடனான உறவைக் குறிப்பிட்ட அனுப்ப வேண்டும். (CCல் முழ நீளத்துக்கு முகவரிகள் இருந்தாலோ, நமது முகவரி தெரியாத BCC முறையிலோ வந்த மின்னஞ்சல்களை எல்லோரும் தெரிந்து கொள்வார்கள்).&lt;/li&gt;&lt;li&gt;தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொல்லி சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருக்கலாம். நேரம் காலம் தெரியாமல் அழைத்து அவர்களை தொல்லைப் படுத்தி விடக் கூடாது என்று கவனப்படுத்திக் கொள்ள வேண்டும். &lt;/li&gt;&lt;li&gt;மிக நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் அல்லது தொழில் முறை தொடர்புகள் என்றால் நேரில் போய் வாழ்த்தி சாப்பிட்டு விட்டு வரலாம். அல்லது முன்கூட்டியே திட்டமிட்டு அவர்களுக்கு அழைப்பு விடுத்து புத்தாண்டு விருந்துக்கு ஏற்பாடு செய்யலாம்.&lt;/li&gt;&lt;/ol&gt; விருந்துக்கு ஏற்பாடு செய்யும் போதும் நமக்குத் தெரிந்த எல்லோரையும் ஒரே நாளில் அழைப்பது எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருக்கும். திருமணம், பிறந்த நாள் என்று ஏதாவது வீட்டு நிகழ்ச்சிக்கு நம்மைச் சேர்ந்த எல்லோரையும் அழைப்பது  சரியாக இருக்கும். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருவார்கள், வாழ்த்தி விட்டு, சாப்பிட்டு விட்டுப் போவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ந்திருக்கும் வகையில் ஏற்பாடு செய்யும் விருந்துகளில் நம்மை மட்டும் மையமாக வைத்து ஆட்களை அழைப்பது கொஞ்சம் அநாகரீகமாகப் படுகிறது. வருபவர்கள் யார் யார், ஒவ்வொருவரும் மற்ற விருந்தினர்களை சந்திப்பதை எப்படி விரும்புவார்கள் என்று தீவிரமாக யோசித்துதான் விருந்தினர்கள் பட்டியலை தயார் செய்ய வேண்டும். ஒன்றிரண்டு பேரைத் தவிர மற்ற எல்லோரும் ஏற்கனவே ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்களாக இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பல பேரை அழைத்து விட்டு, அழைத்தவர் தனித்தனியே வரவேற்று, அறிமுகம் செய்து வைக்க நேரமில்லாமல், விருந்தினர்கள் தமக்குத் தாமே அறிமுகம் செய்து கொண்டு பேசிக் கொண்டிருப்பது வீட்டு விருந்தில் பொருத்தமாகப்படுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமான ஒன்று பரிசுப் பொருட்கள். பரிசுப் பொருட்கள் திரட்டுவதற்காகவே விருந்து வைப்பவர்கள் விருந்துகளையே தவிர்த்து விட வேண்டும். வருபவர்கள் கொண்டு வரும் பரிசுப் பொருட்கள் மீது நமக்கு எள்ளவும் ஆர்வம் இருப்பதாக உணர்ந்தால், பரிசுப் பொருட்கள் வேண்டாம் என்று முன் கூட்டியே கண்டிப்பாக அறிவித்து விடுவது மிகவும் நல்லது. குறிப்பாக குழந்தைகளை, பிறந்த நாள் கொண்டாடினால் நிறைய விளையாட்டுப் பொருட்கள் பரிசாக கிடைக்கும் என்று சொல்லிக் கொடுத்து வளர்ப்பது ஒவ்வாத பண்புகளை விதைத்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;விருந்து அளிப்பது நாலு பேருடன் சேர்ந்து பேசி மகிழ்ந்திருப்பதற்கு, குழந்தைகள் கூடி விளையாடுவதற்கு, நல்ல உணவுப் பொருட்களை பகிர்ந்து உண்டு களிப்பதற்கு என்ற நோக்கத்துடன் மட்டும் ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படி நடத்தும் போது வருபவர்கள் வெறுங்கையோடு போக வேண்டாம் என்று ஏதாவது பரிசுப் பொருட்களைக் கொண்டு வந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம். அப்போதும் கூட பரிசுப் பொருட்களை மொத்தமாக திரட்டி சமூகத்தில் வசதி குறைந்தவர்களுக்கு வினியோகித்து விடுவது நல்லது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-9112454290346745410?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/9112454290346745410/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=9112454290346745410' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/9112454290346745410'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/9112454290346745410'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2009/01/blog-post.html' title='வாழ்த்துக்களும் பரிசுகளும்'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-5243938674622342644</id><published>2008-12-22T11:20:00.003+05:30</published><updated>2008-12-22T11:26:32.183+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திட்டம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில் அனுபவம்'/><title type='text'>பிஎஸ்ஜி ஏழு ஆண்டுகள் (4)</title><content type='html'>2008ல், குறிப்பிட்ட/குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு முழுமையான சேவைகளை அளிக்கும் முறை முழு வடிவம் பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நிறுவனத்தின் செயல்முறையில் ஒரு பெரிய திருப்பம் வேண்டும் என்று முடிவு செய்த பிறகு அது நடைமுறைக்கு முழுமையாக வருவதற்கு பல மாதங்கள் பிடிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் கட்டமாக இது வரை என்ன செய்து கொண்டிருந்தோம், அதில் என்னென்ன குறைபாடுகள் தெரிகின்றன, என்னென்ன சாதித்திருக்கிறோம், எப்படிப்பட்ட திருப்பம் வேண்டும், அதனால் என்னென்ன சாதக பாதகங்கள் ஏற்படும்,  திருப்பத்தை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறோம் என்று மனதளவில் சிந்தித்து அலசி ஆராய்ந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த திருப்பத்தைக் குறித்த விபரங்களை ஆவணப்படுத்திக் கொள்வது அடுத்த படி. நிறுவனத்தில் பணி புரிபவர்கள், முதலீடு செய்தவர்கள், வாடிக்கையாளர்கள் என்று தொடர்புடைய எல்லோருக்கும் ஏதோ ஒரு வழியில் திருப்பத்தை மாற்றங்களை தெரிவிக்க வேண்டும். திட்டமிட்டு குறிப்பாக விபரம் அறிவிக்கா விட்டால், நாட்கள் போகப் போக படிப்படியாக எல்லோருக்கும் மாற்றம் போய்ச் சேர்ந்தே தீர வேண்டும். அதைத் திட்டமிட்டுக் கொண்டால் வேகமாக முறையாக நடந்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறுவனத்துக்குள் செயல் அமைப்புகள், செயல் முறைகள் இரண்டுமே மாற்றப்பட்ட வழிக்கு ஏற்றவாறு தகவமைைத்துக் கொள்ள வேண்டும். இதை ஒரே நாளில் செய்து விட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இரு சக்கர வண்டி ஓட்டும் போது திசை திருப்புவது என்றால் முன்னும் பின்னும் பார்த்து விட்டு எளிதாகத் திரும்பி விடலாம். நான்கு சக்கர வண்டிகளான கார் அல்லது பேருந்து ஓட்டும் போது திரும்புவதற்கு வேறு வண்டிகள் வருகிறதா என்று பார்ப்பது தவிர, திரும்பும் பகுதிகளில் நமது வண்டி உரசாமல் போகுமா என்று கவனிக்க வேண்டும். கேரளத்தில் நடக்கும் படகுப் போட்டிகளில் படகைத் திருப்ப வேண்டுமானால், துடுப்பு போடும் எல்லோருக்கும் சொல்லி, எல்லோரும் மனது வைத்தால்தான் திருப்பம் நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நிறுவனத்தின் திருப்பங்கள் கடைசியில் சொன்னப் படகுத் திருப்பம் போல. நிறுவனத்தில் பணி புரிபவர்கள், வெளியிலிருந்து வழிநடத்துபவர்கள், வாடிக்கையாளர்கள், சேவை வழங்குபவர்கள் என்று ஒவ்வொருவரும் திசை திரும்பப் போவதைத் தெரிந்து கொண்டு, புரிந்து கொண்டு, தமது பகுதியில் அந்தத் திருப்பத்துக்கான மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும். எல்லோரும் மனது வைக்காவிட்டால், பாதி பேர் திரும்ப முயல, மீதிப் பேர் வேறு கோணத்தில் போக முயற்சிக்க, கடைசியில் போக நினைத்த இலக்கை விட்டு வேறு இடத்துக்குப் போய் நிற்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;2008இலும், நிறுவனத்தின் பங்குகளை திறமையான, நிறுவனத்துக்கு வழி காட்டக் கூடியவர்களுக்கு விற்பதைத் தொடர்ந்தோம். ஆகசுடு 1ம் தேதி 16 பங்குதாரர்கள். எல்லோருமே நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வழிகாட்டக் கூடியவர்கள். பெரிய நிறுவனங்களில் பணி புரிபவர்கள், சொந்தமாகத் தொழில் செய்பவர்கள் உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய தேதியில் முழு நேரம் பணி புரிபவர்கள் 22 பேர். கூடவே பட்டப் படிப்பு இறுதியாண்டுக்கான திட்டப்பணி செய்யும் மாணவர்கள் 5 பேர், முதுகலைப் படிப்புக்கான திட்டப்பணி செய்யும் ஒருவர் பயிற்சிப் பணியில் ஈடுபடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1. நமது மென்பொருள் பயன்பாட்டைப் பயன்படுத்தி நிறுவனத்தின் அன்றாடப் பணிகளைச் செய்து கொண்டிருக்கும் நிறுவனங்கள் 5. இவர்களுடன் மாத பராமரிப்பு மற்றும் பயன்படுத்தும் சேவைகளுக்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணி நடந்து கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மாதா மாதம் பணிகளைத் திட்டமிட்டுக் கொண்டு, அவர்களுக்குத் தேவையான வேலைகளை முடித்துக் கொடுத்து பணம் வாங்க வேண்டியிருக்கும். அவர்களைச் சார்ந்து நாமும், நம்மைச் சார்ந்து அவர்களும் தொழில் செய்யும் உறவு முறை இருக்கிறது. அவர்களது தேவைகள், நிறை குறைகள் நமக்கும், நமது நிறை குறைகள் அவர்களுக்கும் நன்றாகவே புரிந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2. நமது மென்பொருள் பயன்பாட்டை வாங்கி, நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் 2. மீதியிருக்கும் பணிகளை முடித்து மென்பொருளை அன்றாடப் பணிகளுக்கான பயன்பாட்டில் கொண்டுவரும் இலக்கு. திட்டப் பணி ஆரம்பித்து பல மாதங்கள், ஆண்டுகள் ஆனதால், அவர்களுக்கும் பல குறைகள், வேலை இழுத்துக் கொண்டே போகிறதே என்று நமக்கும் பொருள் இழப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு பக்கமும் புரிந்துணர்வுடன் வேலை பார்த்து போட்ட பணத்துக்கும் செய்த வேலைக்கும் முறையான பலன் கிடைக்கச் செய்ய வேண்டும். தெளிவான வேலைத்திட்டம் வகுத்துக் கொண்டு குறுகிய காலத்துக்குள் நடைமுறைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதை இலக்காக வைத்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. கடந்த ஏழு ஆண்டுகளில் நமது மென்பொருளை வாங்கி, நமது ஈடுபாட்டுடன் மென்பொருளில் மாற்றங்கள், பயன்படுத்துவதற்கு பயிற்சி, நடைமுறைப்படுத்துவதற்கு உதவிச் சேவை என்று பல கட்டங்களைத் தாண்டி அன்றாட வேலைகளுக்கு மென்பொருளைப் பயன்படுத்தினாலும், மாதந் தோறும் நமது சேவைப் பணியை பயன்படுத்தாமல் இருக்கும் வாடிக்கையாளர்கள் 9 நிறுவனங்கள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து மென்பொருளையும், அதன் அடிப்படை பயன்பாடுகளையும் பராமரித்து மேம்படுத்தாமல் விட்டு விட்டதால், நடைமுறைப் பயன்பாடும் சிறிது சிறிதாக முறை இழந்து நலிந்து போயிருக்கும். இவர்களைத் தொடர்பு கொண்டு இப்போது இருக்கும் நிலவரம், இது வரை முதலீடு செய்த பணம், இதனால் கிடைத்திருக்கும் பலன்கள், இனிமேல் எப்படி மேம்படுத்தலாம்/தொடரலாம் என்ற திட்டம், அத்தகைய மேம்பாடு மூலம் வரக் கூடிய ஆதாயங்கள், அதற்கு ஆகும் செலவுகள் என்று ஆவணப்படுத்தி விளக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே ஒரு முறை நம்முடன் பணி புரிந்ததால் நமது நிறை குறைகள் நன்றாக தெரிந்திருக்கும் வாடிக்கையாளர்கள் அவர்கள். மாதாந்தர சேவை வேண்டாம் என்று முடிவு எடுத்ததற்கான காரணங்களை கண்டு கொண்டு, சரியான முறையில் அணுகினால் மீண்டும் வாடிக்கையைப் பெற்றுக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;4. மென்பொருளை வாங்கி, பகுதி அல்லது முழுமையாக பணம் கொடுத்து நடைமுறைப்படுத்த ஆரம்பித்த பிறகு     முழுமை பெறாமல் போய் விட்ட வாடிக்கையாளர் உறவு 10. இவர்களுக்கு நமது மற்றும் நமது சேவைகளின் குறைகள் மட்டும் நன்கு மனதில் பதிந்திருக்கும். திரும்பப் போய் கதவைத் தட்டி, அவர்களுடன் உட்கார்ந்து பேசி மீண்டும் சேவைகளை ஆரம்பிப்பது இருப்பதில் சிரமமான வேலை. இதற்கு திட்டம் ஒன்றை வகுத்துக் கொண்டு விடாமல் முயற்சி செய்தால் 10 பேரில் பாதி வாடிக்கையாளர்களாவது மீண்டும் தொடர முன் வரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;5. தற்போது தொழிலை விட்டு விட்ட நிறுவனங்கள் இரண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;6. இவற்றைத் தவிர, விற்பனை முயற்சிகளின் மூலம் தொடர்பு கொண்டு அவர்களது தேவைகளை அலசி ஆராய்ந்து, திட்டப் பணி ஆவணப்படுத்திக் கொடுத்து இறுதியில் பணி ஆரம்பிக்காமலேயே இருக்கும் நிறுவனங்கள் ஏழெட்டு இருக்கின்றன. இவர்களுக்கு கொஞ்சம் நம்மீது பரிவு இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;7. 2006ம் ஆண்டிலும் 2007ம் ஆண்டிலும் செய்த சந்தைப்படுத்தல் முயற்சிகளின் மூலமாக தமிழ்நாட்டின் தோல் துறை நிறுவனங்களில் பலவற்றுக்கு நமது நிறுவனத்தைப் பற்றிய விபரங்களைக் கொண்டு சேர்த்திருக்கிறோம். சிலருக்கு பெயர் மட்டும் தெரிந்திருக்கலாம், சிலருக்கு சேவை விபரங்களும் தெரிந்திருக்கலாம். அடுத்த கட்டமாக ஒவ்வொருவராக அணுக முயற்சிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த ஏழு ஆண்டுகளில் நமது நிறுவனம் எப்படி வளர்ந்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;2015ல் நமது மென்பொருளின் அடிப்படையில் அன்றாடப் பணிகளைச் செய்து வரும் நிறுவனங்களின் எண்ணிக்கை 20ஆக இருக்க வேண்டும். இப்போது இருக்கும் மென்பொருள் வசதிகளுடன் இன்னும் முக்கியமான கணக்குப் பிரிவு, மனித வளப்பிரிவு, எந்திரங்கள் பராமரிப்புப் பிரிவு போன்றவற்றையும் சேவை வரையறைக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாதம் ரூபாய் 5 லட்சத்துக்குக் குறையாமல் சேவை வழங்கி சம்பாதித்தால், மாத வருமானம் இந்தப் பிரிவிலிருந்து 1 கோடி ரூபாய்களாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறுவனம் ஆரம்பித்த போது இருந்த குறிக்கோளான, நிறுவனங்களை இணைக்கும் சேவையை பெருக்குவதில் முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டும். வாடிக்கையாளர் தொடர்பு, விற்பனையாளர்கள் உறவை மேலாள்வது என்று ஒவ்வொரு நிறுவனமும் வாடிக்கையாளர்களுடனுன் விற்பனையாளர்களுடனும் தகவல் பரிமாறிக் கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தொடங்கும் போது இந்தத் தகவல் பரிமாற்றங்கள் தொடர்பான மென்பொருள் சேவை அளிப்பதாக திட்டமிட்டிருந்தாலும், இணையத் தொடர்பு வளர்ச்சி போதுமானதாக இல்லாததாலும், துறையில் கணினி மயமாக்கல் போதுமானதாக இல்லாததாலும், ஒரு நிறுவனத்துக்குள்ளே பயன்படுத்தும்படியான மென்பொருள் சேவைகள் அளித்துக் கொண்டிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது சின்ன நகரங்களில் கூட அகலப்பட்டை இணைய இணைப்பு கிடைக்கிறது, துறையில் இருக்கும் நிறுவனங்களும் தகவல் தொடர்பு மற்றும் கணினி பற்றிய பயன்பாடுகளின் தேவையை உணர்ந்து முதலீடு செய்து கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2009 முதல் தோல் பதனிடும் நிறுவனங்கள், தோல் பொருள் உற்பத்தியாளர்கள்,  தோல் பொருள் விற்பவர்கள், தோல் பொருள் வடிவமைப்பவர்கள், எந்திரங்கள் வேதிப் பொருட்கள் செய்து கொடுப்பவர்கள் என்று 5 பிரிவினரை இணைக்கும்படியான மென்பொருள் சேவைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆரம்பம் முதலே மென்பொருளின் வடிவமைப்பில் இத்தகைய இணைக்கும் தேவையை கருத்தில் கொண்டிருப்பதால், அத்தகைய தொழில் நுட்பப் பயன்பாடுகளையே பயன்படுத்திக் கொண்டிருப்பதால் இந்தத் திசையில் திரும்புவது தொழில் நுட்பரீதியாக சாத்தியமானதாகவே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கான பணிகளையும் ஆரம்பித்து விட்டிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;திட்ட விபரங்களை நிறுவனத்தில் முழு நேரம் பணி புரியும் குழுவினர், தற்போதைய வாடிக்கையாளர்கள், இனிமேல் சேவையை வழங்கத் திட்டமிட்டிருக்கும் வாடிக்கையாளர்கள், நெறிப்படுத்தும் இயக்குனர் குழுவினர், முதலீட்டாளர்கள் எல்லோரிடமும் விவாதித்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும். ஏப்ரல் மாதம் முதல் புதிய சேவைகளில் பணம் ஈட்டுவதாகத் திட்டமிட்டுக் கொள்ளலாம். மூன்று மாதங்களில் இதற்கான அடித்தளம் அமைத்து, தேவையான மூலப் பொருட்களை, வளங்களை தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிப்ரவரி முதல் வாரத்தில் வரவிருக்கும் இந்திய பன்னாட்டு தோல் கண்காட்சியை மையமாகக் கொண்டு சந்தைப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். தோல் துறையில் பணி புரிபவர்கள், மாணவர்கள் பயன்படுத்தும் தனிநபர் பயன்பாடுகளையும் அறிமுகப்படுத்த வேண்டும். இது எல்லாவற்றுக்கும் தெளிவான திட்டமிடலும், செய்த திட்டத்தை எல்லோரிடமும் விளக்கி, அவர்களது கருத்துக்களை உள்ளடக்கி மேம்படுத்துவதும், திட்டப்படி பணிகளை நிறைவேற்றலும், நிறைவேற்றிய பணிகளை வாடிக்கையாளருக்குப் பயன்படும்படியாக பொதிந்து கொடுத்து, பணம் ஈட்டுவதும் தேவையான பணிகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-5243938674622342644?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/5243938674622342644/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=5243938674622342644' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/5243938674622342644'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/5243938674622342644'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2008/12/4.html' title='பிஎஸ்ஜி ஏழு ஆண்டுகள் (4)'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-5947282007779232489</id><published>2008-12-20T06:57:00.003+05:30</published><updated>2008-12-21T15:07:03.698+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முனைவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில் அனுபவம்'/><title type='text'>பிஎஸ்ஜி - ஏழு ஆண்டுகள் (3) - ஆழிப் பேரலை</title><content type='html'>2004 டிசம்பரில் சுனாமி வந்த அன்று  ஞாயிற்றுக் கிழமை. அந்த நேரத்தில் வாரத்துக்கு 7 நாட்கள் வேலை செய்து கொண்டிருந்தேன். ஞாயிற்றுக்கிழமை காலை நேரம் ஏபிஎன் அம்ரோ வங்கியின் சென்னையிலிருந்து சேவை அளிக்கும் பிரிவில் பணி புரிபவர்களுக்கு சீன மொழி வகுப்பு. அதை முடித்ததும் மாலையில் வாணியம்பாடியில் வகுப்பு. திங்கள் கிழமை காலையில் வாணியம்பாடியில் அடுத்த வகுப்பு. ஞாயிறு நேரத்தில் வாணியம்பாடி போய்க் கொண்டிருக்கும் பேருந்தில். வேலூர் பேருந்து நிலையத்தில் சுனாமி சிறப்பு செய்தி மலராக தினமலர் எல்லோருக்கும் வினியோகித்துக் கொண்டிருந்தார்கள். (சனி ஞாயிறு குழப்பம் சரி செய்யப்பட்டது - நன்றி முகம்மது இஸ்மாயில்)&lt;br /&gt;&lt;br /&gt;2005ல் நுழைந்ததும் வாடிக்கையாளர் எண்ணிக்கை நன்றாகவே கூடியிருந்தது. வருமானம் இன்னும் இழுபறியாகவே இருந்தது. குழந்தை நடக்க ஆரம்பித்து விட்டிருந்தது, ஆனால் இன்னமும் கால்களில் பலமில்லை. அவ்வப்போது தடுமாற்றம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்கள் சிலருக்கு நிலைமையை விளக்கி,  'நான் தனியாக சமாளிக்க முடியவில்லை. சந்தையில் நல்ல வாய்ப்புகள் வர ஆரம்பித்திருக்கின்றன. நீங்களும் சேர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்' என்று மின்னஞ்சல் அனுப்பி வேண்டினேன். ஒரு நண்பர் ஆர்வம் காட்டினார். நெய்வேலியிலிருந்து பல முறை அலுவலகத்துக்கு வந்து பேசிக் கொண்டிருந்தார். கடைசியில் சேர்ந்து விடுவது என்று முடிவு செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது முயற்சியில் குழுவினரின் எண்ணிக்கை வேறு திசையிலிருந்து வளர ஆரம்பித்தது. ஆரம்ப குழு உறுப்பினர்கள் இரண்டு ஆண்டு பணிக்குப் பிறகு இரண்டு பேரும் விலகி விட்டிருந்தார்கள். சந்தைப்படுத்தலில் நல்ல அனுபவம் படைத்த அந்த நண்பர் புதிய வாடிக்கையாளர்களை அணுகுதல், புதிய வாய்ப்புகளைக் கொண்டு வருதால் என்று கவனத்தைத் திருப்பினார். கூடவே அவரது நண்பர்கள் மூலம் முதலீடு பெறவும் முயற்சி செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பெங்களூரில் ஒரு தோல் ஆடை நிறுவனம், சென்னை, ராணிப்பேட்டை, வாணியம்பாடி, திருச்சியில் செயல்படும் நிறுவனம் என்று வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே போனது. வாணியம்பாடியில் முதல் வாடிக்கையாளரின் மூலம் அடுத்த இரண்டு வாய்ப்புகள் வந்தன. ராணிப்பேட்டை, வாணியம்பாடி, சென்னை பல்லாவரம் என்று கூட்டங்கள் ஏற்பாடு செய்தோம். சுறுசுறுப்பாக வளர்ச்சிக்கான பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலகம் அந்த அத்துவானக் காட்டில் இருப்பது சரிப்படாது என்று வேறு இடம் தேடினார். வளசரவாக்கத்தில், பெரிய ஒரு வீட்டில் மாறிக் கொண்டோம். குழுவினரின் எண்ணிக்கையும், செலவுகளும் ஒரு பக்கம் வளர்ந்து கொண்டே இருந்தது. வாடிக்கையாளர், வருமான வளர்ச்சியை விட செலவுகள் ஒரு படி முன்னதாகவே போய்க் கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பரின் கல்லூரித் தோழர்  சொந்தத் தொழில் செய்து கொண்டிருந்தார். அவரும் அவரது அண்ணனும் முதலீடு செய்வார்கள் என்று பேச ஆரம்பித்தோம். பல முறை சந்தித்து, விபரங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். பங்குகளை வாங்கிக் கொண்டு பணம் தருவதாக ஒத்துக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2005ம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட பெருமழை, வெள்ளப் பெருக்கின் போது,  வீட்டின் முன்பு தண்ணீர் நிரம்பியது. அடுத்த மழையில் ஆலப்பாக்கம் ஏரி திறக்கப்பட்டு, வளசரவாக்கம் அலுவலகத்தின் அருகில் தண்ணீர் நிரம்ப ஆரம்பித்தது. தண்ணீர் அலுவலகத்துக்குள் வரும் இரவில் கண் மூடாமல், தண்ணீரைக் கண்காணித்துக் கொண்டிருந்தோம். நள்ளிரவில் எல்லாப் பொருட்களையும் முதல் மாடியில் இருந்த வீட்டு உரிமையாளரின் பகுதிக்கு மாற்றி வைத்தோம். அடுத்த இரண்டு வாரங்களுக்கு அலுவலகம் செயல்படாமல் எல்லோரும் வாடிக்கையாளர் இடங்களிலேயே பணியாற்றினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில் சிக்கல் முற்றி, சண்டை பெருத்து டிசம்பர் மாதத்தில் நான் அலுவலகத்திலேயே தங்கிக் கொண்டிருந்தேன். நண்பன் நங்கநல்லூரில் தனது வீட்டில் தங்கிக் கொள்ளச் சொல்ல அங்கு மாறிக் கொண்டேன். நிறுவனத்தில் பணிக்குக் குறைவே இல்லை இப்போது. சீனமொழித் தொடர்பான சேவைகளை நிறுத்தி விட்டேன். தமிழ்க்கணினி வேலைகளிலிருந்தும் 2005லேயே ஒதுங்கியிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பணம் வருவது இழுபறியாகவே இருந்தது. 2006 ஜனவரியில் தோல் நிறுவனத்தில் நல்லபடியாக வேலை போகும் நம்பிக்கையில் அதே நிறுவனத்தின் காலணி மென்பொருளும் செய்யச் சொன்னார்கள். அவரிடமே கடன்/முன்பணமாக கணிசமாகக் கேட்டு வாங்கிக் கொண்டோம். முதலீடாக கணிசமான தொகைகளும் உள்ளே வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய கணினிகள், மேசைகள், நாற்காலிகள், சரியான நேரத்துக்கு சம்பளம் என்று வருவதும் போவதும் வேகமாக நடந்து கொண்டிருந்தது. இன்னும் இன்னும் அதிகமாக வேலை பார்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள்தான் எல்லோருக்கும். முதலீட்டாளர்களும் செலவுகளைக் குறைப்பதை விட, வருமானத்தைப் பெருக்குவதைப் பார்க்க வேண்டும் என்று வழிகாட்டிக் கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய காலணி நிறுவன வேலைக்கு தரவுத்தளத்தை புது வடிவத்தில் செய்வது என்று ஆரம்பித்தோம். அந்த வேலையில் பல மாதங்கள் இழுத்தடிப்பு நடந்து விட்டது. வாணியம்பாடியில் ஒரு வாடிக்கையாளரின் பயன்பாட்டைப் பார்த்து புர்கினா பாசோவைச் சேர்ந்த தோல் நிறுவனத்தின் நம்ம ஊர் பிரதிநிதி தொடர்பு கொண்டார். புர்கினா நிறுவனத்தின் உரிமையாளர் சென்னைக்கு வரும் போது அவரைச் சந்தித்து விற்பனை ஆவணங்களை தயாரித்துக் கொடுத்தோம். அவர்கள் பணியை ஏற்றுக் கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே பயன்படுத்தும் நிறுவனங்களைப் பார்த்து நம்மை அணுகும் வாடிக்கையாளர்கள் ஒன்றிரண்டாக சேர்ந்து கொண்டே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை பெருக்கி வளரும் வழியில் சமாளிக்க முடியாது என்ற வழிகாட்டல் வந்தது. தவறான பாதையில் நடந்து கொண்டிருப்பதைத் திருத்திக் கொள்வது எனக்கு கொஞ்சம் எளிதாகவே வந்து விடுகிறது. நண்பருக்கு அந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்வது முடியவில்லை. 2006ம் ஆண்டின் இறுதியில் அவர் விலகிக் கொள்வதாகச் சொல்லி அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 15ஐத் தாண்டியிருந்தது. வாடிக்கையாளர் பட்டியலும் 20ஐத் தாண்டி விட்டிருந்தது. தனியார் பங்கு நிறுவனமாக வழிகாட்டுபவர்களின் எண்ணிக்கையும் வளர்ந்திருந்தது. பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் மேலும் மேலும் அதிக சேவை வழங்கி, ஆதாயம் உருவாக்கி, நமது வருவாயையும் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று வழிமுறைக்கு நகர்ந்தோம். குழந்தை பெரியவர்கள் சாப்பிடும் உணவுகளை எடுத்துக் கொள்ள ஆரம்பிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சில ஆயிரம் ரூபாய்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் வரை வாடிக்கையாளர்கள் நம் மீது அவ்வளவாக அழுத்தம் செலுத்தவில்லை. லட்சக் கணக்கில் பணம் பெற ஆரம்பித்ததும், அவர்களின் வேலைத் தேவைகளும் இன்னும் இறுகலாயின. வேலை செய்யும் முறை, ஆவணப்படுத்தும் முறைகள், தகவல் தெரிவிக்கும் முறைகள், சந்திப்புகள், விவாதங்கள் என்று மேலும் மேலும் மேம்படுத்த வேண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;2005ம் ஆண்டின் இறுதியிலிருந்து தமிழ் வலைப்பதிவுகளுக்கு அறிமுகம் கிடைத்து 2006ம் ஆண்டில் முழுவீச்சில் எழுத, பங்கு பெற ஆரம்பித்திருந்தேன். அதன் மூலம் கிடைத்த அறிமுகம் ஒரு நண்பர். அவர்,  இன்னொரு இயக்குனர் பேரும் பெங்களூரிலிருந்து தீவிரமாக வழிகாட்டலைத் தர ஆரம்பித்திருந்தார்கள். வெற்றிகரமான மென்பொருள் நிறுவனங்களில் பின்பற்றும் நடைமுறைகளை அறிமுகப்படுத்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2006ம் ஆண்டில், கல்லூரி இறுதியாண்டு திட்டப்பணி செய்ய குழுவாக வந்த மாணவர்கள், நிரல் கோப்புகளில் மாற்றங்களை கையாள சிவிஎஸ்சிலிருந்து சப்வெர்சனுக்கு மாறியது, வாடிக்கையாளர் தேவைகளுக்காக செய்யும் பணிகளை பதிந்து வைத்துக் கொள்ள மென்பொருள் கருவி பயன்படுத்துதல் என்று பல மேம்பாடுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டுகளில் விட்டுப் போகிறவர்கள், சில மாதங்களிலேயே விட்டுப் போகிறவர்கள் என்ற நடைமுறை பெரும் அவதியாக இருந்தது. பேசியதில் சம்பளத்தின் அளவை ஏற்றுங்கள் என்று ஒரு வழி காட்டினார். 2007 ஜூலை, தொடர்ந்து அக்டோபர் என்று சம்பள விகிதங்களை இரு முறை இரட்டிப்பாக்க முடிவு செய்தோம். வருமானமே போதாத நிலையில் அதிக சம்பளமா! என்று யாரும் கேட்டு விடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;குழுவை வலுப்படுத்த, வலுவான குழு தொடர்ந்து பணி புரிய அது அடிப்படைத் தேவை. நண்பர்களிடம் கடன் வாங்கி சம்பளம் கொடுத்துக் கொண்டிருந்தோம். வாடிக்கையாளர்களிடம் வரும் பணத்தை வைத்து கடனைத் திருப்பலாம் என்று திட்டம். இதற்கிடையில் முதலீடு செய்ய விரும்புவதாகச் சொல்ல, அடுத்த சுற்று பங்குகளை வினியோகிக்க ஏற்பாடு செய்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடன் கொடுத்திருந்த உறவினர்கள், நண்பர்களுக்கு கடன் தொகை, வட்டித் தொகை இரண்டையும் சேர்த்து ஈடாக பங்குகள் கொடுப்பது என்று திட்டம் தீட்டி அவர்களிடமும் பேசியதில் யாரும் மறுப்பு சொல்லவில்லை. அப்படிக் கேட்கும் நம்பிக்கையையும் நிறுவனத்தின் வளர்ச்சி அளித்தது.  2007ம் ஆண்டில் இருக்கும் வசதிகளைப் பயன்படுத்தி குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு உறுதியான சேவை வழங்கி அதிகப் பணம் பெறும் திசையில் முயற்சிகளைத் திருப்பினோம். அலுவலகத்தில் வேலை செய்யும் வசதிகளும் திடப்பட்டிருந்தன. சம்பள விகிதங்கள் ஓரளவு மதிப்பாக இருக்க, பணம் போதவில்லை என்று வேலையை விட்டு விட்டுப் போகிறவர்கள் நின்று போயிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2007ம் ஆண்டின் மத்தியில் தோல் துறையில் பணி புரிந்து கொண்டிருந்த நண்பர் நிறுவனத்தில் சேருவதாகப் பேசி சேர்ந்து விட்டார். அவரது அனுபவமும், நுணுக்கமும், நடைமுறை வழிகாட்டல்களும், வாடிக்கையாளருக்கு அளிக்கும் சேவையில் பல மடங்கு உயர்வு கொண்டு வந்தது. பல மாதங்களாக தொடர்ந்து கொண்டிருந்த நடைமுறைப்படுத்தும் பணிகளில், சரியான இடங்களில் கட்டுப்பாடுகளை புகுத்தி எல்லோரையும் நிமிர்ந்து உட்கார வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது இன்னும் உயர் நிலையில் வரவை விட செலவு அதிகமாகப் போய்க் கொண்டிருந்தது. நண்பரின் கையிருப்புகளை கடனாக நிறுவனத்தில் கொண்டு வந்தார். முதலீடு செய்தவர்களிடமும், மற்ற நண்பர்களிடமும் அவ்வப்போது கைம்மாற்றாக வாங்கிப் பயன்படுத்திக் கொண்டிருந்தோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-5947282007779232489?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/5947282007779232489/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=5947282007779232489' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/5947282007779232489'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/5947282007779232489'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2008/12/3.html' title='பிஎஸ்ஜி - ஏழு ஆண்டுகள் (3) - ஆழிப் பேரலை'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-5833362963323532145</id><published>2008-12-19T20:21:00.002+05:30</published><updated>2008-12-19T20:26:18.070+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முனைவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில் அனுபவம்'/><title type='text'>பிஎஸ்ஜி - ஏழு ஆண்டுகள் (2)</title><content type='html'>குழந்தை கண்களைத் திறக்காமல் ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் தூங்கிக் கொண்டே இருக்கும் நாட்கள் போய், அடுத்த நிலையில் தவழ வேண்டும். 2002ம் ஆண்டு டிசம்பர் வாக்கில் சேமிப்புகள் கரைந்து விட்டன. சேமிப்புகள் என்றால் சீனாவில் வேலை செய்யும் போது வங்கியில் போட்டு வைத்த வைப்புத் தொகைகள், அப்பா அம்மா ஓய்வு பெற்றதும் கிடைத்த பணத்தில் கொடுத்த பங்கு என்று எல்லாவற்றையும் செலவழித்து விட்டேன் (டோம்). இப்போது ஒரு திருப்புச் சந்தியில்.&lt;br /&gt;&lt;br /&gt;'வங்கியில் கேட்டுப் பார்க்கலாமே' என்று நண்பன் சொல்ல, நிறுவனத்தின் கணக்கு வைத்திருந்த சௌராசுடிரா வங்கி மேலாளரை சந்திக்க முயற்சித்தேன். 'நம்ம கிளையில் நகை வைக்க பாதுகாப்புப் பெட்டகம் பற்றி விசாரிச்சாங்களே அவங்க கணவன்தான்' என்று அறிமுகப்படுத்தினார் உதவி மேலாளர். ஒரு ஆவணத்தில் அடுத்த மாதங்களில் வருமானம், செலவின உத்தேசங்களை போட்டு எடுத்துப் போயிருந்தேன். அதற்கு முன்பாக தொழில் விபரங்கள், எப்படி வாடிக்கையாளர்களை கவரப் போகிறோம் என்றெல்லாம் குறிப்புகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் நேராக எண்களுக்குள் மட்டும் புகுந்தார். ஐந்து லட்ச ரூபாய் கடன் கேட்டிருந்தேன். 'கடன் கொடுப்பதற்கு 3 காரணிகளைப் பார்ப்பேன். கடன் கேட்பவரின் திருப்பிக் கொடுக்கும் திறமை, தொழிலின் வருமான வாய்ப்புகள், மூன்றாவதுதான் சொத்துப் பாதுகாப்பு. அப்படிப் பார்த்ததில் உங்கள் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ள முடியாது' என்று மரியாதையாக தெளிவாக அனுப்பி வைத்து விட்டார். ஏதாவது பிணைச் சொத்து இருந்தால்தான் கடன் கொடுப்பார்கள் என்று அவதூறு சொல்வதற்கு வழி இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நிலையில் உறவினர்கள், நண்பர்களிடம் கேட்பது என்று முடிவு. நண்பன் ஒரு 30000 ரூபாய் கொடுத்து தொடங்கி வைத்தான். அப்பா/அம்மா, அத்தான்/அக்கா, அண்ணன் என்று சில லட்சங்கள் திரட்டி விட்டேன். கணினிகள், மடிக்கணினிகள் வாங்கியது, 2003ம் ஆண்டு தொடக்கத்தில் நடந்து தோல் கண்காட்சியில் பங்கு பெற்றது எல்லாம் அந்தப் பணங்களைப் பயன்படுத்திதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கண்காட்சியின் போது ஒரு இடத்தை எடுத்து படம் காட்டும் கருவியில் எப்படி நிறுவனம் தோல் துறைக்குச் சேவை அளிக்கும் என்று விளக்கிக் கொண்டிருந்தேன். நிறைய பேர் வந்து பார்த்து விட்டுப் போனார்கள். எதுவும் வாடிக்கையாளராக கிடைத்து விடவில்லைதான். அதற்கு ஓரிரு மாதங்கள் முன்பு, ஸ்லாஷ்டாட் போல விவாதக் களம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று தரவுத்தளம் வடிவமைத்து நிரல் எழுதி இணைய வழங்கியில் போட்டு விட்டேன். தினமும் தோல் துறை தொடர்பான செய்திகளை இணைய சுட்டியுடன் போட்டு அது தொடர்பான கருத்துக்களை போடும் வசதி செய்து கொடுத்திருந்தேன். அதை மாணவர்களிடமும், துறையில் பணிபுரிபவர்களிடமும் பரப்புவதற்கான முயற்சிகளையும் கண்காட்சியின் போது செய்ய முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;2003ம் ஆண்டில்  வாடிக்கையாளர் பட்டியல் கிடைத்திருந்தது. ஏதோ வருமானமும் மாதா மாதம் கிடைக்க ஆரம்பித்திருந்தது. எல்லாமே இணைய வழங்கியில் பயன்படுத்தும் பயனர்கள்தாம். ராணிப்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் உள்ளே புகவே முடியவில்லை. இணைய இணைப்பு பரிதாபமாக இருந்தது. வருமானத்துக்காக சீன மொழி கற்றுக் கொடுத்தல், சீன மொழியில் நிறுவன ஆவணங்களை செய்து கொடுத்தல் என்று உப தொழில் செய்து வந்தேன். அதில் மாணவர்களும், தொடர்புகளும் கிடைத்தன. பெரும்பாலும் தோல் துறையைச் சார்ந்தவர்களே வாடிக்கையாளராகக் கிடைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டின் நடுப்பகுதியில் திரட்டிய காசு கரைந்து மீண்டும் நெருக்கடி. அண்ணா நகரில் வணிக நிதி உதவி நிறுவனம் என்ற விளம்பரத்தைப் பார்த்து தொலைபேசினால் வரச் சொன்னார்கள். ஏதோ ஒரு ஒத்திசைவில், கோயமுத்தூரில் இருந்து ஏதாவது நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து தொழிலில் இறங்க விருப்பம் தெரிவித்தவருடன் சேர்த்து விட்டார்கள். அவரும் நாகர்கோவில் காரர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரை அழைத்து வந்து வீட்டில் காட்டினேன். அவருக்கும் ஏதாவது வேலையில் இருந்து விட வேண்டும் என்று அழுத்தம். வீட்டில் திருமணம் செய்து வைக்க அவசரப்படுத்துகிறார்கள். அவரது அப்பாவிடம் பணம் வாங்கி முதலீடு செய்யப் போகிறார். 5 முதல் 10 லட்சம் போடலாம் என்று சொன்னார். அவரது அப்பா சென்னை அசோகா விடுதியில் வந்து தங்கியிருக்கையில் போய்ப் பார்க்கப் போனோம். 5 லட்ச ரூபாய் தருவதாக ஒத்துக் கொண்டார். நிறுவனத்தில் பங்கு அளிக்காமல், கடனாக வாங்கிக் கொள்வதாகச் சொன்னேன். ஏதோ ஒரு காரணத்தால் அவரை பங்குதாரராகச் சேர்த்துக் கொள்ள மனது வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நாகர் கோவில் போய் அப்பாவையும் கூட்டிக் கொண்டு போய் 5 லட்ச ரூபாய் வாங்குவதற்கான ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வந்தோம். 'நிறுவனத்தை வீட்டிலிருந்து நடத்தக் கூடாது, தனியார் பங்கு நிறுவனமாக மாற்ற வேண்டும்' என்று திட்டமிட்டுக் கொண்டோம். கடனுக்கு பணம் திரும்பக் கொடுப்பது ஒரு ஆண்டுக்குப் பிறகு ஆரம்பிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அரும்பாக்கத்தில் கடைத்தெருவில் ஒரு அலுவலகம் பிடித்து, தரையில் மர உரிப்பு ஒட்டி, ஜன்னலில் வெனிசியன் திரை எல்லாம் போட்டு புதிய நாற்காலிகள் மேசைகள் வாங்கி போய் விட்டோம். வீட்டின் வாடகையைக் குறைக்க குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு அருகிலேயே 2000 ரூபாய் குறைவில் மாறிப் போய் விட்டோம். செலவழிப்பது பெரிதும் குறைந்து போயிருந்தது. அடுத்தவர் பணத்தைக் கடன் வாங்கி நமது விருப்பப்படி செலவழிக்க முடியுமா? குழந்தைகளின் படிப்புக்கும், உணவுத் தேவைகளுக்கு மட்டும்தான் செலவழிக்க வேண்டும் என்று முடிந்தது. அதனால் உரசல்கள் தீவிரமடைந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;வாங்கிய 5 லட்ச ரூபாயில் மீதியிருந்த பணத்தில் 2004ம் ஆண்டு தோல் கண்காட்சியில் பங்கேற்பு, 2003ம் ஆண்டு டிசம்பரில் சீனா போய் வருவது என்று திட்டமிட்டுக் கொண்டோம். 2004ம் ஆண்டில் சீன மொழி மாற்றுச் சேவைகள் வருமானத்தைத் தந்து கொண்டிருக்க, தமிழ்க் கணினி என்று திட்டத்திலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சீனாவுக்குக் கிட்டத்தட்ட 70000 ரூபாய்கள் செலவழித்துப் போய் வந்தேன். ஒரே ஒரு வாடிக்கையாளரை உருப்படியாகப் பார்க்க முடிந்தது. தொடர்பு கொண்ட மற்றவர்கள் யாரும் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. அவ்வளவு காசு செலவழித்ததற்கு ஒரே பலன், நாம் திட்டமிடும் சேவைக்கு வாடிக்கையாளர்களிடையே ஆர்வமிருக்கும் என்று தெரிய வந்ததுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்கள் இரண்டு பேருடன் போய் வந்தேன். திரும்பும் வழியில் இணையத்தில் 'பயன்பாட்டை வைத்திருந்தால் யாரும் சேர மாட்டார்கள். வாடிக்கையாளரது கணினியிலேயே மென்பொருள் இருக்கும் படி சேவை வழங்கு. நானும் அதை வாங்கிக் கொள்கிறேன். மாதா மாதம் பணத்தையும் தவறாமல் வாங்கிக் கொள்.' என்று நண்பன் சொல்ல, கடைசியில் கசப்பான அந்த நடைமுறையை  புரிந்து கொண்டு, அப்படியே சேவை வழங்கும் படி மாறிக் கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பனின் நிறுவனம், அதைத் தொடர்ந்து முதல் வாடிக்கையாளர்  என்று வாடிக்கையாளர்கள் கிடைக்க ஆரம்பித்தார்கள். 2004ம் ஆண்டு தோல் கண்காட்சியில்  தெரிந்த ஒருவரின் நண்பரின் நிறுவன அறிமுகம் கிடைத்தது. அவர்களிடம் மாதக் கட்டணத்துக்கு வேலை செய்ய பேசிக் கொண்டோம். அந்த ஆண்டு முழுவதும் இந்த நிறுவனங்களுக்குப் பணி புரிந்து தோல், வேதிப் பொருட்கள், வாங்குதல், சரக்குக் கையாளுதல், உற்பத்தி விபரங்கள், போன்ற பகுதிகள் உருவாகி வந்தன. ராணிப்பேட்டை, பாண்டிச்சேரி, கூடுவாஞ்சேரி என்று நாலாபுறமும் போய் வர வேண்டும். அலுவலகத்திலேயே ஒரு சீன மொழி வகுப்பு, சென்னை அசோக் நகரில் ஒரு வகுப்பு என்று அந்தப் பக்கமும் வளர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;2004ம் ஆண்டு கோடையில் நண்பனுடன் இரு சக்கர வண்டியில் கடற்கரைச் சாலையில் தமிழகத்தின் தென் கோடியைத் தொட்டுத் திரும்பி வந்தோம். அந்த நண்பனிடம் பணம் வாங்கி கடனை வட்டியுடன் திருப்பி விட்டேன். நண்பன் பணம் வந்த போது வந்தால் போதும் என்று கொடுத்திருந்தான். அந்தப் பணத்தில் மீதியும் வைத்து வரும் சொற்ப வருமானத்தையும் வைத்து கொஞ்ச நாள் ஓடியது. வீட்டுச் செலவுகளில் குறையே ஏற்பட முடியாமல் இருந்தது. எதை எதையோ புரட்டி நிறுவனத்தையும் வீட்டுச் செலவுகளையும் சமாளிக்க முயன்று கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் ஒவ்வொருவராக அணியினரின் எண்ணிக்கையும் பெருகி விட்டிருந்தது. ஏழெட்டு பேராகி விட்டிருந்தோம்.  இரண்டு ஆண்டு அனுபவம் பெற்று விட்டிருந்தார்கள். வேறு வேலை பார்ப்பதாகச் சொன்னார். அந்த ஆண்டு தோல் கண்காட்சியில் பங்கு பெறுவதற்கு வழியே தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அரும்பாக்கம் அலுவலகத்தை விட்டு மிகக் குறைந்த வாடகையில் போரூருக்கு அருகில் மதனந்தபுரம் என்ற கிராமத்தில் ஒரு கடையின் மாடியில் நகர்ந்தோம். 10000 ரூபாய் முன்பணம் கொடுப்பதற்குக் கூட அப்பா பணம் அனுப்பித்தான் நடந்தது. எல்லாமே இறுகிப் போய் செயல்பட முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. வாணியம்பாடியில் ஒரு குழுவினருக்கு சீனமொழி கற்றுக் கொடுக்கப் போய்க் கொண்டிருந்தேன். சென்னையில் ஒரு காலணி நிறுவனத்துக்கு சீன மொழி மாற்றம் செய்து கொடுத்ததன் மூலம் அறிமுகம் ஏற்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இடையில் ஐஎஸ்ஓ தணிக்கைக் குழுவினரில் துறை வல்லுனராக ஓரிரு நிறுவனங்களின் அறிமுகம் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;டிசம்பர் மாதத்தில் நண்பர் ஒருவரின் அறிமுகம் மூலம், ராணிப்பேட்டையின் பெரிய வேகமாக வளர்ந்து வரும் நிறுவனத்தில் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிறுவனத் தலைவரைப் பார்க்கப் போன போது, முன்பணமாகத் தாருங்கள் என்று கேட்டு விட, 5000ம்தான் கொடுப்பேன் என்று காசோலை ஒன்றைக் கொடுத்து விட்டார். திக்குமுக்காடிப் போன உணர்வு. எல்லாம் தொலைந்து போய் நம்பிக்கை அற்றுப் போயிருந்த நிலையில், மழையின்றி வாடி உலர்ந்து போன செடியின் மீது மழைத்துளி விழுந்தது போல இருந்தது அந்த 5000 ரூபாய் காசோலை.&lt;br /&gt;&lt;br /&gt;2004 ஜனவரியில் காலணி நிறுவனத்திலும் பணியை ஆரம்பிக்கச் சொல்லி விட்டார்கள். சீன மொழிக் கற்றுக் கொடுத்த வாணியம்பாடி நிறுவனத்திலும் வேலை ஆரம்பித்து விட்டோம். வாடிக்கையாளர் பட்டியல் வளர்ந்து விட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-5833362963323532145?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/5833362963323532145/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=5833362963323532145' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/5833362963323532145'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/5833362963323532145'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2008/12/2.html' title='பிஎஸ்ஜி - ஏழு ஆண்டுகள் (2)'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-3037086246174012428</id><published>2008-12-19T08:26:00.001+05:30</published><updated>2008-12-20T06:57:10.751+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முனைவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில் அனுபவம்'/><title type='text'>பிஎஸ்ஜி - ஏழு ஆண்டுகள் (1)</title><content type='html'>இந்தக் குழந்தைக்கு வயது ஏழு ஆகி விட்டது. 2001ம் ஆண்டில் டிசம்பரில்தான் இந்தப் பணித்திட்டத்தில் தீவிரமாக இறங்கி நடைமுறைப்படுத்துவதை ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் கருக் கொண்டது 2001ம் ஆண்டின் ஜனவரி, பிப்ரவரியில் இருக்கலாம். பிஎல்சி நிறுவனத்தின் சார்பாக செய்து வந்த பணிகள் ஓய்ந்து கொண்டிருந்த சமயம். நிரல் உருவாக்கத்திலும், தமிழ் டாட் நெட் தொடர்ந்த எறும்புகள் குழுமத்திலும் ஆர்வமாக பணி செய்து கொண்டிருந்த சமயம்.&lt;br /&gt;&lt;br /&gt;2001 டிசம்பரில் ஆரம்பிக்கும் போது, பெற்றெடுக்க உதவியாக இருந்தது கல்லூரி நண்பன். சீனாவிலிருந்து திரும்பி வந்து சென்னையில் இடம் பிடித்து வாழ்க்கையை அமைப்பதற்கு ஓரிரு மாதம் பிடித்தது. செயிண்ட் தாமசு மலைக்கருகில் இருந்த ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். அருகிலேயே இருந்த அவனுக்கு தொலைபேசி விபரம் சொன்னேன். இங்கே தங்கினால் நிறைய செலவாகும். இன்னொரு நண்பனின் வீட்டில் இப்போது இடம் இருக்கிறது, என்று அவன்தான் ஆலோசனை சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடையாறில் வீட்டில் இருந்து கொண்டே வாடகைக்கு வீடு தேடினேன். இந்து பத்திரிகையில் அகர வரிசையில் முதலில் வருவது அண்ணா நகர். வழக்கமான தாம்பரம், குரோம்பேட்டை பகுதிகளை விட்டு விட்டு தேடினேன். அண்ணா நகரில் இரண்டு வீடுகள் அடையாளம் கண்டு கொண்டு ஒரு ஞாயிற்றுக் கிழமை பார்க்கக் கிளம்பினோம். முதல் வீடு புத்தம் புதிதாக வீட்டுக் காரர் ஆர்வமே இல்லாமல் காட்டினார். இரண்டாவது வீடு அமைந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நிறுவனம் தொடர்பாக நிரல் உருவாக்க வேண்டும். எறும்புகள் சந்திப்பு ஒன்றுக்குப் போனோம். அடையாறில் இருந்த ஒரு எறும்புகள் உறுப்பினரின் அலுவலகத்தில் நடந்தது. அங்கு ஒருவர். தோல் துறை தொடர்பான பயன்பாட்டை உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் சொன்னார். அவருடன் சேர்ந்து செயல்படலாம் என்று முடிவு செய்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வளசரவாக்கத்தில் இருக்கும் வீடு அல்லது போரூரில் இருக்கும் அலுவலகத்துக்கு வாங்க பேசலாம் என்றார். ஒரு நல்ல நாளில் என்னை அடையாறிலிருந்து இரு சக்கர வண்டியில் ஏற்றிக் கொண்டு வளசரவாக்கம் நோக்கி அழைத்துச் சென்றான். கிளம்பும் போதே தாமதமாகி விட்டிருந்தது. எனக்கு நேரம் தவறி விடுமோ என்று எரிச்சல். நான்கு முறை தொலைபேசி தாமதமாக வருவதாகச் சொல்லி விட்டேன். 'அவர் வெளிநாட்டில் இருந்து வந்ததால்தான் இப்படி நேரம் பற்றிக் குறிப்பாக இருக்கிறார்' என்று அப்புறமாகச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது அலுவலகம் ஒரு வீட்டுக்குள் இருந்தது. புதியத் திட்டப் பணிக்காக ஒரு நிறுவனம் உருவாக்கி அதில் 50க்கு 50 என்று பொறுப்பும் உரிமையும் பிரித்துக் கொள்ளலாம் என்று சொன்னார். எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டால், அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் நிரல் எழுதிக் கொடுத்து விட வேண்டும். நாங்கள் விற்றுப் பணம் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். எப்படி இருக்க வேண்டும் என்று என்னுடைய எண்ணங்களை விளக்கினேன். அங்கு நிரல் உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடமும் விளக்கச் சொன்னார். முதலில் பயனர் மேலாண்மை பகுதியைச் செய்து விடலாம் என்று உடனேயே உறுதி அளித்தார்கள். வளசரவாக்கத்தில் இருந்த ஒரு விடுதியில் மதிய உணவும் சாப்பிட்டு விட்டுக் கிளம்பினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;திட்டப்படி, தோல் செய்யும் நிறுவனங்களுக்கு தோல் தேவையை அனுப்பும் வாடிக்கையாளர்கள் தமது தேவைகளை இணையத்தில் இணைந்து நமது பயன்பாடு மூலம் உள்ளிடுவார்கள். தோல் நிறுவனம் உள்நுழையும் போது புதிதாக வந்திருக்கும் தேவை விபரங்களைத் தெரிந்து கொள்வார்கள். அந்தத் தேவைகளை உற்பத்திக்கு எடுத்து, தயாரான பிறகு வாடிக்கையாளருக்கு அனுப்பி வைப்பார்கள். அந்த விபரங்களையும் இதே பயன்பாட்டில் போட்டு வைப்பார்கள். வாடிக்கையாளர்கள் எந்த நேரமும் எத்தனை தேவைகள் அனுப்பியிருக்கிறோம், எவ்வளவு உற்பத்தியில் இருக்கிறது, எந்தத் தேவைக்கு எவ்வளவு தோல் அனுப்பியிருக்கிறார்கள், எவ்வளவு மீதி இருக்கிறது போன்ற விபரங்களை இணையம் மூலம் பார்த்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தோல் நிறுவனத்துக்கு 10 வாடிக்கையாளர்கள் இருந்தால், தோல் நிறுவனம் எல்லா வாடிக்கையாளர்களின் தேவை விபரங்களையும் பயன்பாட்டில் உள்ளிடும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது தேவை விபரங்களை மட்டும் பார்த்துக் கொள்ள முடியும். பயனரைப் பொறுத்து விபரங்களை மட்டுப் படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தோல் நிறுவனத்துக்கு இதை விற்று விட்டால், அவர்கள் தமது வாடிக்கையாளர்களுக்குப் பயன்படுத்தக் கொடுப்பார்கள். அவர் இந்தப் பயன்பாட்டில் மனம் மகிழ்ந்து தான் தோல் வாங்கும் மற்ற நிறுவனங்களையும் இதே போல லெதர்லிங்க் பயன்பாட்டின் மூலமாக தனது தேவை விபரங்களை தெரிந்து கொள்ள வழி செய்யுமாறு வற்புறுத்துவார். அப்படி அவரது மற்ற விற்பனையாளர்களும் லெதர்லிங்கிலிருந்து பயன்பாட்டுக்கு பதிவு செய்து, வாடிக்கையாளருக்கு விபரங்கள் பார்க்க வழி செய்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாடிக்கையாளருக்கு பல விற்பனையாளர்கள் லெதர்லிங்க் பயன்பாடு மூலம் தேவை விபரங்களை தெரிந்து கொள்ள வசதி கிடைத்திருந்தால், எல்லா விற்பனையாளர்களின் விபரங்களும் ஒரே இடைமுகத்தின் மூலம் வாடிக்கையாளருக்குத் தெரியும் படி வசதி செய்து கொடுத்து விட வேண்டும். லெதர்லிங்குக்கான பணம் விற்பனையாளர்களிடமிருந்து கிடைக்கும். வாங்குபவர்கள் கட்டணமின்றி வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மிக உறுதியான திட்டம். பயன்பாட்டுக்குப் பணம் கொடுப்பவர்கள் நல்ல வாடிக்கையாளர் சேவை அளித்து தமது தொழிலை பெருக்கிக் கொள்ளலாம். அந்தச் சேவையால் மனம் மகிழ்ந்த வாடிக்கையாளர்கள் தாமே முன் வந்து மற்றவர்களுக்கு நமது பயன்பாட்டை பரிந்துரை செய்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப் பரிந்துரை செய்வதற்கான வசதிகளையும் கொடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு விபரங்களையும் உள்வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. ஏதோ ஆட்கள் கிடைத்து விட்டார்கள், வேலையை ஆரம்பித்து விடலாம் என்றுதான் அவர் செயல்பட்டுக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து விட்டு நகருக்குள் சுற்றி வர ஒரு வண்டியும் வாங்கிக் கொள்ள வேண்டும். அண்ணா நகரின் 9வது பிராதானச் சாலையில் முதல் மாடியில் இருந்த வீட்டுக்கு முன்பணம் கொடுத்து குடிபுகுந்து விட்டேன். மூன்று அறைகள், ஒரு பெரிய முன்னறை, சமையலறை. ஒரு தளத்துக்கு நான்கு வீடுகள் வீதம், நான்கு தளங்கள் இருந்தன. அண்டை அயலாருடன் பழகும் இயல்பு எனக்கு கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா நகரின் டிவிஎஸ் விற்பனை நிலையத்துக்குப் போய் வண்டிகளைப் பார்த்தோம். அங்கிருந்த விற்பனையாளர் சரியாகப் பேசிக் கவனிக்கவில்லை. விலையை காசோலையாகக் கொடுத்தால், காசோலை பணமாக மாறிய பிறகுதான் வண்டியை எடுத்துப் போக முடியும் என்று சொன்னதும் எனக்குக் கோபம் வந்து வெளியில் வந்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்கள் ஓட்டிக் கொண்டிருந்த சுசுகி சமுராய் வண்டியை வாங்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். 2001ம் ஆண்டில் அந்த தயாரிப்பையே ஓய்த்துக் கொண்டிருந்தார்கள். புதிதாக நான்கு சுழற்சி முறையிலான டிவிஎஃச் விக்டர் அறிமுகப்படுத்த இருந்தார்கள். கடைசியில் நங்கநல்லூரில் இருந்த புளூ பைக் நிறுவனத்தில் வண்டியை வாங்க பதிவு செய்து கொண்டோம். அவர்கள் வண்டி உரிமத்துக்கு ஏற்பாடு செய்ய 2 நாட்கள் பிடிக்க, 2 நாட்களுக்குப் பிறகுதான் வண்டியை எடுத்துக் கொண்டேன். அவர்களும் உடனடியாக வண்டியைக் கொடுத்து விடவில்லைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;வண்டி வாங்கியாச்சு, ஓட்டப் படிக்க வேண்டும், ஓட்டுனர் உரிமம் வாங்க வேண்டும். கற்றுக் கொடுத்தலில் ஒரே நாளில் வண்டியை ஓட்ட ஆரம்பித்து விட்டேன். வேக மாற்றிகளைக் கையாளுதல் போன்ற புதிய விபரங்களில் தேர்ச்சி பெற வேண்டும். உரிமம் பெறுவதற்காக ஆலந்தூரில் இருந்த போக்குவரத்து அலுவலகத்தில் பழகுனர் உரிமம் வாங்கிக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதை வைத்துக் கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் குழுவினர் எழுதும் நிரல், மென்பொருள் நிறைவளிக்கவில்லை. அவர்களுக்கு பரிநிரல் பயன்பாடுகளைப் பயன்படுத்த விருப்பமில்லை. மைஎசுகியூஎல் வேண்டாம் என்று காரணங்களை அடுக்கினார்கள். போசுடுஎசுகியூஎல் பயன்படுத்தலாம் என்றால் அவர்களுக்கு அதில் தேர்ச்சியில்லை. போகும் போது ஏற்கனவே செய்து வைத்த சில இடைமுகங்களைக் காட்டினார்கள். நமது பயன்பாட்டுக்குத் தொடர்பில்லாமல் பொதுவாக பயனர் மேலாண்மை என்று இருந்தது. இடையில் வீட்டுக்குக் கூட்டிப் போய் மதிய உணவெல்லாம் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளி நாட்டிலிருந்து இந்தியா திரும்பி ஒரு ஆண்டு முடியும் காலமாகியிருந்தது. அவன் வேலை ஒன்றில் சேர முடிவு செய்து, மைலாப்பூரில் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து விட்டான். நான் தனியாகத்தான் வளர்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்க் குழுக்களின் மூலம் அறிமுகமாயிருந்த பேராசிரியர் தனது உறவினரின் மென்பொருள் நிறுவனம் வேளச்சேரியில் இருப்பதாகவும், அவர்கள் பரிநிரல் பயன்படுத்தி மென்பொருள் செய்வதாகவும் சொன்னார். அவரிடம் தொடர்பு எண்களை வாங்கிக் கொண்டு அவர்களிடம் பேசினேன். விபரங்களைக் கேட்டு விட்டு 17000 ரூபாய்கள் கொடுத்தால் முடித்துக் கொடுத்து விடுவதாகச் சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வேளச்சேரியில் சுடாலினின் வீட்டுக்கு அருகிலேயே புரொபசனல் அல்காரிதம்சு என்று நடத்திக் கொண்டிருந்தார்கள். போசுடுகிரசுஎசுகியூஎல், பிஎச்பி என்று பேசினார்கள். தலைமையில் வேலை நடக்கும் என்றார்கள். எனக்கு என்ன தேவை என்பதை எழுதிக் கொடுத்து விடுமாறு கேட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் எச்டிஎம்எல்லில் எந்த மாதிரி இடைமுகங்கள், அறிக்கைகள் வர வேண்டும் என்று செய்து அதற்குள் நான் வாடகைக்கு எடுத்திருந்த இணையத் தளத்தில் போட்டு வைத்தேன். லெதர்லிங்க் டாட் நெட் என்ற முகவரியை பதிவு செய்து கொடுத்திருந்தார். போகசு இந்தியா என்ற நிறுவனத்தில் ஆண்டுக்கு 5000 ரூபாய் செலவில் இணைய வழங்கியில் இடம் வாங்கியிருந்தேன். அவர்கள் அதில் போசுடுகிரெசுஎசுகியூஎல்லும் போட்டுக் கொடுத்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தத் தளத்தில் போய் என்ன செய்ய வேண்டும் என்று பார்த்துக் கொள்ள வேண்டியது. முதல் தவணை பணத்தைக் கொடுத்து விட்டேன். மளமளவென்று நிரல் எழுத ஆரம்பித்து விட்டார்கள். பிப்ரவரி முதல் வாரம் தோல் கண்காட்சிக்கு முன்பு முடிக்க வேண்டும் என்று பேசியிருந்தோம். ஒரு மாதத்தில் முடித்து விடுகிறோம் என்று சொல்லியிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாதத்தில் எதுவுமே முடிந்திருக்கவில்லை, முடித்திருக்கவும் முடியாது. ஏதோ சொல்லி பணத்தை வாங்கிக் கொண்டார்கள். ஆனால் கொடுத்த பணத்துக்கு முழு பயன்பாட்டுக்கான அடிப்படை நிரல்கள் கிடைத்து விட்டன. கொஞ்சம் சண்டை போட்டு விட்டு நிரலை எடுத்துக் கொண்டு வந்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை கண்களை இறுக மூடிக் கொண்டு குட்டியாக கையில் இருந்தது. வீட்டில் ஒரு அறையில் இரண்டு கணினிகள், ஒரு மடிக்கணினி என்று போட்டு வைத்திருந்தேன். வேலையைத் தொடர சித்தப்பா பையன் தம்பி நண்பனின் தம்பி சேர்த்துக் கொண்டேன். இரண்டு பேரும் கணினிவியலில் பட்டம் பெற்று வேலை இல்லாமல் இருந்தார்கள். அவரவர் வீட்டில் இருந்து வேலை செய்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குள் சமாதானக் கொடி காட்டி அவளையும் குழந்தைகளையும் வீட்டுக்குக் கூட்டி வந்து விட்டிருந்தேன். தோல் கண்காட்சியில் அறிமுகத்தின் மூலம் ஒரு தோல் நிறுவன உரிமையாளரைச் சந்தித்து நமது பயன்பாட்டைப் பற்றி விளக்கியிருந்தேன். குரோம்பேட்டை நாகல்கேணியில் இருக்கும் அவரது அலுவலகத்தில் சந்தித்து அது வரை செய்து வைத்திருந்த பயன்பாட்டைப் பற்றிச் சொன்னேன். அவர் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம், பயன்படுத்திப் பார்த்தால் போதும் என்று பேசிக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு எனது சீனத் தொடர்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணம் இருந்திருக்கும். சீனாவில் தோல்களை விற்க உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். எனக்குத் தெரிந்த தொழிற்சாலைகளைத் தொடர்பு கொள்ளச் சொல்லலாம் என்று விபரங்களைக் கொடுத்தேன். எனக்கு அதில் ஆர்வமில்லை. பிற்காலத்தில் வளர்த்தபடி செய்யும் திட்டம் எட்டிப் பார்க்கவே இல்லை. தோல் விற்பதில் எனது திறமை பொருந்தாது என்று ஏற்கனவே சலித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்ப கால வாடிக்கையாளர்கள் எல்லோருமே சீனத் தொடர்பின் அடிப்படையில்தான் கிடைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தொழில்நுட்ப முகப்பில் இணையத்தில் தீவிரமாக படிப்பதிலும் கற்றுக் கொள்வதிலும் ஈடுபட்டிருந்தேன். ஸ்லாஷ்டாட், போசுடுகிரெசுகியூஎல், பிஎச்பி என்று ஒவ்வொரு நாளும் மணிக்கணக்கில் படித்துக் கொண்டிருப்பேன். பயன்பாட்டில் செய்ய வேண்டிய மாறுதல்கள், புரிந்து கொள்ள வேண்டிய நுணுக்கங்கள் ஒவ்வொன்றையும் நானே புரிந்து கொள்ள முயற்சி செய்து வெற்றியும் கண்டு கொண்டிருந்தேன். பயன்பாட்டில் இருந்த தரவுத்தள வடிவமைப்பு, நிரல் அமைப்பு அனைத்தையும் முழுமையாகப் புரிந்து கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் ராணிப்பேட்டையில் போய் பேசி விட்டு வந்திருந்தேன். அவர்களுக்கு தகவல் மேலாண்மைக்கு உதவி செய்யலாம் என்று திட்டம். ராணிப்பேட்டையில் இணைய இணைப்பு சொதப்பலாக இருந்தது. இணையத்தில் அவர்களால் எதையும் செய்ய முடியாது. பாண்டிச்சேரியில் நிறுவனம் நடத்தி வரும் நண்பனிடமும் தொடர்பு கொண்டிருந்தேன். வேலை பார்க்கும் கல்லூரித் தோழியின் மூலம் அவர்களையும் சந்தித்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலை தேட ஆரம்பித்திருந்தாள். நிறுவனத்துக்குப் போய் உரிமையாளரைச் சந்தித்த போது என்னைப் பற்றிச் சொல்ல என்னுடைய பயன்பாட்டைப் பார்க்க அழைத்திருந்தார். அங்கும் விற்பனைக்கான சாத்தியங்கள் தெரிந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;நிரல் உருவாக்கத் தரப்பில் மனம் சலித்து வேறு வழி பார்த்து போயிருந்தார்கள். தொடர்பு கொண்டு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்க அவரது கல்லூரியில் மாணவர்களான இரண்டு பேரை அனுப்பி வைப்பதாகச் சொன்னார். அப்படி வந்து சேர்ந்தார்கள் இரண்டு பேர். 5000 ரூபாய் சம்பளம் தருகிறேன் என்று சொன்னதும், இரண்டு பேரும் சேர்கிறோம் ஆளுக்கு 2500 கொடுத்து விடுங்கள் என்று சேர்ந்து கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில் அந்த அறையிலேயே சுவற்றில் பொருத்தும்படியாக ஒரு மேசை உருவாக்கி அவர்களும் உட்கார்ந்து பணி புரியும்படியான சூழலை உருவாக்கிக் கொண்டேன். வீட்டில் சூழலோ மோசமாகவே இருந்து வந்தது. உரசல்கள், வழக்கம் போல வெடிப்புகளாக அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. ஓரிரு முறை பணி புரிய வந்தவர்களும் அதைப் பார்க்க நேரிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;டாடா நிறுவனத்தில் ஓட்டுனராக இருந்தவர் தனது உறவினர் என்று ஒருவரை அனுப்பி வைத்தார். அவர் எப்படிக் கற்றுக் கொள்கிறார் என்று பார்த்து விட்டு முடிவு செய்தவாகச் சொல்லியிருந்தேன். அவரை சும்மாவே அனுப்பி வைத்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நிரல் உருவாக்கத்தை முழுப் பொறுப்புடன் எடுத்துக் கொண்டார்கள். இரண்டு இடத்துக்கும் போய் அவர்களைப் பயன்படுத்த வைத்தோம். நமது பயன்பாட்டில் வாடிக்கையாளர் தேவைகளை உள்ளிடவும் ஆரம்பித்தார்கள். கொஞ்சம் காசு கூட வாங்கிக் கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கையில் இருந்த சேமிப்புகள் வேகமாகக் கரைந்து கொண்டிருந்தன. வீட்டு வாடகை, வீட்டுக்குப் பொருட்கள் வாங்குவது - சோபா, தரை விரிப்புக் கம்பளம், துணி துவைக்கும் எந்திரம், தொலைக்காட்சி, குளிர்பதன கருவி என்று எதையும் விட்டு வைக்காமல் வாங்கி முடித்தோம். வெளியில் சுற்றுவது, சாப்பிடுவது என்றும் குறையில்லை. இதோ ஓரிரு மாதங்களில் நிறுவனத்திலிருந்து பணமாகக் கொட்டப் போகிறது. அதனால் எந்தக் கவலையும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வாடிக்கையாளர்களுக்கு பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் அளவுக்கு பலன் கிடைக்கவில்லை. இணைய இணைப்பு சரியில்லாமல் பயன்படுத்துவது சரியில்லாமல் எதுவும் வெளிப்பாடு வரவில்லை. ஆனால் நடைமுறைத் தகவல்களை உள்ளிட முயற்சிக்கும் போது பயன்பாட்டில் பல மேம்பாடுகள் செய்ய வேண்டியது தெரிந்து செய்து முடித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தொழில் நுட்பப் புத்தகங்களையும் வாங்கிக் குவித்தேன். வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான சேவை அளிக்க வேண்டுமானால் சொந்தமாக வழங்கி இருக்க வேண்டும் என்று நெட்பார் இந்தியாவில் நமது வழங்கியை வைத்துக் கொள்ள ஒப்பந்தம் போட்டுக் கொண்டேன். மாதா மாதம் அதற்கு 7000 ரூபாய் செலவாகி வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த 7000, வீட்டு வாடகையில் நிறுவனத்தின் பங்காக 3000, சம்பளம் 5000 என்று 15000 ரூபாய்கள் செலவாகி வந்தது. இது போக தொலைபேசிக் கட்டணம், பயணச் செலவுகள் என்று மாதம் 20000 தாண்டியது. வீட்டுச் செலவுகளாக வாடகையில் பங்கு 4000, சாப்பாட்டுச் செலவுகள் 5000, வெளியில் போய் வரும் செலவுகள், குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் என்று 20000 தொட்டுக் கொண்டிருந்தது. மொத்தச் சேமிப்பு சில லட்சங்கள்தான் இருந்தது. டிசம்பர் வரும் போது எல்லாமே வறண்டு போயிருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-3037086246174012428?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/3037086246174012428/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=3037086246174012428' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/3037086246174012428'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/3037086246174012428'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2008/12/2_19.html' title='பிஎஸ்ஜி - ஏழு ஆண்டுகள் (1)'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-2812211875795462744</id><published>2008-10-31T06:27:00.000+05:30</published><updated>2008-10-31T07:15:52.578+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><title type='text'>பொருளாதாரச் சரிவு - யாருக்கு என்ன பாதிப்பு?</title><content type='html'>அமெரிக்காவின் கண்மூடித்தனமான ஆட்டத்தின் விளைவுகளை  முழு உலகமும் தாங்கிப் பிடிக்க வேண்டியிருக்கிறது. இதில் யாருக்கு எந்த வகையில் பாதிப்புகள் ஏற்படும்?&lt;br /&gt;&lt;br /&gt;1. எவ்வளவுதான் பொருளாதார வளர்ச்சி தேக்கமடைந்தாலும், மக்கள் சாப்பிடத்தான் வேண்டும், உடுத்தத்தான் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;உணவுப் பொருட்கள் மற்றும் ஆடை/அணிகலன்கள் துறையினருக்கு மற்ற சேவைத் துறைகளுடன் ஒப்பிடும் போது நல்ல தொழில் நடக்கும். விவசாயிகள், விவசாய இடுபொருட்கள் விற்பவர்கள், துணி உற்பத்தியாளர்கள், உடை தயாரிப்பவர்கள் கடந்த 10 ஆண்டுகள் பட்ட பாட்டுக்கு பரிகாரமாக நல்ல நிலைக்கு வருவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தொழிலில் இருக்கும் நிறுவனங்களுக்கும் வங்கித் துறையில் ஏற்படும் சரிவால் தொழில் செய்ய கடன் தொகை கிடைக்காமல் போனால் மட்டும் சிக்கல் உண்டாகி விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. மதிப்புக் கூடுதல் சேவையாக, உயர்தர உணவு விடுதிகள், விலை உயர்ந்த அணிகலன்கள் கொஞ்சம் இழுத்துப் பிடிக்க ஆரம்பிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. தகவல் தொழில் நுட்பத் துறையில், திறமை வாய்ந்த ஊழியர்களை கொண்டிருக்கும் பெரிய நிறுவனங்கள் (இன்போசிசு, டாடா, விப்ரோ) தமது தொழில் முறை, சந்தை அணுகல் உத்திகளை வெற்றிகரமாக மாற்றி அமைத்து ஏற்பட்டுள்ள நலிவை தாண்டி வர வாய்ப்புகள் அதிகம். ஆதாய வீதம், வளர்ச்சி வீதம் குறுகிய கால நோக்கில் வெகுவாக மட்டுப்பட்டு விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. பெரிய நிறுவனங்களுடன் போட்டி போட்டு அவர்களை விடக் குறைந்த விலை என்ற ஆதாயத்தின் மூலம் மட்டும் அமெரிக்காவிலிருந்தும், ஐரோப்பாவிலிருந்தும் அவர்கள் செய்யும் அதே மாதிரியான பணிகளை பெற்று நடந்து வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் விழித்துக் கொள்ள வேண்டும். தமக்கென்று தனிச் சிறப்பாக சேவை அல்லது பொருளை உருவாக்கிக் கொண்டால் மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;5. கோடிக்கணக்கான ரூபாய்கள் முதலீட்டில் பளபளக்கும் அடுக்குமாடி கடைகள்,  உயர்தர தங்கும் விடுதிகள், துணிச்சலான புதிய முயற்சிகளுக்கு முதலீடு கிடைக்காமல் போய் விடும். கட்டிடத் துறையைச் சார்ந்து பங்குச் சந்தையில் தமது பங்குகளை வெளியிட்டுள்ள நிறுவனங்களுக்கு பெருத்த சரிவு ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற நிறுவனங்களைப் போல விலை உயர்வது வரை சும்மா இருப்போம் என்று இருந்து விடவும் முடியாது. ஒவ்வொரு காலாண்டும் வளர்ச்சியைக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம்  இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;6. ஏற்றுமதித் துறை நிறுவனங்களுக்கு ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் நிதி நிலைமை மோசமானால் வணிகம் நலிவடைவதை மட்டும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அடிப்படையில்  உறுதியான உற்பத்தி திறன், உயர்ந்த தர நிர்ணயம் இருக்கும் நிறுவனங்கள் இந்த சிரமமான காலத்துக்குப் பிறகு இன்னும் சிறப்படைய முடியும். கொஞ்சம் நோஞ்சான்களான நிறுவனங்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-2812211875795462744?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/2812211875795462744/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=2812211875795462744' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/2812211875795462744'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/2812211875795462744'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2008/10/blog-post_31.html' title='பொருளாதாரச் சரிவு - யாருக்கு என்ன பாதிப்பு?'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-4853310000307404655</id><published>2008-10-28T20:26:00.004+05:30</published><updated>2008-10-28T20:51:35.120+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><title type='text'>யாருக்கும் வருந்த வேண்டியதில்லை!</title><content type='html'>ஒரு சின்ன புள்ளி விபரக் கணக்கு - மும்பைப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண் மாற்றங்கள்:&lt;span style="text-decoration: underline;"&gt;&lt;/span&gt;&lt;a href="http://finance.yahoo.com/q/bc?s=%5EBSESN&amp;amp;t=my&amp;amp;l=on&amp;amp;z=m&amp;amp;q=l&amp;amp;c="&gt;&lt;br /&gt;ஆதாரம் &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. 5000ஐத் தாண்டியது - ஜனவரி 2000&lt;br /&gt;2. 3000 ஆக இறங்கியது - ஆகத்து 2002&lt;br /&gt;3. மீண்டும் 5000 - டிசம்பர் 2003 (16 மாதங்களில்)&lt;br /&gt;4. 10000ஐத் தாண்டியது - மார்ச்சு 2006 (27 மாதங்களில்)&lt;br /&gt;5. 20000ஐத் தொட்டது - நவம்பர் 2007 (20 மாதங்களில்)&lt;br /&gt;&lt;br /&gt;டிசம்பர் 2003லிருந்து 4 ஆண்டுகளில்  குறியீட்டு எண் நான்கு மடங்காகியிருக்கிறது. ஆகத்து 2002லிருந்து ஐந்து ஆண்டுகளில் 7 மடங்காகியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த காலகட்டத்தில் "அப்படி என்ன சிறப்பாக நடந்து விட்டது" என்று கேட்டால்,  'இந்திய வளர்ச்சி கதை', 'அடிப்படை வலிமை' என்று மாற்றி மாற்றி ஜல்லி அடித்துக் கொண்டிருந்தார்கள். பங்குகளின் விலை ஏற்றத்தின் காரணமாக இன்னும் பலர் வாங்குவதில் இறங்க விலை இன்னும் ஏறியது.&lt;br /&gt;&lt;br /&gt;அடிப்படை 'நிறுவனம் ஆண்டுக்காண்டு  சாதிக்கும் விற்பனையும் அதன் மூலம் ஈட்டும் உபரித் தொகையும்தான்' அதிலிருந்து வரும் பகிர்வுத் தொகையின் அடிப்படையில்தான் பங்கு விலை இருக்க முடியும். ஒரு சில வார நோக்கில் கூடுதல் குறைவு ஏற்பட்டாலும்,  ஓரிரு ஆண்டுகள் நோக்கில் அதுதான் ஒரே அடிப்படை. அதைத் தவிர்த்த மற்ற எல்லாம் சூடான காற்றுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;பங்குச் சந்தையில் வாங்கி விற்கப்படும் பங்குகளின் நிறுவனங்கள் ஆண்டுக்கு ஆண்டு விற்பனையையும், ஆதாயத்தையும் இரட்டிப்பாக்கினவா? என்று கேட்டிருந்தால் கடைசி இருபது மாதங்களில் 10000 புள்ளிகள் உயர்ந்தது நடந்திருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;இது 2008ன் கதை மட்டுமல்ல. பங்குச் சந்தை ஆரம்பித்த நாட்களிலிருந்தே 19ம் நூற்றாண்டிலிருந்தே இந்த ஏற்றமும் இறக்கமும் வளமையாகத்தான் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;2008ல் இப்போது நடப்பது &lt;a href="http://en.wikipedia.org/wiki/Great_Depression"&gt;நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை&lt;/a&gt; ஏற்படும் உருகி ஓடுதல். இறுக்கமாக பாதுகாப்புப் பட்டியை அணிந்து கொண்டு உழைத்து மட்டும் வரும் பணத்தில் வாழ தயாராகிக் கொள்ள வேண்டியதுதான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-4853310000307404655?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/4853310000307404655/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=4853310000307404655' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/4853310000307404655'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/4853310000307404655'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2008/10/blog-post.html' title='யாருக்கும் வருந்த வேண்டியதில்லை!'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-230717329630461682</id><published>2008-09-23T09:16:00.002+05:30</published><updated>2008-09-23T09:44:00.968+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பணம்்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><title type='text'>செலாவணி பரிமாற்ற தெரிவு ஒப்பந்தம்</title><content type='html'>பணம் வருவது உறுதியாக இருந்தால் முன்பேர ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். பணம் வருவது உறுதியில்லாமல் இருந்தால் என்ன செயவது?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஏற்றுமதியாளர் 3 மாதங்களுக்குள் முந்திரிப்பருப்பு ஏற்றுமதி செய்து அதற்கான பணத்தை (10000 டாலர்) டாலர்களில் பெறுவதாக எதிர்பார்க்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஏற்றுமதிக்கான உடன்பாடு இவருக்குக் கிடைப்பது 2 மாதம் கழித்துதான் உறுதியாகும். இன்றைக்கு உடன்பாட்டுக்கான விலையை அனுப்பி வைக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளூர் சந்தையில் முந்திரிப் பருப்பை ரூபாய்க்கு வாங்கி டாலருக்கு விற்க வேண்டும்.  இன்று 1 டாலர் = 46 ரூபாய்கள் செலாவணி வீதம் என்ற கணக்கில் விலை நிர்ணயிக்கிறார். இந்த ஆர்டர் கிடைத்து ஏற்றுமதி செய்து விட்டால் வருமானம் வரும், டாலரை 46 ரூபாய் வீதத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு வேளை ஆர்டர் கிடைக்கா விட்டால், மாற்றுவதற்கு டாலர் இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் Forward ஒப்பந்தம் என்ற முன்பேர ஒப்பந்தம் சரிப்படாது. ஆர்டர் கிடைக்காமல் போய், டாலரின் மதிப்பு ஏறி விட்டால், (1 டாலர் = 50 ரூபாய்) இவர் ஒப்பந்தப்படி 10000 டாலர்களை 1 டாலர் = 46 ரூபாய் என்ற வீதத்தில் விற்றே தீர வேண்டும். அதற்கு சந்தையில் 50 ரூபாய் வீதத்தில் டாலர் வாங்கி 46 ரூபாய்க்கு விற்க வேண்டியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;Options எனப்படும் தெரிவு ஒப்பந்தத்தில் விருப்பப்பட்டால் விற்கலாம் என்ற தெரிவு இருக்கும். 90 நாட்களுக்குப் பிறகு 1 டாலர் = 46 ரூபாய்கள் என்ற வீதத்தில் 10000 டாலர்களை விற்கும் தெரிவு, ஒப்பந்ததாரருக்குக் கிடைக்கிறது. அவர் விரும்பா விட்டால் விற்காமல் இருந்து விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தெரிவு ஒப்பந்தங்கள் செய்து கொள்வதற்கான கட்டணங்கள் முன்பேர ஒப்பந்தங்களை விட அதிகமாக இருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-230717329630461682?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/230717329630461682/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=230717329630461682' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/230717329630461682'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/230717329630461682'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2008/09/blog-post_23.html' title='செலாவணி பரிமாற்ற தெரிவு ஒப்பந்தம்'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-5579926905108095509</id><published>2008-09-22T09:02:00.002+05:30</published><updated>2008-09-22T09:10:59.232+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பணம்்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><title type='text'>முன்பேர ஒப்பந்தம்</title><content type='html'>forward trading  என்பதை முன்பேர வணிகம் என்று வளர் தொழில் பத்திரிகையில் கையாளுகிறார்கள். எதிர்கால பரிமாற்ற ஒப்பந்தம் என்பதை விட முன்பேர ஒப்பந்தம் கைக்கடக்கமாக இருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்று முன்பேர ஒப்பந்தம் செய்து கொள்வதால் என்ன நடக்கும். ஒரு நடைமுறை உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மாதா மாதம் 10000 டாலர்கள் வருமானம் பெறும் ஒருவர் மாதம் 5000 டாலர்களை 1 டாலர் = 46 ரூபாய்கள் என்ற வீதத்தில் விற்பதாக முன்பேர ஒப்பந்தம் செய்து கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;1. சந்தையில் டாலர் ரூபாய் செலாவணி வீதம் : 1 டாலர்=46 ரூபாய்&lt;br /&gt;ஒப்பந்தத்துக்கான கட்டணத் தொகை வீணாக வங்கிக்குக் கொடுத்திருக்கிறார். ஒப்பந்தமே இல்லாமல் இருந்தாலும் சந்தையில் டாலரை விற்று 46 ரூபாய் பெற்றிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;2. சந்தையில் டாலர் ரூபாய் செலாவணி வீதம் : 1 டாலர் = 48 ரூபாய்&lt;br /&gt;ஒப்பந்தம் செய்து கொண்டதால் 46 ரூபாய்க்கே டாலர்களை விற்றுத் தொலைக்க வேண்டிய கட்டாயம். ஒப்பந்தம் செய்யாமல் இருந்திருந்தால் 5000 டாலர்களுக்கு, 10000 ரூபாய்கள் கூடுதலாக கிடைத்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. சந்தையில் டாலர் ரூபாய் செலாவணி வீதம் : 1 டாலர் = 40 ரூபாய்&lt;br /&gt;ஒப்பந்தம் செய்து கொண்டதால் 46 ரூபாய் கிடைத்து விடும். ஒப்பந்தம் இல்லாமல் இருந்திருந்தால் 5000 டாலர்களுக்கு 30000 ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பேர ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு&lt;br /&gt;அ. டாலர் வருமானம் வருவது உறுதியாக இருக்க வேண்டும். வருமானத்தின் அளவோ நேரமோ உறுதியின்றி இருந்தால், முன்பேர ஒப்பந்தம் ஒத்து வராது.&lt;br /&gt;ஆ. நாம் எதிர்பாராத திசையில் செலாவணி வீதம் போனால், அதை நினைத்துக் குழப்பிக் கொள்ளாத மனநிலை வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-5579926905108095509?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/5579926905108095509/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=5579926905108095509' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/5579926905108095509'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/5579926905108095509'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2008/09/blog-post_22.html' title='முன்பேர ஒப்பந்தம்'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-1937137612420753053</id><published>2008-09-19T08:23:00.005+05:30</published><updated>2008-09-19T08:45:32.410+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பணம்்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><title type='text'>எதிர்கால பரிமாற்ற ஒப்பந்தம்</title><content type='html'>போன வாரம் ஒரு நாள். வெளி நாட்டில் வேலை பார்க்கும், தற்போது விடுமுறையில் வந்திருக்கும் உறவினர் ஒருவர் காலையில் எகனாமிக் டைம்ஸ் நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன! டாலர் 46 ரூபாய் ஆகி விட்டதா." உடனேயே அருகிலிருந்த அவரது மனைவியிடம், "கையிலிருக்கும் டாலரை எல்லாம் இன்னைக்கே ரூபாயா மாத்திரலாம்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு டாலருக்கு 43, 44 என்று கபடி ஆடிக் கொண்டிருந்த நாணய மாற்று வீதம் ஒரு வாரத்துக்குள் 5%க்கு மேல் மாறி ஒரு டாலருக்கு 46 ரூபாய், அடுத்த நாளே 46.90 ரூபாய் என்று கூட ஆகி விட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வரைபடத்தைப் பார்த்தால் டாலர் ரூபாய் வீதத்தின் ஊசலாட்டம் புரியும்.&lt;br /&gt;http://ichart.finance.yahoo.com/1y?usdinr=x&lt;br /&gt;&lt;br /&gt;மேலே சொன்ன உரையாடலின் பின்னணி என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;'திடீரென்று டாலரின் மதிப்பு ஏறியிருக்கிறது. இதே நிலையில் இன்னும் பல நாட்கள் தாக்குப் பிடிக்காது. மீண்டும் அதன் மதிப்பு இறங்குவதற்கு முன்னே நம்ம கையில் இருப்பதை ரூபாயாக மாற்றிக் கொள்ளலாம்'. அதாவது வரும் நாட்களில் டாலரின் மதிப்பு குறையும் என்று இவர் நம்புகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக, டாலரில் சம்பளம் வாங்குபவர்கள், டாலருக்கு பொருள் ஏற்றுமதி செய்பவர்கள் - வருங்காலத்தில் டாலரில் வருமானம் கிடைக்க இருப்பவர்கள் - இந்தக் கோணத்தில் நினைக்கத் தலைப்படுவார்கள். 'இனி மேல் ஏறா விட்டாலும் பரவாயில்லை. இப்போ இருக்கிற மதிப்பில் இருந்தாலே நமக்கு லாபம்தான்'&lt;br /&gt;&lt;br /&gt;இதே செய்தியைப் படிக்கும் இன்னொருவர் வேறு மாதிரி நினைக்கலாம். 'என்னடா, ஒரு டாலருக்கு 46 ரூபாய் ஆகி விட்டது. இப்படியே  போனால், இன்னும் ஓரிரு மாதங்களில் ஒரு டாலருக்கு 50 ரூபாய் என்று ஆகி விடலாம்.' அதாவது வரும் நாட்களில் டாலரின் மதிப்பு தொடர்ந்து ஏறும் என்று அவர் நம்புகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;டாலரில் பணம் கொடுக்க வேண்டியிருப்பவர்கள் - இறக்குமதி செய்பவர்கள், வெளி நாட்டிலிருந்து கடன் வாங்கியிருப்பவர்கள் - இப்படி கவலைப்படுவார்கள். வரும் நாட்களில் டாலரின் மதிப்பு இன்னும் ஏறி விட்டால் நமக்கு செலவு அதிகமாகி இழப்பு ஏற்படும். இதே மதிப்பில் நமக்கு டாலர் கிடைத்தால் போதும் என்று நினைப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி டாலர் எதிர்கால வரவு இருப்பவர்கள் ஒரு புறமும் தேவை இருப்பவர்கள் மறுபுறமும் இருப்பவர்களை இணைப்பது எதிர்கால பரிமாற்ற ஒப்பந்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்றமதி செய்பவரைப் பொறுத்தவரை&lt;br /&gt;&lt;br /&gt;'1 டாலருக்கு 44 ரூபாய் கணக்கில் விலை நிர்ணயித்து 10,000 டாலர் மதிப்பிலான பொருள்களை ஏற்றுமதி செய்கிறேன். வாடிக்கையாளரிடமிருந்து டாலர் எனக்கு வந்து சேர 1 மாதம் பிடிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது 1 டாலருக்கு 46 ரூபாய் வீதத்தில் மாற்ற முடிந்தால் 4,60,000 ரூபாய்கள் கிடைக்கும். ஒரு வேளை விலை சரிந்து 42க்கோ, 40க்கோ போனால் பேரிழப்பு (4,.4 லட்சம் ரூபாய் வர வேண்டும் என்ற கணக்கு தவறிப் போய் 4.2 லட்சம் அல்லது 4 லட்சம்தான் கையில் கிடைக்கும்).&lt;br /&gt;&lt;br /&gt;பேசாமல்,  ஒரு மாதம் கழித்து 46 ரூபாய்க்கு 1 டாலர் என்று விற்பதாக ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம்.'&lt;br /&gt;&lt;br /&gt;யாரிடம் இவர் ஒப்பந்தம் போடுவார்?&lt;br /&gt;&lt;br /&gt;இறக்குமதி செய்பவர்&lt;br /&gt;'10,000 டாலர் மதிப்பிலான பொருளை வாங்க ஆர்டர் கொடுத்திருக்கிறேன். ஒரு மாதம் கழித்து பணம் கொடுக்கும் நேரம் வரும் போது டாலரிம் மதிப்பு 50 ரூபாய் என்று ஆகி விட்டால் 5 லட்சம் கொடுக்க வேண்டி வரும். இதே 46 ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போட்டுக் கொண்டால் 4.6 லட்ச ரூபாய்களில் வேலை முடிந்து விடும்.'&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி இரண்டு பேரும் 46 ரூபாய்க்கு ஒரு மாதம் கழித்து டாலர்களை பரிமாறிக் கொள்வதாக ஒப்பந்தம் போட்டுக் கொள்வார்கள். ஆங்கிலத்தில் Forward Contract எனப்படும் எதிர்கால பரிமாற்ற ஒப்பந்தத்தின்  அடிப்படை இதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;நடைமுறையில் ஏற்றுமதியாளரும் இறக்குமதியாளரும் நேரடியாக ஒப்பந்தம் போடுவதில்லை. இடைத் தரகர்களாக வங்கிகள் இருப்பார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-1937137612420753053?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/1937137612420753053/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=1937137612420753053' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/1937137612420753053'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/1937137612420753053'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2008/09/blog-post.html' title='எதிர்கால பரிமாற்ற ஒப்பந்தம்'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-7574557402753230690</id><published>2008-08-04T20:45:00.000+05:30</published><updated>2008-08-04T20:45:00.496+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊழியர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மேலாண்மை்'/><title type='text'>முதலீடும் முன்னேற்றமும்</title><content type='html'>அன்னியச்செலாவணி நிலை பாதகமாகி விட்டிருக்கிறது. தோல் துறையில் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. எல்லோரும் தமது தொழிலைக் குறுக்கிக் கொள்கிறார்கள். நாம் என்ன செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த அக்டோபர் முதல் எல்லோருக்கும் சம்பள விகிதங்களை அதிகப்படுத்தி மென்பொருள் துறையில் நிலவும் விகிதங்களுக்கு இணையாக ஆக்கி விட வேண்டும் என்று பல மாதங்களாகவே திட்டமிட்டு அறிவித்திருந்தோம். அக்டோபர் முதல் மாதா மாதம் மொத்தச் செலவுகள்  இரண்டு மடங்காகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;புறச்சூழல் பாதகமாக ஆகும் போது செய்ய வேண்டிய நடவடிக்கைகளுக்கு எதிர் மாறாக செய்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறுவனம் ஆரம்பிக்கும் போதும் சரி, யாரையும் வேலைக்கு எடுக்கும் போதும் சரி, முடிவுகளின் அடிப்படை நமது நிறுவனத்தின் குறிக்கோளை அடையும் திசையில் நம்மைச் செலுத்துகிறதா என்பதாக மட்டுமே இருந்து வந்தது. ஒரு டாலருக்கு 45 ரூபாய்கள் என்ற கணக்குப் போட்டு அதனால் நமக்கு இவ்வளவு வாய்ப்புகள் கிடைக்கும் என்று செய்யவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;டாலருக்கு 30 ரூபாய்கள் என்ற நிலை வந்தாலும் தோல் துறை இருக்கத்தான் செய்யும், அதில் பல நிறுவனங்கள் வெளியேறி விட்டாலும், தம்மை வலுப்படுத்திக் கொண்டவர்கள் வளர்ந்திருப்பார்கள். அப்படி வலுப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் நம்ம ஊரில் யாரும் மிஞ்சா விட்டால், மற்ற ஊர்களிலோ, நாடுகளிலோ இருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், புதிய நுட்பங்களில் முதலீடு செய்வார்கள். அப்போது நமக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். அப்படிப் பட்டவர்களை அணுகித் தேடும் முயற்சிகள் அதிகமாக்கிக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கும்ப்ளே சொல்வது போல டாசில் ஜெயிப்பது, ஆடுகளத்தின் தன்மை, பருவநிலை போன்றவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு நமது இலக்குகளை நிர்ணயிக்கக் கூடாது. இலக்குகளையும் தயாரிப்புகளையும் செய்து விட்டு போகும் பாதையில் சந்திக்கும் தடைகளை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆடு மலை ஏறும் போது அதன் குறிக்கோள் மலையுச்சி. இடையில் மழை பெய்தால் தேவைப்பட்டால் கொஞ்சம் ஒதுங்கிக் கொள்ளலாம், அல்லது நனைந்து கொண்டே போய் விடலாம், பாதை கரடு முரடானால், பல்லைக் கடித்துக் கொண்டு ஏற வேண்டும், இதமான காற்று வீசினால் சிரமமில்லாமல் தொடரலாம். என்ன நடந்தாலும் மேலே ஏறுவதும் நிற்கப் போவதில்லை போய்ச் சேர வேண்டிய குறிக்கோளையும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சூழ்நிலைகள் பாதகமாக இருக்கும் போது நம்முடைய முயற்சிகள் இன்னும் தீவிரமாக வேண்டும். இன்னும் திறமையாக உழைக்க வேண்டியிருக்கும். குலப் பெரியவர்கள் எல்லாம் எதிர்த் தரப்பில் அணி வகுத்து விட்டார்கள். சல்லியன் எதிர்த்தரப்புக்குப் போய் விட்டான். போரை விட்டு விட்டு ஓடி விட முடியுமா. 7 அக்குரோணி படையை 11 அக்குரோணி படையுடன் மோத விடத்தான் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;வருவது வரட்டும் என்று முன்னேற வேண்டும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும் புறச் சூழலுக்கு ஏற்றவாறு முடிவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வெற்றி பெறுவது என்று இறுதி நோக்கம் மட்டும் மாறாது, மாறக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;புறச்சூழல் மாறும் போது எத்தகைய முடிவுகளை எடுக்கலாம். ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல்? சம்பளங்களைக் குறைத்தல்? குழுவில் ஒருவரைச் சேர்த்து உருவாக்குவதற்கு ஒரு ஆண்டு வரை ஆகிறது, அந்த ஓராண்டு நோக்கில் பார்த்தால் வெளிப் புறச் சூழல் மாறி விட்டது என்று சிலரை இழக்க முன்வருவது மதியுடமையாகாது என்பது என்னுடைய கருத்து.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-7574557402753230690?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/7574557402753230690/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=7574557402753230690' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/7574557402753230690'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/7574557402753230690'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2008/08/blog-post_9809.html' title='முதலீடும் முன்னேற்றமும்'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-3818561787214429647</id><published>2008-08-04T20:44:00.000+05:30</published><updated>2008-08-04T20:44:00.778+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மென்பொருள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாடிக்கையாளர்'/><title type='text'>வாடிக்கையாளர் சேவை  - ஒரு தவறின் கதை</title><content type='html'>&lt;span&gt;&lt;/span&gt;வாடிக்கையாளர் நிறுவனத்தில் அவர்கள் விற்க வேண்டிய தோலுக்கான தேவை பல இடங்களிலிருந்து வரும். அவற்றை மென்பொருளில் போட்டு விடுவார்கள். அவற்றுக்கு எதிரான உற்பத்தி விபரங்கள், உற்பத்தி முடிந்த பிறகு பொருளை அனுப்பி வைக்கும் விபரங்களும் உள்ளிட்டு விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிட்ட நேரத்தில் நூற்றுக் கணக்கான ஆர்டர்கள் ஓடிக் கொண்டிருக்கும். ஒவ்வொன்றுக்கும் கேட்கப்பட்ட அளவு, இதுவரை அனுப்பி வைக்கப்பட்டது, இனிமேல் அனுப்ப மீதியிருப்பது என்று கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். 10000 அடி தோல் கேட்டிருக்கிறார் ஒரு வாடிக்கையாளர். முதலில் 4000 அடி உற்பத்தி செய்து ஒரு பொதியை அனுப்பி விட்டார்கள். இன்னும் மிஞ்சியிருப்பது 6000 அடி. அடுத்ததாக 1500 அடி அனுப்பி வைத்தால் 10000, 5500, 4500 ஆகி விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த 4500 அடி அனுப்ப வேண்டும் என்றால் மூலப் பொருளை உற்பத்திக்கு எடுத்து நான்கைந்து நாள் வேலைக்குப் பிறகு தயாராகி அனுப்பலாம். எவ்வளவு உற்பத்தியில் இருந்து கொண்டிருக்கிறது, இன்னும் எவ்வளவு மூலப்பொருளிலிருந்து உற்பத்திக்குக் கொடுக்க வேண்டும் என்ற விபரமும் கண்காணிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;4500 அடி இன்னும் தேவை. 2500 அடிக்கு உற்பத்தியில் இருக்கிறது. மீதி 2000 அடிக்கு புதிதாக உற்பத்திக்கு அனுப்ப வேண்டும். இதுதான் கணக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத் தேவை 10000&lt;br /&gt;அனுப்பி விட்டது  5500&lt;br /&gt;அனுப்ப வேண்டியது 4500&lt;br /&gt;உற்பத்தியில் இருப்பது 2500&lt;br /&gt;இன்னும் எடுக்க வேண்டியது 2000&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் கணக்கு. இதே போல நூற்றுக் கணக்கான ஆர்டர்கள். பல ஆர்டர்கள் ஒரே பொருளுக்கு இருக்கும். ஒரு ஆர்டருக்கு எதிராக உற்பத்தி செய்து விட்டு அவசரம் என்றால் இன்னொரு ஆர்டருக்கு அனுப்பி வைத்து விடுவதும் நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;புதிதாக ஆர்டர் வந்தால் அதை ஒரு இடத்தில் பதித்து வைத்துக் கொள்வோம். அந்த ஆர்டர் எண்ணையும், மொத்தத் தேவை அளவையும்  ஆர்டர் நிலுவை விபரங்கள் என்று பதிந்து கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருள் அனுப்பும் போது எந்த ஆர்டருக்காக அனுப்புகிறார்கள் என்ற விபரத்தை வாங்கி அதையும் நிலுவை விபரங்களில் தனியாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருளை உற்பத்திக்கு எடுக்கும் போதும் ஆர்டருடன் இணைத்து குறிப்பிட்ட ஆர்டருக்கு எதிராக இவ்வளவு உற்பத்திக்கு எடுக்கப்பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு விபரம் என்ன வேண்டும் என்றால் உற்பத்தியில் தற்போது எவ்வளவு இருக்கிறது என்பது. ஒரு ஆர்டருக்கு எடுக்கப்பட்ட பொருளை இன்னொரு ஆர்டருக்கு அனுப்பி விடுதலும் நடக்கும் என்பதால் இதையும் தனியாகக் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;உற்பத்திக்கு என்று விபரங்களை உள்ளிடும் போது உற்பத்தியில் இருப்பதுடன் போய்ச் சேர்ந்து கொள்ள வேண்டும். உற்பத்தி முடிந்து பொருளை வெளியே எடுக்கும் போது அந்த அளவில் இருந்து குறைத்துக் கொள்ள வேண்டும். வெளியே எடுக்கப்பட்டது அதே ஆர்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அது அனுப்பி விட்டது கணக்கில் சேர்ந்து விடும். மாறாக வேறு ஆர்டருக்கு அனுப்பி விட்டால், புதிதாக உற்பத்தி செய்துதான் இந்த ஆர்டரை பூர்த்தி செய்ய முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் மென்பொருள் வடிவமைப்பில் பலவிதமான சரக்கு அறைகள் (மூலப் பொருள் அறை, பாதி பணி முடிந்த பொருள் அறை, இறுதிப் பொருள் அறை) இருக்கும். அவற்றிலிருந்து உற்பத்திக்கு மூலப் பொருளை அனுப்பலாம், உற்பத்திப் பணி முடிந்ததும் அதே அறைக்கு அல்லது வேறு அறைக்கு முடிந்த பொருளை சேர்த்து விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரக்கு அறைக்குள் தரம் பிரித்தலும் நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;10000 அடி பச்சைத் தோல் வாங்கினால் அது ஒரு சரக்கு நுழைவாக பதிந்து விடும். அதன் குறிஎண் 1312 என்று வைத்துக் கொள்வோம். அதை 5 தரங்களாகப் பிரித்தால் 1313, 1314, 1315, 1316, 1317 என்று ஐந்து புதிய நுழைவுகளை ஏற்படுத்தி ஒவ்வொன்றிலும் அது 1312லிருந்து வந்தது என்பதையும் குறித்துக் கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது 1313, 1314, 1315 மூன்றையும் சேர்த்து 6000 அடி உற்பத்திக்கு அனுப்புகிறோம் என்றால் மூன்றையும் சேர்த்து 1318 என்று ஒரு சரக்குக் குறி உருவாகி விடும். அது மூன்று சரக்குகளிலிருந்து வந்தது என்ற விபரமும் இருக்கும். 1318 என்பது உற்பத்தியில் இருக்கும் சரக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;உற்பத்திப் பணிகள் முடிந்ததும் அந்த 6000 அடியை இறுதிப் பொருள்களுக்கான சரக்கு அறைக்கு அனுப்பும் போது தரம் பிரித்தல் செய்வார்கள். அது மூன்று தரங்களாக அது பிரிந்தால் உற்பத்தியிலிருந்து வந்ததாகக் குறிக்கப்பட்டு மூன்று சரக்குக் குறியீட்டு எண்கள் இறுதிப் பொருள் அறையில் உருவாகி விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம கணக்கில் பார்த்தால் 6000 அடி உற்பத்திக்கு அனுப்பும் போது, அது எந்த ஆர்டருக்கு அனுப்பப்படுகிறதோ அதன் எதிரில் கணக்கு சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். 6000 அடி உற்பத்தி முடிந்து வெளியே இறுதிப் பொருள் அறைக்கு எடுக்கப் படும் போது அந்த ஆர்டருக்காக உற்பத்தியில் இருக்கும் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிக்கல் எங்கு ஆரம்பித்தது என்றால், தரம் பிரிப்பு விபரங்களை உள்ளிடுவதற்கான நிரல் இரண்டு வேலைகளைச் செய்யுமாறு எழுதியிருந்தோம். சரக்கு அறைக்குள் தரம் பிரித்தல் ஒரு வகை, உற்பத்தியிலிருந்து தரம் பிரித்து சரக்கு அறைக்கு அனுப்புதல் இன்னொரு வகை. குறிப்பிட்ட சரக்குக் குறியீட்டு எண் உற்பத்தியுடன் தொடர்புடையதாக இருந்தால் மட்டும் அதன் குறிப்பில் தனி குறிப்பு சேர்த்து விட வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-3818561787214429647?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/3818561787214429647/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=3818561787214429647' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/3818561787214429647'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/3818561787214429647'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2008/08/blog-post_2487.html' title='வாடிக்கையாளர் சேவை  - ஒரு தவறின் கதை'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-4610995892728104400</id><published>2008-08-04T20:43:00.000+05:30</published><updated>2008-08-04T20:43:00.952+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விற்பனை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பணம்்'/><title type='text'>பணம் கொடுக்கும் முறைகள் - 2</title><content type='html'>லெட்டர் ஆஃப் கிரெடிட் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் வங்கிக் கடன் கடிதஙகளைக் குறித்து விரிவாகப் பார்க்கலாம். (3)&lt;br /&gt;&lt;br /&gt;விற்பனையாளரும் வாங்குபவரும் ஒருவரை ஒருவர் எடை போட்டு, பொருட்களின் தரம், அளவு,  விலை பேசி இன்ன நாளுக்குள் அனுப்பி விட வேண்டும் என்று பேசிக் கொள்கிறார்கள். சரியான தரம், சரியான அளவில் பொருள் வந்து சேர வேண்டும் என்ற கவலை வாங்குபவருக்கு. பொருளை தயாரிக்க அவ்வளவு செலவழிக்கிறோம். போட்ட பணம் வந்து சேர வேண்டும் என்ற கவலை விற்பவருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;வங்கிக் கடன் கடித முறையில் வாங்குபவர் தனது வங்கியை அணுகி விற்பவருக்கு ஒரு கடிதம் அனுப்ப வேண்டுகிறார். எடுத்துக்காட்டாக, சென்னையில் இருக்கும் ஒரு நிறுவனம் தில்லியிலிருந்து மின்னணு சாதனங்களை வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது. சென்னை நிறுவனம், ஒரு வங்கியை அணுகி இந்த விற்பனைக்கு தில்லி நிறுவனத்தின் பெயருக்கு ஒரு கடன் கடிதம் அனுப்பக் கேட்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வங்கி சும்மா அனுப்பி விடாது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-4610995892728104400?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/4610995892728104400/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=4610995892728104400' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/4610995892728104400'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/4610995892728104400'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2008/08/2.html' title='பணம் கொடுக்கும் முறைகள் - 2'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-2895704398482453765</id><published>2008-08-04T16:24:00.000+05:30</published><updated>2008-08-04T16:24:00.136+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><title type='text'>பணமும் பொதுவுடமையும்</title><content type='html'>சரி பணம் என்றால் என்ன? என் பையில் 100 ரூபாய் இருக்கிறது என்றால் அதன் பொருள் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;பல ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிப் போவோம். உலகில் பணம் என்ற கோட்பாடே இல்லை. பணம் என்பது மனிதன் உருவாக்கியதுதானே!&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்ப உலகில் காட்டில் தனியாக ஒருவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பசித்தால் போய் மரத்தில் காய்த்துத் தொங்கும் பழங்களைப் பறித்து சாப்பிட்டுக் கொள்ள வேண்டியதுதான். அவர் ஒரு நாள் இன்னொருவரைப் பார்க்கிறார். இரண்டாமவர் தினமும் காலையில் எழுந்து சின்ன விலங்குகளை வேட்டையாடி சாப்பிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாமவருக்கு தினமும் பழம் சாப்பிட்டு சாப்பிட்டு சலிப்பாக இருக்கிறது. ஆனால் வேட்டையாடுவதற்கான நுணுக்கங்களும், திறமையும் கற்றுக் கொண்டிருக்கவில்லை. இரண்டாமவருக்கு எந்த இடத்தில் நல்ல பழம் கிடைக்கும் எப்படிப் பறிப்பது என்றெல்லாம் விபரங்கள் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இருவரும் தம்மிடம் இருப்பதில் ஒரு பகுதியை அடுத்தவருக்குக் கொடுக்கிறார்கள். இரண்டு பேருக்கும் பழங்களும் கிடைத்து விட்டன, இறைச்சியும் கிடைத்து விட்டன. இப்போது கை மாறிய பொருட்கள் பழங்கள் மற்றும் இறைச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது மூன்றாவதாக ஒருவர் வருகிறார். ஒல்லியான உருவம், ஊதினால் பறந்து விடுவது போன்ற உடல் வாகு. மென்மையான முகம். அவர் கைகளில் பூங்கொத்துகள். அவர் பூக்களின் இதழ்களைச் சாப்பிட்டுதான் வாழ்ந்து வருகிறார். மூன்றாமவர் இந்தப் பகுதிக்கு வந்தவுடன் ஏற்பட்ட நறுமணத்தை உணர்ந்த முதல் இரண்டு நண்பர்கள் கொஞ்சம் பூக்களை வாங்கி வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாமவருக்கு அந்த நறுமணம் கமழும் பூக்கள் கிடைக்கும் இடம் தெரியும். அவரிடம் பூக்களை வாங்கிக் கொண்டு முதலாமவர் பழங்களையும் இரண்டாமவர் இறைச்சியும் கொடுக்கிறார்கள். இப்போது 3 பொருட்கள் 3 பேருக்கும் கிடைத்து விட்டன. மூன்று வகையான பரிமாற்றங்கள். பழம் - இறைச்சி, பழம் - பூ, இறைச்சி - பூ&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் தாவி தற்காலத்துக்கு வந்து விடுவோம். இந்த மூன்று பரிமாற்றங்களுக்கும் பொதுவாக என்ன இருக்கும்? பணம். நான் பரிமாறிக் கொள்வதில் பெரும்பாலும் பணமும் இடம் பிடித்து விடுகிறது. பழம் விற்பவர் பழம் தேவைப்படுபவரிடமிருந்து பணம் பெற்றுக் கொள்கிறார். பூ தேவைப்படுபவர் தான் விற்று சம்பாதித்த பணத்தைக் கொடுத்து பூக்களைப் பெற்றுக் கொள்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பணம் என்றால் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் ஆரம்ப கால மூன்று நண்பர்களிடம் போவோம். அவர்கள் பணம் என்று எதையும் தெரிந்திருக்க மாட்டார்கள். அவர்களும் பரிமாற்றங்கள் செய்து கொண்டார்கள். அந்த மூன்று பரிமாற்றங்களையும் பொதுப்படையாக அளக்க எதை காரணியாக வைத்துக் கொள்ளலாம்? அதுதான் பணம்.&lt;br /&gt;&lt;br /&gt;பழம் தேவைப்படுபவர் கொஞ்சம் முனைந்தால், தேடிப்பிடித்து மரத்தில் ஏறி உராய்ந்து பழங்கள் பறித்துக் கொண்டிருக்கலாம். இறைச்சி வேண்டுபவரும் ஓடும் விலங்கு ஒன்றைத் துரத்தி ஓடி பல தோல்விகளுக்குப் பிறகு ஒன்றைப் பிடிப்பதில் வெற்றி கண்டிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரிடம் பழத் தோட்டம் இருந்தது, இவரிடன் முயல் பண்ணை இருந்தது என்பதால் பரிமாற்றம் ஆரம்பிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எளிமையான அந்தக் காலத்தில் பரிமாற்றத்தின் அடிப்படை, பொருள் அல்லது சேவையை செய்வதற்குத் தேவையான அறிவு, திறமை, உழைப்பு. மிகச் சிக்கலான ஆயிரக்கணக்கான பரிமாற்றங்களின் அடிப்படையும் மனித அறிவு, திறமை, உழைப்புதான்.&lt;br /&gt;&lt;br /&gt;'உனக்கு இருக்கும் பழம் கிடைக்கும் இடத்தைப் பற்றிய அறிவு, பழம் பறித்துக் கொண்டு வந்த உழைப்பு இவற்றை நான் வாங்கிக் கொண்டு என்னுடைய பூக்கள் பற்றிய அறிவு, அவற்றைச் சரிவரப் பறித்து கொண்டு வந்த உழைப்பை மாற்றாகக் கொடுக்கிறேன்.'&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் மார்க்சின் கோட்பாடு. எல்லா மதிப்பும் உழைப்பிலிருந்துதான் உருவாகின்றன. இயற்கை வளங்கள் எல்லோருக்கும் பொதுவாக இருந்தால் அதிகமாக உழைப்பவர் அதிகமான மதிப்பைப் பெறுவார்கள். சோம்பேறிகள் செல்வந்தர்களாக இருப்பது அவர்கள் வளங்களை வளைத்துப் போட்டுக் கொள்வதால்தான். எல்லாவற்றையும் பொதுவில் வைத்து விடுவதுதான் இதற்குத் தீர்வு என்பது கம்யூனிசம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிச் சேர்த்து வைத்த சொத்துகளை வைத்துக் கொண்டு முதலாளிகள் தொழிலாளிகளை சுரண்டுகிறார்கள். தொழிலாளிகள் கொடுக்கும் உழைப்பின் முழு மதிப்பையும் கொடுக்காமல் உபரியை தாமே தக்க வைத்துக் கொண்டு இன்னும் சுரண்டுவதற்கான ஆதாயத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-2895704398482453765?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/2895704398482453765/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=2895704398482453765' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/2895704398482453765'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/2895704398482453765'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2008/08/blog-post_9670.html' title='பணமும் பொதுவுடமையும்'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-3579274780611868847</id><published>2008-08-04T16:22:00.000+05:30</published><updated>2008-08-04T16:22:00.576+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முனைவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில் அனுபவம்'/><title type='text'>பணம் ஒரு அளவை</title><content type='html'>கேள்வி:&lt;br /&gt;ஒரு வணிக நிறுவனத்தின் நோக்கம் என்ன? எதற்காக வணிக நிறுவனம் அமைப்பதற்கு வழி செய்து கொடுத்திருக்கிறோம்?&lt;br /&gt;&lt;br /&gt;பதில்:&lt;br /&gt;1. பணம் சம்பாதிக்கிறது! தொழில் நடத்தி நிறைய சம்பாதிக்கிறதுதான் முதல் நோக்கம்.&lt;br /&gt;2. அடுத்ததா வேணும்னா அடுத்தவங்களுக்கு சேவை செய்றது என்று வைத்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;திருத்தம்:&lt;br /&gt;அப்படியா? பணம் சம்பாதிக்கிறது வேறு, சேவை செய்றது வேறு என்று நினைக்கிறீங்களா?&lt;br /&gt;பணி செய்தால் சம்பளம் கிடைக்கும். பணி செய்வதற்கும் சம்பளம் கிடைப்பதற்கும் ஒரு உறவு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு பக்கம் கிரிக்கெட் பார்க்கப் போனால், வேலைக்குப் போக முடியாது.  கிரிக்கெட் பார்க்கப் போவதற்கும் வேலைக்குப் போவதற்கும் ஒரு உறவு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சேவை செய்வதற்கும் பணி செய்வதற்குமான உறவு எதைப் போன்றது? ஒன்றுக்கொன்று நேரடி உறவுடையதா, அல்லது எதிர்மறை உறவுடையதா? ஒரு நிறுவனம் நல்ல சேவை கொடுக்கிறதா என்பதற்கான அளவு கோல்தானே சம்பாதிக்கும் பணம்?&lt;br /&gt;&lt;br /&gt;நாம் நல்ல சேவை கொடுத்ததாகச் சொல்லிக் கொள்கிறோம். அது உண்மைதானா, நம்முடைய சேவையின் நன்மை என்ன என்று எப்படி அளப்பது? எப்படி மற்றவர்கள் தெரிந்து கொள்வார்கள்? அதுதான் ஈட்டும் பணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்போசிஸ் 16000 கோடிகள் சம்பாதித்தது என்று சொன்னால், அவர்கள் சேவைகளை வாங்கிப் பலனடைந்த வாடிக்கையாளர்கள் 16000 கோடி ரூபாய்கள் இன்போசிஸ்ஸுக்குக் கொடுத்தார்கள் என்று பொருள். சேவை செய்வதன் அளவு கோல்தான் பணம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் நிறுவனத்தின் நோக்கம் என்று கேட்டால், பணம் சம்பாதிப்பது என்று மட்டும் சொன்னால் போதும். பணம் எப்படிச் சம்பாதிக்கலாம், சேவை அளிப்பதன் மூலம்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது நிறுவனத்தில் நோக்கம் சேவை செய்வது என்று சொன்னால் போதும். எவ்வளவு சிறப்பாகச் சேவை செய்திருக்கிறோம் என்பதைப் பார்க்க வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்தை அளவிட்டுக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;'நான் நல்லா சேவை செய்தேன், ஆனால் பணம் வந்து சேரவில்லை' என்று சொன்னால் பொருள் இல்லை. நல்லா சேவை செய்திருந்தால் அதை வாங்கியவர் மனமுவந்து பணமும் கொடுத்திருப்பாரே!&lt;br /&gt;&lt;br /&gt;'சில இடங்களில் சேவை நல்லா இல்லாமலேயே பணம் வாங்கி விடுகிறார்கள். டாடா உடுப்பி உணவு விடுதியை எடுத்துக் கொள்ளுங்கள். விலை இவ்வளவு அதிகம், அதற்கு ஏற்ற தரம் இல்லைதான். அங்கு போய்ச் சாப்பிடுபவர்கள் பணம் கொடுத்து விட்டுதான் வெளியில் வர வேண்டும். அவர்கள் பணம் கொடுக்கும் போது திருப்தி இல்லாமல் கொடுத்தாலும், அதை அளவிட்டால் டாடா உடுப்பி மிகச் சிறந்த சேவை அளிப்பதாக ஆகி விடுமே!'&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் சரிதான். சேவையின் சிறப்பை அளக்க பணம் ஒரு முக்கியமான அளவீடு. ஆனால், பணம் மட்டும் சரியான அளவீடாக இருக்க முடியாது. ஏனென்றால் பொருளாதார அமைப்பின் இயல்பால் எல்லோரும் சமமான நிலையில் இருந்து சேவைகளை வாங்கவும் விற்கவும் முடியாது. சில பண்டமாற்றுகளில் ஒருவரின் கை ஓங்கி இருக்கும். அவர் கொடுக்கும் சேவையை விட அதிகமான பணத்தை வாங்கி விடவோ, வாங்கிய சேவையை விட குறைவான பணத்தை கொடுத்து நகர்ந்து விடவோ முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே இரண்டாவதாக பார்க்க வேண்டியது, சம்பாதித்த பணம் என்ற அளவீட்டில் சில குறைபாடுகள் இருக்கலாம். இன்னும் புகுந்து பார்த்தால்தான் உண்மையான நிலவரம் வெளியில் வரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-3579274780611868847?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/3579274780611868847/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=3579274780611868847' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/3579274780611868847'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/3579274780611868847'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2008/08/blog-post_04.html' title='பணம் ஒரு அளவை'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-7966141515375964974</id><published>2008-08-04T09:03:00.000+05:30</published><updated>2008-08-04T09:04:26.560+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விற்பனை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாடிக்கையாளர்'/><title type='text'>பேர்வளம்</title><content type='html'>பிராண்டிங் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் பேர்வளம் உருவாக்குவதைப் பற்றி பலராமன் என்பவர் நேற்றைக்கு ஏசிடெக் லெதர் அண்ட் ஃபுட்வியர் அலுமினி அசோசியேஷன் கூட்டத்தில் பேசினார். மிகவும் நன்கு தயாரிக்கப்பட்டு மனதில் பதியும் படி பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தோல் ஒரு மலிபொருள். ஆங்கிலத்தில் கமாடிடி எனப்படும் இந்த மலிபொருட்களுக்கான சந்தைகளின் இயல்புகளை விவரித்தார். மலிபொருட்களாக விற்பவர்களுக்கு ஆதாயம் குறைவாகத்தான் கிடைக்கும். நுகர்வோருக்கு அருகில் இருக்கும் பணிகளைச் செய்யும் நிறுவனங்கள் அதிகமாக சம்பாதிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;தோலைப் பொறுத்த வரை பேர்வளம் உருவாக்கி நுகர்வோருக்கு நுகர்பொருட்களை விற்கும் நிறுவனங்கள், எதை விற்பது, எந்த விலைக்கு விற்பது என்பதைத் தீர்மானித்து பெருவாரியான ஆதாயத்தையும், ஆண்டுக்கு ஆண்டு விற்பனை அதிகரிப்பையும் பெறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'பேர்வளம் உருவாக்குதல் பன்னாட்டு நிறுவனங்களால் மட்டுமே முடியும், அல்லது நிறைய பணம் செலவாகும் ' என்று நினைப்பது முற்றிலும் உண்மை இல்லை. சரவணபவனில் ஆரம்பித்து சக்தி மசாலா, தவிட்டு எண்ணைய் பேர்வளம் என்று பலர் மலிபொருள் சந்தையில் பேர்வளம் உருவாக்கி பெரிதாக வளர்ந்தவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பேர் வளம் உருவாக்க என்ன வழிமுறை:&lt;br /&gt;&lt;br /&gt;1. வாடிக்கையாளர் எப்படி வேலை செய்கிறார், என்னென்ன விரும்புகிறார், எப்படி வாழ்கிறார், எப்படி பிறருடன் உறவு வைத்திருக்கிறார் என்று ஆழமாக அவதானித்துப் பார்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. வாடிக்கையாளரின் மனதில் இருக்கும் ஆழமான விருப்பம் ஒன்றை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. அந்த விருப்பத்தை நிறைவேற்றும் பொருள் அல்லது சேவை ஒன்றை தயாரித்து வழங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. அந்த விருப்பத்தை நிறைவேற்றுவதை வாழ்க்கையின் குறிக்கோளாக வைத்து நாளுக்கு நாள் புதிய புதிய  நுணுக்கங்களைப் பின்பற்றி விருப்பம் நிறைவேறுதலை மேம்படுத்திக் கொண்டே போக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய நிறுவனத்தைப் பொறுத்த வரை, வாடிக்கையாளரின் நடவடிக்கைகள் குறித்த புரிதல்கள் நிறையவே இருக்கின்றன. இன்னும் விபரமாகத் தெரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;வாடிக்கையாளரின் மனதில் இருக்கும் விருப்பம் அல்லது தேவை, தம்முடைய தொழில் நன்கு வளமடைய வேண்டும், அதற்குத் தேவையான தகவல்கள், முடிவுகள் சரியான நேரத்தில் சரியான நபருக்குக் கிடைக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தகவல்களைத் திரட்டுதல், சேமித்தல், எடுத்தல், வழங்குதல் என்ற நான்கு படிகளையும் முறைப்படி செய்வதன் மூலம் வாடிக்கையாளரின் மனதின் விருப்பம் அல்லது தேவையை நிறைவேற்றலாம். இது தோல் நிறுவனம் நடத்துபவர்களுக்கும், பொருள் உற்பத்தியாளர்களுக்கும், பொருள் விற்பவர்களுக்கும், பொருள் நுகர்வோருக்கும் பொருந்தும். அதுதான் நமது குறிக்கோள்.&lt;br /&gt;&lt;br /&gt;தகவல்களை திரட்டி சேமித்து எடுத்து வழங்குதல் ஒவ்வொரு துறையிலும் மிகவும் தேவையான ஒன்று. கூகுள் இணையத்தில் இருக்கும் தகவல்களை எல்லாம் திரட்டி, சீராக சேமித்து வைத்து, தேவைப்படும் போது வசதியாக வெளியில் எடுத்து, பயனரின் விருப்பப்படி வழங்குகிறது. நாமும் அப்படி திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தகவல்களை திரட்டுதல் - நமது மென்பொருளுக்குள் தரவுகளை உள்ளிடுதல். இதில் புதிய புதிய தொழில் நுட்பங்களுடன், பயனர் எப்படி பணி புரிகிறார் என்ற புரிதலும் அவசியம்&lt;br /&gt;சேமித்தல் - தொழில் நுட்பம் தொடர்பான நுணுக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும்.&lt;br /&gt;எடுத்தல் - பயனர் கேட்கும் போது கேட்ட விபரத்தை வேகமாக எடுக்க முடிதல்.&lt;br /&gt;வழங்குதல் - தேடுகருவி அல்லது அறிக்கைகள், அல்லது ஆவணங்கள், அல்லது மின்னஞ்சல், அல்லது அச்சுப் பிரதி என்று பல வகையில் தகவல்களை எடுத்துக் கொடுக்க முடிய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;1. தொழில் நுட்பக் குழு இப்படி நான்கு பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டு செயல்படலாம்.&lt;br /&gt;2. இந்த பேர்வளக் குறிக்கோளை குழுவினருக்கு வாடிக்கையாளருக்கு, பணம் கொடுப்பவருக்கு என்று எல்லோருக்கும் தெளிவாகச் சொல்லி விட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-7966141515375964974?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/7966141515375964974/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=7966141515375964974' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/7966141515375964974'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/7966141515375964974'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2008/08/blog-post.html' title='பேர்வளம்'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-4134497239077509554</id><published>2008-03-13T18:57:00.001+05:30</published><updated>2008-03-13T18:59:23.039+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><title type='text'>தள்ளாடுகிறதா பொருளாதாரம்</title><content type='html'>&lt;div class="storycontent"&gt;இந்தியப் பொருளாதரத்தின் தொழில் துறை வளர்ச்சி வீதம் 2008 ஜனவரி மாதத்தில் 5.3% ஆக குறைந்தது. 2007ம் ஆண்டில் இதே மாதத்தில் வளர்ச்சி வீதம் 11.6% ஆக இருந்தது. &lt;p&gt;அதாவது 2006ம் ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடும் போது 2007ல் 11.6% வளர்ச்சி இருந்தது. 2007லிருந்து 2008ல் வளர்ச்சி 5.3% ஆக  இருந்தது (இது கூட வளர்ச்சிதான், ஆனால் வீதம் குறைவு).&lt;/p&gt; &lt;p&gt;சுரங்கத் துறை, பொது உற்பத்தி, மின் உற்பத்தி, நுகர்பொருட்கள், வீட்டு பயன்பாட்டுக் கருவிகள், முதலீட்டு இயந்திரங்கள் என்று வெவ்வேறு துறைகளின் உற்பத்தி மதிப்புக்கு குறிப்பிட்ட விகிதாச்சாரம் கொடுத்து  ொழில் துறை வளர்ச்சி குறியீட்டு எண் என்பதை நிர்ணயித்துக் கொள்கிறார்கள். இந்தக் குறியீட்டு எண்ணின் வளர்ச்சி அல்லது தேய்வுதான் உற்பத்தித் துறை மாற்றம் என்று சொல்கிறார்கள்.&lt;/p&gt; &lt;p&gt;இந்த குறியீட்டு எண் 1993-94ம் ஆண்டில் 100 ஆக இருந்ததாக வரையறுத்துக் கொண்டார்கள்.&lt;/p&gt; &lt;p&gt;சுரங்கத் துறை என்பது நிலக்கரி, தாதுப் பொருட்கள் முதலான இயற்கை வளங்களைத் தோண்டி எடுக்கும்  பணியைச் செய்வது&lt;/p&gt; &lt;p&gt;முதலீட்டு இயந்திரங்கள் உற்பத்தியில் ஏற்படும் மாற்றம் உன்னிப்பாக கவனிக்கப் படும். ஒரு மாதத்தில் இயந்திரங்களில் முதலீடு குறைகிறது என்றால் அடுத்தடுத்த மாதங்களில் மற்ற பொருட்களின் உற்பத்தி குறையும் என்று கணக்குப் போடலாம். முதலீடு அதிகமானால்தான் உற்பத்தித் திறன் அதிகமாகி உற்பத்தி அளவும் அதிகரிக்கும்.&lt;/p&gt; &lt;p&gt;அதனால் இயந்திரங்களின் உற்பத்திக் குறைவு அதிகமான கவலையை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://www.thehindubusinessline.com/2008/03/13/stories/2008031352910100.htm"&gt;இந்து பிசினஸ் லைன் நாளிதழில் செய்தி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/p&gt;  &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-4134497239077509554?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/4134497239077509554/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=4134497239077509554' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/4134497239077509554'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/4134497239077509554'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2008/03/blog-post_13.html' title='தள்ளாடுகிறதா பொருளாதாரம்'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-2693145172799013391</id><published>2008-03-12T17:16:00.000+05:30</published><updated>2008-03-12T17:18:02.300+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மென்பொருள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மேலாண்மை்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிவதி'/><title type='text'>தகவல் தொழில் நுட்பத்தின் சாத்தியங்கள்</title><content type='html'>&lt;p&gt;வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் நாளிதழில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரையில் அமெரிக்காவைச் சேர்ந்து இரண்டு மேலாண்மை வல்லுனர்கள், தகவல் தொழில் நுட்பம் இன்றைய நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் முறைகளைப் பற்றி அலசியிருக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;முழுக் கட்டுரையை &lt;a href="http://online.wsj.com/article/SB120467900166211989.html" mce_href="http://online.wsj.com/article/SB120467900166211989.html"&gt;இங்கு&lt;/a&gt; படிக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;அதைப் பற்றிய ஸ்லாஷ்டாட் விவாதத்தை &lt;a mce_href="http://online.wsj.com/article/SB120467900166211989.html" href="http://online.wsj.com/article/SB120467900166211989.html"&gt;இங்கு&lt;/a&gt; படிக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;சில குறிப்புகள்:&lt;/p&gt;&lt;p&gt;1. தகவல் தொழில் நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் நிறுனத்தின்  ஆதாய வீதத்தை அதிகரிப்பதோடு தகவல் தொழில் நுட்பத்தில் செய்யும் முதலீட்டில் நல்ல வருமானத்தையும் ஈட்டலாம்.&lt;/p&gt;&lt;p&gt;2. இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தகவல் தொழில் நுட்ப பொருளாதாரத்தில் வெற்றியடைவதற்கு , நிறுவனத்தின் அடிப்படைத் திட்டமிடலின் போது தகவல் தொழில் நுட்பத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;3. நிறுவனத்தின் தொழிலை நன்கு புரிந்த தொழில் முறை மேலாளரை தகவல் தொழில் நுட்பப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் அமர்த்த வேண்டும். நிறுவனத்தின் ஒவ்வொரு பிரிவிலும் தகவல் தொழில் நுட்பத்தை ஒன்றுபடுத்த அவர் தலைமை நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;4. தொழில் நுட்ப முன்னேற்றங்கள், சந்தையிலும் பொருளாதாரத்திலும் மாற்றங்களின் வேகத்தை அதிகரித்துள்ளன. இதனால் ஏற்படும் வாய்ப்புகளையும் பாதகங்களையும் உடனுக்குடன் அடையாளம் கண்டு, சரியாக புரிந்து, எதிர் வினை ஆற்றுவது  நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் இன்றியமையாததாகிறது.&lt;/p&gt;&lt;p&gt;5. நிறுவனத்தின் பல்வேறு மட்டங்களில் இருக்கும் மேலாளர்கள், தகவல் தொழில் நுட்பத்தின் மூலம் செய்யக் கூடிய மேம்பட்ட தகவல் மேலாண்மை, தொழில் முறை அறிவு மேம்படல், தகவல் பாதுகாப்பு, மாற்றங்களை கையாளுதல், செய்முறைகளை ஒருங்கிணைத்தல் போன்றவை நிறுவனத்தின் வெற்றிக்கு இன்றியமையாதவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;6. தகவல் தொழில் நுட்பத்துக்காகத் திட்டமிடும் செலவினங்களும் முதலீடுகளும் மற்ற செலவினங்களைப் போலவே நுணுக்கமாகக் கட்டுப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-2693145172799013391?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/2693145172799013391/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=2693145172799013391' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/2693145172799013391'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/2693145172799013391'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2008/03/blog-post_4260.html' title='தகவல் தொழில் நுட்பத்தின் சாத்தியங்கள்'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-805368243073952902</id><published>2008-03-12T10:54:00.002+05:30</published><updated>2008-03-12T11:16:58.165+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மென்பொருள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மேலாண்மை்'/><title type='text'>சன்னுக்கு என்ன ஆச்சு?</title><content type='html'>&lt;p&gt;&lt;a mce_href="http://en.wikipedia.org/wiki/IBM" href="http://en.wikipedia.org/wiki/IBM"&gt;ஐபிஎம்&lt;/a&gt; நிறுவனங்களுக்கு தகவல் தொழில் நுட்ப சேவைகள் வழங்கும் நிறுவனமாகத் தன்னை மறு அடையாளப்படுத்திக் கொண்டது.  பயனர் கணினிப் பிரிவை லெனோவோ நிறுவனத்துக்கு விற்று விட்டது. இன்றைக்கு விற்பனையில் ஒரு பெரும் பகுதி சேவைகளிலிருந்து கிடைக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;a mce_href="http://en.wikipedia.org/wiki/Oracle_database" href="http://en.wikipedia.org/wiki/Oracle_database"&gt;ஆரக்கிள்&lt;/a&gt; நிறுவனம் நிறுவன வள மேம்பாட்டு சேவை நிறுவனமாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. தரவுத் தளம் மட்டும விற்கும்் நிறுனமாக இருந்து நிறுவனத்துக்குத் தேவையான எல்லா சேவைகளையும் வழங்கும் படி மற்ற சின்ன நிறுவனங்களை வாங்கி உள்வாங்கி சக்கை போடு போடுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;மைக்ரோசாப்டுக்கு அடுத்த சில ஆண்டுகளுக்கு மேசைக் கணினிகளுக்கு இயங்குதளமும் அலுவலக மென்பொருளும் விற்பதிலேயே நிறைந்து விடும். அதைச் சுற்றிச் சுற்றி மதில்கள் எழுப்புவதிலேயே முழுக்கவனமும் இருப்பது போல தெரிகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Sun_Microsystems"&gt;சன் மைக்ரோ சிஸ்டமஸ்் &lt;/a&gt;என்ன செய்கிறது?&lt;/p&gt;&lt;p&gt;ஜாவா தொடர்பான சேவைகளில் அதை உருவாக்கிய சன்னை முந்தி விட்டன பிற நிறுவனங்கள். சன் தனது இயங்குதளம் சோலாரிசை ஓப்பன் சோர்சாக வெளியிட்டு விட்டது. லினக்சு முதலான ஓப்பன் சோர்சு மென்பொருட்களுக்கும் ஆதரவு உண்டு. &lt;/p&gt;சோலாரிஸ் கணினிகளின் விற்பனை வளர்ச்சி போதுமானதாக  இல்லை. &lt;a mce_href="http://joelonsoftware.com/articles/StrategyLetterV.html" href="http://joelonsoftware.com/articles/StrategyLetterV.html"&gt;எங்கே போகிறது சன்? &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-805368243073952902?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/805368243073952902/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=805368243073952902' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/805368243073952902'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/805368243073952902'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2008/03/blog-post_12.html' title='சன்னுக்கு என்ன ஆச்சு?'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-3395311275686780944</id><published>2008-03-11T08:05:00.003+05:30</published><updated>2008-03-11T08:15:26.756+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊழியர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மேலாண்மை்'/><title type='text'>வலைப்பதிவு மூலம் புரட்சி</title><content type='html'>இன்றைய (மார்ச்சு 11, 2008) எகனாமிக் டைம்ஸ் நாளிதழின் சென்னை பதிப்பில் 15ம் பக்கம் வெளியாகியுள்ள  மைக்ரோசாப்டு நிறுவனத்தின் மனிதவளத் துறைத் தலைவர் லிசா பிரம்மலின் பேட்டிக் கட்டுரையில் தெரியும் தகவல்கள்.&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;1987ல் மைக்ரோசாப்டு நிறுவனத்தில் 4500 பேர் பணியாற்றினார்கள். இப்போது 85,000 பேர்  இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;உலகெங்கும் இருக்கும் நிறுவன ஊழியர்களுடன் தொடர்பு வைத்திருக்க லிசா வலைப்பதிவு ஒன்றில் எழுதுகிறார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;தினமும் 1 மணி நேரம் எழுதவும், 3-4 நான்கு மணி நேரம் பின்னூட்டங்களுக்கு மறுமொழி அளிக்கவும் செலவிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;மைக்ரோசாப்டு இந்தியாவில் 5000 பேர் பணிபுரிகிறார்கள்.&lt;/li&gt;&lt;/ul&gt;கூகுளின் அடித்தாடல் ஆரம்பித்த கட்டத்தில், 2005ல் பொறுப்பேற்ற பிரம்மல்,  ஊழியர்களை ஒருவரை ஒருவர் எதிரிகளாகப் பார்க்க வைக்கும் &lt;a href="http://www.aarp.org/money/careers/employerresourcecenter/law/forced_ranking_systems.html"&gt;forced ranking system&lt;/a&gt; முறையை மாற்றுவதில் ஈடுபட்டிருக்கிறார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-3395311275686780944?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/3395311275686780944/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=3395311275686780944' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/3395311275686780944'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/3395311275686780944'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2008/03/blog-post_11.html' title='வலைப்பதிவு மூலம் புரட்சி'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-5149266734650895821</id><published>2008-03-10T14:39:00.000+05:30</published><updated>2008-03-10T14:41:33.350+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முனைவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மேலாண்மை்'/><title type='text'>இன்றைய உலகளாவிய நிறுவனத்தின் தன்மை</title><content type='html'>&lt;p&gt;இன்றைய எகனாமில் டைம்ஸ் நாளிதழில் வெளியாகியுள்ள பேட்டியின் படி&lt;/p&gt; &lt;ul&gt;&lt;li&gt;ஐபிஎம் - இந்தியா இந்தியாவின் நான்காவது பெரிய தகவல் தொழில் நுட்ப சேவைகள் நிறுவனம்.&lt;/li&gt;&lt;li&gt;ஐபிஎம் இந்தியாவில் 73,000 பேர் பணிபுரிகிறார்கள்&lt;/li&gt;&lt;li&gt;உலகளாவிய ஐபிஎம் வருமானத்தில் 55% சேவைகளிலிருந்து வருகிறது.&lt;/li&gt;&lt;li&gt;65% வருமானம் அமெரிக்காவுக்கு வெளியிலிருக்கும் சந்தைகளிலிருந்து கிடைக்கிறது&lt;/li&gt;&lt;/ul&gt; &lt;p&gt;மனித வளம், வாடிக்கையாளர் உறவு, சிறப்பான சேவைகள் இந்த மூன்றும்தான் ஐபிஎம் இந்தியாவுக்கு வழிகாட்டும் நெறிகளாக பின்பற்றப்படுகின்றனவாம்.&lt;/p&gt; &lt;p&gt;“யாரும் தொழில்நுட்பத்தை மட்டும் வாங்குவதில்லை. வாடிக்கையாளர்கள் தொழில் முறை ஆதாயங்களை கணக்கிட்டுப் பார்க்கிறார்கள்.”&lt;/p&gt; &lt;p&gt;(ஐபிஎம் இந்திய துணைத் தலைவர் ராஜேஷ் நம்பியார்).&lt;/p&gt; &lt;a href="http://epaper.timesofindia.com/Default/Client.asp?Daily=ETCH&amp;amp;login=default&amp;amp;Enter=true&amp;amp;Skin=ET&amp;amp;GZ=T" title="ஐந்தாவது பக்கத்தில் இருக்கிறது செய்தி"&gt;ஐந்தாவது பக்கத்துக்குப் போகவும&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-5149266734650895821?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/5149266734650895821/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=5149266734650895821' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/5149266734650895821'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/5149266734650895821'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2008/03/blog-post_10.html' title='இன்றைய உலகளாவிய நிறுவனத்தின் தன்மை'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-3925659016347708958</id><published>2008-03-05T18:58:00.002+05:30</published><updated>2008-03-05T19:08:54.559+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முனைவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மேலாண்மை்'/><title type='text'>தகவல் பரிமாற்றம்</title><content type='html'>ஒரு நிறுவனத்தில், சமூகத்தில் ஒவ்வொருவரும் தமது திறமைகளை, பணிகளை, சாதனைகளை வெளிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஒவ்வொருவரும் தமது திறமைகளை, பணிகளை, சாதனைகளை எண்ணங்களை மற்றவர்களுக்குப் புரியும்படி  எடுத்துச் சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;1. என்னிடம் குறிப்பிட்ட திறமை இருக்கிறது என்பது தெரிந்தால்தான் அடுத்தவர்களுக்குத் தேவைப்படும் போது அதைப் பயன்படுத்திக் கொள்ள என்னை அணுகுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நிறுவனத்தின் பொருளை சேவைகளை விளம்பரம் செய்வது இந்த நோக்கத்தில்தான். பூக்கடையாக இருந்தாலும் விளம்பரம் இருந்தால்தான் செழிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறுவனத்துக்குப் பொருந்துவது தனிமனிதர்களுக்கும் பொருந்தும். நிறுவனத்தில், வீட்டில், சமூகத்தில் நம்முடைய திறமைகளை சரிவர வெளிப்படுத்தி அடுத்தவர்களுக்குத் தெரியப்படுத்தி விட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு வலைப்பதிவுகள், தெருமுனைக் கூட்டங்கள், கவிதைகள், நிகழ்ச்சி ஏற்பாடு செய்தல், ஓவியம் வரைதல் ஏன் நல்ல மென்பொருள் உருவாக்குதல் என்று விருப்பப்பட்ட ஊடகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;2. நான் என் நடவடிக்கைகளை அடுத்தவர்களுக்குத் தெரியப்படுத்தும் போது அதிலிருக்கும் நிறைகுறைகளை எனக்கு தெரிவிப்பார்கள். நான் செய்வதை விடச் சிறப்பாக அவர்களுக்கு வழி தெரிந்தால் அதை நமக்குத் தெரிவிக்க முன்வருவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;3. நமது திறமைகள், சாதனைகள், பணிகளுக்கான ஊதியம் அப்போதுதான் நமக்கு வந்து சேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;'திறமையான எழுத்தாளர். உயிரோட்டமுள்ள கதைகளை எழுதினார். கடைசி வரை வறுமையில்தான் வாழ்ந்தார்'  என்றால், ஒன்று அவரது திறமையை வெளிப்படுத்த ஊடகம் சமூகத்தில் இல்லை. அல்லது அவரால் அந்த ஊடகத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எந்தத் துறையிலும், ஒரு நிறுவனத்தில் பணி புரியும் போது கூட, ஊதிய உயர்வு, பணி முன்னேற்றம் போன்ற எல்லாமே நாம் செய்வது நமது மேலதிகாரிகள், கூட வேலை செய்பவர்கள், நமக்குக் கீழே வேலை செய்பவர்களுக்கு எந்த அளவுக்குத் தெரிந்திருக்கிறது என்பதைப் பொறுத்தே அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;'நான் என் வேலையை நேர்மையாக, கருத்தோடு செய்து முடிப்பேன். பலன்கள் தானாக வந்து சேர வேண்டும்' என்று இருந்து விடாமல், அந்தப் பணியின் பலன்கள் பலருக்கும் போய்ச் சேரும்படி தகவல்களைப் பரவச் செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மறுபக்கம், மற்றவர்களின் திறமைகளை, பணிகளை, சாதனைகளைப் பற்றித் தெரிந்து வைத்திருத்தல்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-3925659016347708958?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/3925659016347708958/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=3925659016347708958' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/3925659016347708958'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/3925659016347708958'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2008/03/blog-post_05.html' title='தகவல் பரிமாற்றம்'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-4529517427486915117</id><published>2008-03-04T21:03:00.000+05:30</published><updated>2008-03-04T20:23:54.348+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முனைவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில் அனுபவம்'/><title type='text'>வளத்தை உருவாக்குவோம்</title><content type='html'>உடலுழைப்புடன் மூலதனம் சேரும் போது உற்பத்தித் திறன் அதிகமாகி தொழிலாளியின் வருமானம் பல மடங்காக உயரும். கணினியைப் பயன்படுத்தி, இணையத்தின் மூலம் தகவல் பரிமாறிக் கொள்வதும் அது போன்று மூலதனம் மூலம் திறனை அதிகமாக்கிக் கொள்வதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தனிமனிதர் அல்லது நிறுவனம் மூலதனம் இல்லாமல் செயல்பட்டால், திறன் குறைந்த கருவிகளை மட்டுமே பயன்படுத்த முடியும். அதில் வேலை பார்ப்பவர்களின் வாழ்க்கைத் தரம் குறைவாகவே இருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களிடையே மூலதனம் எப்படி உருவாகிறது, எங்கு பயன்படுகிறது என்று பார்ப்போம்? மூலதனத்தின் அடிப்படை சேமிப்புதான். ஒருவர் உழைத்து சம்பாதித்த பொருளை உடனடி நுகர்வுக்குப் பயன்படுத்தாமல் சேமிக்க ஆரம்பிக்கும் போது மூலதனம் உருவாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; 1. அதை வங்கியில் போட்டு வைத்தால், வங்கி தேவைப்படும் தொழில் முனைவோருக்கு அல்லது கடன் வாங்கும் தனிநபருக்கு அளிக்கிறது.&lt;br /&gt; 2. மும்பை பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்கு விலை ஏறி, அந்த நிறுனத்தின் தேவைக்கு அதிக மூலதனம் கிடைக்கிறது.&lt;br /&gt; 3. தங்கம் வாங்கினால், அதை விற்கும் மும்பை வணிகர்கள், தங்கச் சுரங்க உரிமையாளர்களிடம் நமது மூலதனம் போய்ச் சேருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குஜராத்தில் ஒரு இளைஞர் புதிய தொழில் நிறுவனம் தொடங்க விரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு முதலீடு எங்கிருந்து கிடைக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் ஒருவர் புதிய நிறுவனம் தொடங்க விரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;கையிலிருக்கும் சேமிப்பைப் பயன்படுத்தி 100 கிராம் தங்கம் வாங்கி வைத்து விட்டீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் நட்பு, அல்லது உறவினர் ஒருவர் மளிகைக் கடை நடத்துகிறார். அவருக்கு அந்த 1 லட்சம் ரூபாய்களை மூலதனமாகக் கொடுக்க நீங்களும் அதைப் பயன்படுத்து அவரும் தயாராக இருந்தால், கடைக்குத் தேவையான நவீன கருவி ஒன்றை வாங்கி கடையில் வேலை செய்பவர்களின் திறனை அதிகரிக்கலாம். அந்த அதிகரிப்பின் மூலம் வரும் ஆதாயத்தின் மூலம் உங்கள் முதலீட்டை வட்டியுடன் திருப்பவோ, அல்லது ஆதாயத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை ஆண்டு தோறும் தரவோ செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் சேமிப்பை மூலதனமாக மாற்றி தொழில் முனைவோருக்கு அளிக்க வங்கிக் கட்டமைப்புகளும் இல்லை, பங்குச் சந்தைகளும் இல்லை, சமூக அமைப்புகளும் இல்லை. இருக்கும் பணத்தையும் மும்பை பங்குச் சந்தைக்கு எடுத்துச் செல்வதில் ஊடகங்கள் தீவிரமாக இருக்கின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-4529517427486915117?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/4529517427486915117/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=4529517427486915117' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/4529517427486915117'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/4529517427486915117'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2008/03/blog-post_04.html' title='வளத்தை உருவாக்குவோம்'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-6001735497343320723</id><published>2008-03-03T07:02:00.002+05:30</published><updated>2008-03-03T07:04:40.736+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முனைவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில் அனுபவம்'/><title type='text'>நாய் விற்ற காசு குலைக்குமா! - கும்</title><content type='html'>வாழ்க்கையின் குறிக்கோள்களை கோடிகளிலும் லட்சங்களிலும அளக்கலாம். ஆனால் குறிக்கோள்களே கோடிகளாகவும் லட்சங்களாகவும் இருக்கக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;உருப்படியான குறிக்கோள்கள் இருந்து அதை எப்படி சரிவர அளந்து, அளவையை தொடர்ச்சியா அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தாமல் இருப்பது ஒரு வகை. அளவையை மட்டும் கருத்தில் கொண்டு அதை எப்படியாவது அதிகரித்துக் கொண்டே இருப்பது இன்னொரு வகை.&lt;br /&gt;&lt;br /&gt;அள்ளிக் கொட்டும் பாத்திரமான தொழிலை விரிவுபடுத்திக் கொண்டே போக வேண்டும். பாத்திரத்தின் அளவு விரிந்து கொண்டே போக வேண்டும் என்பது வளரும் வேட்கை. ஆனால், அந்தப் பாத்திரத்தில் அள்ளிக் கொட்டுவது வெற்றுக் குப்பையாக இருக்க வேண்டுமா, அல்லது உணவாக்கும் தானியங்களாக இருக்க முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;தானியங்களை விளைவிக்கும் விவசாயியிடம் சரியான அளவுப் பாத்திரம் இல்லாமல் விளைச்சலை சரிவர பங்கிடாமல் போனால் விவசாயி அழிந்து போவான். அளவுப் பாத்திரத்திலேயே கவனம் செலுத்தி எதை அள்ளிப் போடுகிறோம் என்று கவனிக்காமல் செயல்படுபவர்களின் கதி அதை விட மோசமாக அல்லவா இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் மேலும் மேலும் அதிக முயற்சிகள். அதிக சுமைகளை சுமத்தல். ஆனால், மனதில் நிறைவு இருக்காது. வெற்று வாழ்க்கையாகப் போய் விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அளவைகள் மட்டும் வாழ்க்கை இல்லை. பணம் என்பது ஒரு அளவை. அது மட்டும் வாழ்க்கை இல்லை. அது எதை அளக்கிறது என்பதுதான் வாழ்க்கை. வாழ்க்கையில் நாம் செய்யும் பணிகளின் மதிப்பைக் காட்டுவது பணம். மாறுகோளாக, பணம் என்பது வாழ்க்கையின் மதிப்பைக் காட்டுவதில்லை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-6001735497343320723?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/6001735497343320723/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=6001735497343320723' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/6001735497343320723'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/6001735497343320723'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2008/03/blog-post_03.html' title='நாய் விற்ற காசு குலைக்குமா! - கும்'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-9107928726415056183</id><published>2008-03-02T18:25:00.001+05:30</published><updated>2010-08-13T02:09:55.808+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மென்பொருள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மேலாண்மை்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணினி'/><title type='text'>மென்பொருள் தர நிர்ணயம்</title><content type='html'>&lt;a href="http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_1782.html"&gt;http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_1782.html&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-9107928726415056183?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/9107928726415056183/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=9107928726415056183' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/9107928726415056183'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/9107928726415056183'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2008/03/blog-post.html' title='மென்பொருள் தர நிர்ணயம்'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-5666433950060519073</id><published>2008-02-27T20:45:00.000+05:30</published><updated>2008-02-27T21:19:28.178+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில் அனுபவம்'/><title type='text'>முதலீடும் முன்னேற்றமும்</title><content type='html'>அன்னியச்செலாவணி நிலை பாதகமாகி விட்டிருக்கிறது. தோல் துறையில் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. எல்லோரும் தமது தொழிலைக் குறுக்கிக் கொள்கிறார்கள். நாம் என்ன செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த அக்டோபர் முதல் எல்லோருக்கும் சம்பள விகிதங்களை அதிகப்படுத்தி மென்பொருள் துறையில் நிலவும் விகிதங்களுக்கு இணையாக ஆக்கி விட வேண்டும் என்று பல மாதங்களாகவே திட்டமிட்டு அறிவித்திருந்தோம். அக்டோபர் முதல் மாதா மாதம் மொத்தச் செலவுகள்  இரண்டு மடங்காகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;புறச்சூழல் பாதகமாக ஆகும் போது செய்ய வேண்டிய நடவடிக்கைகளுக்கு எதிர் மாறாக செய்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறுவனம் ஆரம்பிக்கும் போதும் சரி, யாரையும் வேலைக்கு எடுக்கும் போதும் சரி, முடிவுகளின் அடிப்படை நமது நிறுவனத்தின் குறிக்கோளை அடையும் திசையில் நம்மைச் செலுத்துகிறதா என்பதாக மட்டுமே இருந்து வந்தது. ஒரு டாலருக்கு 45 ரூபாய்கள் என்ற கணக்குப் போட்டு அதனால் நமக்கு இவ்வளவு வாய்ப்புகள் கிடைக்கும் என்று செய்யவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;டாலருக்கு 30 ரூபாய்கள் என்ற நிலை வந்தாலும் தோல் துறை இருக்கத்தான் செய்யும், அதில் பல நிறுவனங்கள் வெளியேறி விட்டாலும், தம்மை வலுப்படுத்திக் கொண்டவர்கள் வளர்ந்திருப்பார்கள். அப்படி வலுப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் நம்ம ஊரில் யாரும் மிஞ்சா விட்டால், மற்ற ஊர்களிலோ, நாடுகளிலோ இருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், புதிய நுட்பங்களில் முதலீடு செய்வார்கள். அப்போது நமக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். அப்படிப் பட்டவர்களை அணுகித் தேடும் முயற்சிகள் அதிகமாக்கிக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கும்ப்ளே சொல்வது போல டாசில் ஜெயிப்பது, ஆடுகளத்தின் தன்மை, பருவநிலை போன்றவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு நமது இலக்குகளை நிர்ணயிக்கக் கூடாது. இலக்குகளையும் தயாரிப்புகளையும் செய்து விட்டு போகும் பாதையில் சந்திக்கும் தடைகளை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆடு மலை ஏறும் போது அதன் குறிக்கோள் மலையுச்சி. இடையில் மழை பெய்தால் தேவைப்பட்டால் கொஞ்சம் ஒதுங்கிக் கொள்ளலாம், அல்லது நனைந்து கொண்டே போய் விடலாம், பாதை கரடு முரடானால், பல்லைக் கடித்துக் கொண்டு ஏற வேண்டும், இதமான காற்று வீசினால் சிரமமில்லாமல் தொடரலாம். என்ன நடந்தாலும் மேலே ஏறுவதும் நிற்கப் போவதில்லை போய்ச் சேர வேண்டிய குறிக்கோளையும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சூழ்நிலைகள் பாதகமாக இருக்கும் போது நம்முடைய முயற்சிகள் இன்னும் தீவிரமாக வேண்டும். இன்னும் திறமையாக உழைக்க வேண்டியிருக்கும். குலப் பெரியவர்கள் எல்லாம் எதிர்த் தரப்பில் அணி வகுத்து விட்டார்கள். சல்லியன் எதிர்த்தரப்புக்குப் போய் விட்டான். போரை விட்டு விட்டு ஓடி விட முடியுமா. 7 அக்குரோணி படையை 11 அக்குரோணி படையுடன் மோத விடத்தான் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;வருவது வரட்டும் என்று முன்னேற வேண்டும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும் புறச் சூழலுக்கு ஏற்றவாறு முடிவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வெற்றி பெறுவது என்று இறுதி நோக்கம் மட்டும் மாறாது, மாறக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புறச்சூழல் மாறும் போது எத்தகைய முடிவுகளை எடுக்கலாம். ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல்? சம்பளங்களைக் குறைத்தல்? குழுவில் ஒருவரைச் சேர்த்து உருவாக்குவதற்கு ஒரு ஆண்டு வரை ஆகிறது, அந்த ஓராண்டு நோக்கில் பார்த்தால் வெளிப் புறச் சூழல் மாறி விட்டது என்று சிலரை இழக்க முன்வருவது மதியுடமையாகாது என்பது என்னுடைய கருத்து.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-5666433950060519073?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/5666433950060519073/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=5666433950060519073' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/5666433950060519073'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/5666433950060519073'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2008/02/blog-post_27.html' title='முதலீடும் முன்னேற்றமும்'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-8610815139464402375</id><published>2008-02-24T12:45:00.000+05:30</published><updated>2008-02-24T12:54:56.489+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><title type='text'>யாருக்கு மூலதனம்?</title><content type='html'>மூலதனத்தின் சக்தி வெறும் கையால் கிணறு தோண்டுவதற்கும், மண்வெட்டி ஒன்றைப் பயன்படுத்துவதற்கும், மின்சார துளை போடும் கருவியைப் பயன்படுத்துவதற்கும் உள்ள வேறுபாடுதான். முதல் முறையில் மூலதனம் எதுவுமே இல்லை, இரண்டாவது முறையில் 200 ரூபாய் மூலதனம், மூன்றாவது முறையில் 20000 ரூபாய் மூலதனம்.&lt;br /&gt;&lt;br /&gt;மூலதனம் சேரும் போது ஒருவரது உழைப்பின் வெளிப்பாடு பல மடங்கு அதிகரித்து விடுகிறது. முதல் முறையில் ஆறு மாதங்கள் கையால் தோண்டியும் கிணறு தோண்டி முடிக்க முடியாமலே போய் விடலாம். இரண்டாவது முறையில் ஓரிரு மாதங்களில் தண்ணீர் பார்த்து விடலாம். மூன்றாவது முறையில் சில நாட்களிலேயே வேலை முடிந்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது முறையில் வேலை செய்யும் தொழிலாளியின் உற்பத்தி திறன் அதிகமாவதால் வருமானமும் அதிகமாகி விடும். மூலதனம் உழைப்புடன் சேருவதால் ஏற்படும் பலனில் மூலதனத்தின் விலையைக் கொடுத்த பிறகு கூட தொழிலாளியின் வருமானம் பல மடங்கு அதிகமாகும் சாத்தியங்கள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சமூகத்தின் சேமிப்பை மூலதனமாக பயன்படுத்த, எடுத்துக் கொள்ள முடியும் ஒருவர்தான் மிகவும் சக்தி வாய்ந்தவர். அனில் அம்பானி சந்தையில் மூலதனம் திரட்ட வந்ததும் பன்னிரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பணம் திரட்ட முடிவது அவரது கையைப் பலப்படுத்துகிறது. அந்தப் பணத்தை வைத்து அவர் நாட்டின் விளைபொருட்களை, மற்றவர்களின் உழைப்பை தனக்குத் தேவையான திசையில் திருப்பி விட முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'நாம் சேர்த்த எல்லா வளமும் இந்த சமூகத்திலிருந்துதான் வந்தது, அதனால் நம்மிடம் சேரும் வளங்களை சமூகத்துக்கே திருப்பிக் கொண்டு போக வேண்டும்' என்பது டாடா குழுமத்தின் அடிப்படை கொள்கையாக இருந்து வருகிறதாம். இந்த சமூக அமைப்பும், சந்தைகளும் சட்ட திட்டங்களும் இல்லா விட்டால், ஒரு தனிநபரது கடின உழைப்பு அவரது வயிற்றை நிரப்பக் கூட போதாத அளவில்தான் இருந்து வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு மேல் சம்பாதிக்க முடியும் பணம் அனைத்துமே சமூகக் கூட்டமைப்பின் மூலம் கிடைப்பதுதான். இந்தக் கூட்டமைப்பின் பலன்களை கூட்டமைப்புக்கே பயன்படும்படி செய்ய வேண்டும் என்று உருவாவதுதான் பொதுவுடமை தத்துவங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-8610815139464402375?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/8610815139464402375/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=8610815139464402375' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/8610815139464402375'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/8610815139464402375'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2008/02/blog-post_24.html' title='யாருக்கு மூலதனம்?'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-380754695569342838</id><published>2008-02-21T17:42:00.000+05:30</published><updated>2008-02-21T17:40:12.064+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விற்பனை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பணம்்'/><title type='text'>பணம் கொடுக்கும் முறைகள் -1</title><content type='html'>வாங்கல் விற்றலில் பணம் கைமாறும் முறைகள் பல வகைப்படும். வாங்குபவர், விற்பவர்களில் யாரின் கை ஓங்கி இருக்கிறது, யாரின் நம்பகத்தன்மை அதிகம் என்பதைப் பொறுத்து அவை மாறுபடும்.&lt;br /&gt;&lt;br /&gt;பரிமாற்றம் நேருக்கு நேர் நடந்தால் சிக்கல்கள் குறைவு. வாங்குபவர் பொருள் அல்லது சேவையை பார்த்து பரிசோதித்த பிறகு பணத்தைக் கொடுத்தால் போதும்.&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;பொருள் கண்ணை விட்டு மறையும் முன்னால் பணம் பைக்குள் வந்து விடும் என்ற நிம்மதி விற்பவருக்கு.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;பொருளைப் பார்த்து உறுதிப் படுத்திக் கொண்ட பிறகு பணம் கொடுத்தால் போதும் என்ற வசதி வாங்குபவருக்கு. &lt;/li&gt;&lt;/ul&gt;ஊர் விட்டு ஊர் விற்கும் போது நாடு விட்டு நாடு போகும் ஏற்றுமதி வணிகத்தில் பொருளும் பணமும் எப்படி கைமாற வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;விற்பவருக்கு ஆதாயம் அதிகமான முறையில் ஆரம்பித்து வாங்குபவருக்கு அதிக ஆதாயம் இருக்கும் முறைகள் வரை பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;முழுத் தொகையும் முன்பணமாக அனுப்பிய பிறகு பொருள் அல்லது சேவை அனுப்பி வைக்கப்படும்&lt;br /&gt;பெரிய நிறுவனம் ஒன்றிலிருந்து சந்தைப் போட்டி அதிகம் இல்லாத பொருள் அல்லது சேவை வாங்க ஒரு புது வாடிக்கையாளர் அணுகினால் 'பணத்தைக் கட்டி விட்டுப் பொருளை எடுத்துக் கொண்டு போ' என்று சொல்லி விடலாம்.&lt;br /&gt;இணையத்தின் மூலம் பொருட்கள் வாங்கும் போது கடனட்டை மூலம் பணம் விற்கும் நிறுவனத்தின் கணக்குக்குப் போய்ச் சேர்ந்த பிறகுதான் பொருளை அனுப்பவே ஆரம்பிப்பார்கள்.&lt;br /&gt;முன்பணமாக வரைவோலை வாங்கி அனுப்பினால்தான் புத்தகங்கள் அனுப்பி வைப்பேன் என்று பதிப்பகங்கள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;'பொருளைத் தயாரித்து பொதிந்து வண்டியில் ஏற்றி அனுப்பி விடுகிறேன் (லாரியில், ரயிலில், கப்பலில், வானூர்தியில்). போக்குவரத்து நிறுவனம் கொடுத்த சீட்டைக் காண்பித்தால்தான் பொருளை விடுவிக்க முடியும். வங்கி மூலம் அந்தச் சீட்டை அனுப்பி, காசைக் கொடுத்து விட்டுப் பொருளை விடுவித்துக் கொள்ளுங்கள்' என்பது அடுத்த நிலை.&lt;br /&gt;இதில் வாங்குபவருக்கு கொஞ்சம் பாதுகாப்பு அதிகம். மூன்றாவது நிறுவனம் ஒன்றின் கையில் பொதியப்பட்ட பொருட்கள் இருக்கின்றன. பணம் கை விட்டுப் போய் விட்டாலும் ஏதோ ஒன்று கிடைக்கத்தான் போகிறது.&lt;br /&gt;தபால் மூலம் பொருளை அனுப்பி விட்டு தபால்காரரிடம் காசைக் கொடுத்து விடுமாறு நடக்கும் விபிபி முறையும் இது போலத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;மேலே சொன்னதில் ஒரு பெரிய ஓட்டை, பொதியுள் என்ன இருக்கிறது என்று தெரிய முடியாமல் இருப்பது. விற்பனையாளர் டிரான்ஸிஸ்டர் வானொலி என்று சொல்லி அனுப்பியதைத் திறந்து பார்த்து உள்ளே செங்கற்கள் இருந்தால் வாங்கியவரின் பணம் போனது போனதாகி விடும்.&lt;br /&gt;அதனால் வாங்குபவர் தனது வங்கி மூலம் உத்தரவாதக் கடிதம் ஒன்றை அளித்துக் குறிப்பிட்ட நிபந்தனைகளை நிறைவேற்றினால் பொருளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று விற்பவருக்கு நம்பிக்கை அளிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வங்கியிலிருந்து பணத்தைப் பெறுவதற்கு கடன் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் எல்லா ஆவண ஆதாரங்களையும் காட்ட வேண்டும். அப்படிக் காட்டி விட்டால் வாங்குபவரின் வங்கி பணத்தைக் கொடுத்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்றுமதியாகும் நாட்டில் இருக்கும் ஒரு தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும், பொதி விபரங்கள் விளக்கமாக தரப்பட வேண்டும் என்று பல நிபந்தனைகளை விதித்து பணம் கைவிட்டுப் போகும் முன் கப்பலில் ஏற்றி விடப்பட்ட பொருள் தாம் எதிர்பார்ப்பது போன்ற தரம் மற்றும் அளவுடன் இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்ளலாம். அதில் ஒரு ஆவணம் கப்பலில் அல்லது வானூர்தியில், அல்லது லாரியில் ஏற்றி அனுப்பிய ஆவணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி விற்பவர் நிபந்தனைகளை எல்லாம் நிறைவேற்றி அவற்றுக்கான ஆவணங்களை காண்பித்து விட்டால் வங்கிப் பணத்தைக் கொடுத்தே தீர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;'பொருளும் போய்ப் பணமும் வரா விட்டால் என்ன செய்வது? பொருளை அவ்வளவு செலவில் வெளி நாட்டுக்கு அனுப்பிய பிறகு வாங்குபவர் பணத்தைக் கொடுத்துப் பொருளை எடுத்துக் கொள்ளா விட்டால் என்ன செய்வது' போன்ற விற்பவரின் கேள்விகளுக்கும் பொருத்தமான விடை கடன் கடிதங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;நான்காவதாக கடன் கடிதத்தில் பொருளை எடுத்த பிறகு குறிப்பிட்ட நாட்கள் கழித்து வங்கி பணம் கொடுப்பதாக உறுதி தரும் முறை. இதில் ஆவணங்களை நிபந்தனைப் படி தயாரித்து சமர்ப்பித்த 30 அல்லது 60 நாட்களுக்குப் பிறகு வாங்கியவரின் வங்கி பணத்தை விற்பனையாளருக்கு கொடுத்து விடுவதாக உறுதி அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;அடுத்ததாக எந்த கடிதமும் இல்லாமல், போக்கு வரத்து நிறுவனத்திடமிருந்து பொருளை விடுவித்துக் கொண்டு குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு பணத்தை வாங்கியவரே செலுத்தி விடுதல். இதில் விற்பவருக்கு பணம் கிடைக்காமல் போகும் அபாயம் மிக அதிகம். வாங்குவது பேர் பெற்ற நிறுவனமாக இருந்தாலோ, இரண்டு நிறுவனங்களுக்கிடையே நீண்ட நல்லுறவு நிலவும் போதோ இத்தகைய பணம் கொடுக்கும் முறையைப் பின்பற்றிக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;என்னதான் நிபந்தனைகள் விதித்தாலும் வாடிக்கையாளருடனான நல்லுறவுதான் பணத்தை வாங்க முடிகிற உறுதியான வழி. மற்ற வழிகள் எல்லாம் ஒரு பேருக்கு, திருப்தியளிக்கத்தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-380754695569342838?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/380754695569342838/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=380754695569342838' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/380754695569342838'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/380754695569342838'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2008/02/1_21.html' title='பணம் கொடுக்கும் முறைகள் -1'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-5943806094870781904</id><published>2008-02-20T15:03:00.000+05:30</published><updated>2008-02-20T15:01:31.668+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பணம்்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><title type='text'>பணம் என்னடா பணம்  - 2</title><content type='html'>எல்லோருக்கும் தேவைப்படும், எந்த நேரத்திலும் எளிதில் வாங்கவோ விற்கவோ முடியும் ஒரு பொருளை இடைப் பொருளாக வைத்துக் கொண்டால், மேலே சொன்ன இரண்டு இக்கட்டுகளையும் களைந்து பரிமாற்றங்களை எளிதாக்கி விடலாமே என்று யாருக்கோ தோன்றியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;எதை வைத்துக் கொள்ளலாம்? சீக்கிரம் கெட்டுப் போகாத பொருளாக இருக்க வேண்டும். அலகுகளாக எண்ணிப் பிரிக்கும் படி இருக்க வேண்டும். கையில் எடுத்துப் போகும் படி இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆடு மாடுகள், தானியங்கள், பதப்படுத்தப்பட்ட தோல், ஏன் கிளிஞ்சல்கள் கூட நாணயங்களாகப் பயன்படுத்தப்பட்டனவாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆடு பரிமாற்ற செலாவணியாக பயன்படுத்தப்பட்டால் என்ன நடந்திருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;விளைச்சல் முடிந்து விவசாயியின் கையில் நெல் இருக்கிறது. நெல் தேவைப்படும் உணவு விடுதிக்கு நெல்லைக் கொடுத்து 50 ஆடுகளை வாங்கிக் கொள்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நெசவாளரிடம் போய் துணிகள் வாங்கிக் கொண்டு 10 ஆடுகளை விலையாகக் கொடுத்து விடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நெசவாளர் குடும்பத்துக்குத் தேவையான தச்சு வேலை செய்பவருக்கு 1 ஆடு கிடைக்கிறது.&lt;br /&gt;தச்சர் சாப்பிட  போது அந்த ஆட்டைக் கொடுத்து சாப்பாடு பெறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே போல் தானியங்கள், தோல்கள், கிளிஞ்சல்கள் என்று வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காலங்களில் பயன்படுத்தப்பட்டன. இவற்றில் ஒவ்வொன்றிலும் குளறுபடிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;தானியத்தை பயன்படுத்தினால் அளப்பதற்கு கொள்ளளவிகள் தேவை. அவற்றின் தரம் அளவு நிர்ணயிப்பதில் சிக்கல்கள் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆடு செத்துப் போனால் என்ன ஆகும்? அதனால் வயதான ஆட்டை பணமாக ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கும் ஒரு தீர்வு வந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-5943806094870781904?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/5943806094870781904/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=5943806094870781904' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/5943806094870781904'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/5943806094870781904'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2008/02/2.html' title='பணம் என்னடா பணம்  - 2'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-4245295944707998795</id><published>2008-02-20T08:11:00.000+05:30</published><updated>2008-02-20T08:09:16.123+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பணம்்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><title type='text'>பணம் என்னடா பணம்? - 1</title><content type='html'>பணம் என்றால் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;நமது உழைப்பை இன்னொருவருக்கு பலனளிக்கும்படி கொடுத்து அதற்கு பதிலாக அவரது உழைப்பை நமக்கு பலனளிக்கும்படி வாங்கிக் கொள்வதற்கான இடைப் பொருள்தான் பணம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு முடி வெட்டிக் கொள்ள வேண்டும், அதை செய்யும் கலைஞரின் உழைப்புக்கு மாறாக நான் அவருக்கு எனது உழைப்பை வழங்க வேண்டும். என்ன செய்யலாம்?&lt;br /&gt;&lt;br /&gt;அவரது கடைக்கு நல்ல விளம்பரமாக அமையும்படி ஒரு வாசகத்தை உருவாக்கி, கணினியில் உள்ளிட்டு அழகாக அச்சடித்துக் கொடுக்கலாம். அதை கடைக்கு முன்பு கட்டிக் கொண்டால் இன்னும் பலர் கடைக்கு வருவதால் அவரது வருமானம் அதிகமாகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறைக்குப் பெயர் பண்ட மாற்று.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குத் தேவையான சேவை அல்லது பொருளைத் தேடிப் போகும் போது அதை கொடுக்க கூடியவரைக் கண்டு கொண்டால் மட்டும் போதாது. அவரது பணிக்கு மாறாக அவருக்குத் தேவையானதைக் கொடுக்க என்னிடம் ஏதாவது இருக்க வேண்டும். ஏற்கனவே கடையில் நல்ல விளம்பரப் பலகைகள் இருந்தால் எனது கணினித் திறனின் சேவை அவருக்குத் தேவைப்படாமல் போய் விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவதாக, 'ஒரு முடி வெட்டுக்கு இவ்வளவு வேலை பார்க்க வேண்டுமா' என்று நான் நினைக்கலாம். 'ஒரு முடி வெட்டுக்கு நான்கு தட்டிகள் தர வேண்டும்' என்று கடைக்காரர் சொல்லலாம். இப்படி பேரம் பேசுவதும் சிக்கலாகிப் போய் விடும். 'இதே போன்ற தட்டியை போன வாரம் ஒரு பெரிய உணவு விடுதிக்குச் செய்து கொடுத்து மாற்றாக அவர்களது விடுதி அறையில் நான்கு நாட்கள் தங்கும் வசதியைப் பெற்றதுடன்' ஒப்பிட்டால் இந்த முடி வெட்டுக்கு ஒரு தட்டி என்பது நமக்கு ஏற்புடையதாக இல்லாமல் போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பண்ட மாற்று முறை மட்டும் இருந்தால் இது போல பொருளின், சேவையின் மதிப்பு வாங்குபவர்களின் தேவை, விற்பவரின் விலை மட்டும் சார்ந்திராமல், மாற்றுப் பொருளுக்கான விலை, செலவு என்று நான்கு விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படித்தான் ஆரம்ப காலத்தில் மனிதர்கள் பொருட்களை, சேவைகளைப் பரிமாறிக் கொண்டிருக்கும் போது உணர்ந்திருப்பார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1577061110559539025-4245295944707998795?l=porulsey.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://porulsey.blogspot.com/feeds/4245295944707998795/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1577061110559539025&amp;postID=4245295944707998795' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/4245295944707998795'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1577061110559539025/posts/default/4245295944707998795'/><link rel='alternate' type='text/html' href='http://porulsey.blogspot.com/2008/02/1.html' title='பணம் என்னடா பணம்? - 1'/><author><name>சிவகுமார் மா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-l6OqiZdyPgw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/rIxBAajgDug/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1577061110559539025.post-2164239990617536422</id><published>2008-02-19T20:54:00.004+05:30</published><updated>2008-02-19T21:09:54.938+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><title type='text'>அமெரிக்காவுக்கு சளி பிடிச்சா....</title><content type='html'>அமெரிக்கப் பொருளாதாரத்தின் தடுமாற்றங்களால்  என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம்?&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;அமெரிக்காவில் வட்டி வீதங்கள் ஒரே மாதத்துக்குள் 1.25% குறைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் நிலவும் வங்கி வட்டி வீதங்கள் மாற்றமின்றி உயர்ந்த நிலையிலேயே இருக்கின்றன. இதனால் தமது சேமிப்பை வங்கியில் போட்டு வைக்கும் வெளிநாட்டு இந்தியர்கள் மற்றும் இந்தியாவுக்குள் முதலீடு செய்ய வாய்ப்புகள் உள்ள  பிற முதலீட்டாளர்கள் டாலர்களை ரூபாயாக மாற்றி இந்தியாவுக்கு அனுப்ப முயற்சிப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் டாலரின் மதிப்பு குறையும்படியான தாக்கம் ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;அமெரிக்க நிதி நிறுவனங்களின் வீட்டுக் கடன்கள் வாராக் கடன்களாக மாறுவதும், வீடுகளின் விலைச் சரிவை ஒட்டி அவர்களின் சொத்து மதிப்புகள் குறைவதும் நடக்கப் போகின்றன. அடிப்படை இல்லாமல் உயர் நிலையில் இருந்த மதிப்புகளைச் சார்ந்து திரட்டிய பணத்தை இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்து வைத்திருந்த நிதி நிறுவனங்கள் பங்குகளை விற்றுப் பணமாக மாற்றும் கட்டாயம் ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பணத்தை டாலராக மாற்றி எடுத்துச் செல்வதால், மூலதனச் சந்தையில் டாலரின் மதிப்பு அதிகரிக்கும்படியான தாக்கம் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;அமெரிக்கப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வீதம் குறைந்து, தொழில் நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை குறைக்க ஆரம்பிக்கின்றன. வீடுகளில் முதலீடு செய்திருப்பவர்களின் கடன் வாங்கும் திறனும் குறைந்து விடும். இதனால் குடும்பங்களின் வாங்கும் திறன் குறைந்து அமெரிக்க பொருளாதாரத்தில் விற்பனைகள் குறையும். இதனால், அமெரிக்கா மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதும் குறைந்து போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் வர்த்தகக் கணக்கில் டாலரின் மதிப்பு அதிகமாகும்படியான தாக்கம் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;உள்நாட்டில் தேவைக் குறைவை ஈடு கட்ட, சரிந்து வரும் டாலரின் மதிப்பினால் கிடைக்கும் விலை ஆதாயத்தைப் பயன்படுத்தி, அமெரிக்க நிறுவனங்கள் வெளி நாட்டில் தமது பொருட்களின் விற்பனையை அதிகரிப்பதால் அமெரிக்காவின் ஏற்றுமதி அதிகரிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனாலும் டாலரின் மதிப்பு அதிகமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;அமெரிக்காவில் செலவினங்கள் குறைந்து, மலிவான விலையில் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும். வேலைச் சந்தையில் சம்பள வீதங்கள் குறையும். அலுவலக வாடகைகள் குறையும். மூலப்பொருட்கள் விலை குறையும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் அமெரிக்க ஏற்றுமதி பெருகும்.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;மொத்தத்தில், சில மாதங்கள் நோக்கில் டாலரின் மதிப்பு குறையும்படியாகவும் (36 ரூபாய்கள்), ஒரு ஆண்டுக்குள் 40 ரூபாய் அளவுக்குப் போவதாகவும் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கணிப்பு அமெரிக்கப் பொருளாதாரக் காரணிகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டது. இதே போன்று இந்தியப் பொருளாதரத்தின் வளர்ச்சி வீதம், வங்கி வட்டி வீதங்கள், ஏற்றுமதி/இறக்குமதி, உள்நாட்டு தேவை இவற்றைப் பொறுத்து இந்திய ரூபாயின் மதிப்பின் மீதான தாக்கங்களும் செலாவணி மதிப்பைத் தீர்மானிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் தகவல் தொழில் நுட்பத் துறையில் என்னென்ன மாறுதல்கள் நடக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க நிறுவனங்கள் செலவினங்களைக் குறைக்க முயற்சிக்கும் நோக்கில் தகவல் தொழில் ந
